Click any line to highlight and share it as a quote!
Male

Oh oh oh oh

Solli solli vandhadhillai

Indha pillaiyin senthamizh paattu

Annai manam aanaiyida

Ingu vandhadhu senthamilzh paattu

Male

Solli solli vandhadhillai

Indha pillaiyin senthamizh paattu

Annai manam aanaiyida

Ingu vandhadhu senthamilzh paattu

Male

Naan vanangum deivathin vizhiyil

Nizhal pol sogam aadum

Nadandha saedhi naan ondrum aariyen

Yathaiththaan idhayam paadhum

Male

Solli solli vandhadhillai

Indha pillaiyin senthamizh paattu

Annai manam aanaiyida

Ingu vandhadhu senthamilzh paattu

Male

Ammaa un vaarthai

Vedham endrennum

Maganum naan thaanammaa

Ulavum en koyil pesum en dheivam

Ulagil nee thaanammaa

Male

Thaayae un kannil

Thuli neer kandaalum

Idhayam thaangadhammaa

Yaedho un nenjil thuyaram endraalum

Vizhigal thoonkaadhammaa

Male

Vanna mugam vaadi nirkka

Paarthadhillai naanum ennaalum

Vaadai konjum koondhalai

Aadai kondu moodida

Varuththamenna inneram im im im

Male

Solli solli vandhadhillai

Indha pillaiyin senthamizh paa.. paa..paa

Female

Kaadhal ennendru

Neeyum kaanaamal

Valarthaen naan dhaanadaa

Vidhiyum kai neetta

Kaadhal thee mootta

Vizhunthaai nee dhaanadaa

Female

Ezhai un mogam

Kaanal en raagam

Mudivai kandenadaa

Maganae un aasai mudikka

Naan indru

Mudiyai thandhenadaa

Female

Kaadhal kondu laabam enna

Paarthadhundhu naanum annaalil

Annai kanda nadagam

Anbu magan vaazhvilum

Nadanthidhumo innaalil il il il

Female

Solla solla nee arivaai

Indha annaiyin senthamizh paattu

Female

Pillaikkena paadugiraal

Unnai pettraval senthamizh paattu

Female

Nee vanangum deivathin vizhiyil

Nizhal pol sogam aadum

Nadandha saedhi naan innum sonnaal

Magane manam thaan vaadum

Female

Solla solla nee arivaai

Indha annaiyin senthamizh paattu

Pillaikkena paadugiraal

Unnai pettraval senthamizh paattu

ஆண்

ஒ ஒ ஒ ஒ

சொல்லி சொல்லி வந்ததில்லை

இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு

அன்னை மனம் ஆணையிட

இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண்

சொல்லி சொல்லி வந்ததில்லை

இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு

அன்னை மனம் ஆணையிட

இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண்

நான் வணங்கும் தெய்வத்தின் விழியில்

நிழல் போல் சோகம் ஆடும்

நடந்த சேதி நான் ஒன்றும் அறியேன்

எதைத்தான் இதயம் பாடும்

ஆண்

சொல்லி சொல்லி வந்ததில்லை

இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு

அன்னை மனம் ஆணையிட

இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண்

அம்மா உன் வார்த்தை

வேதம் என்றெண்ணும்

மகனும் நான்தானம்மா

உலவும் என் கோயில் பேசும் என் தெய்வம்

உலகில் நீதானம்மா

ஆண்

தாயே உன் கண்ணில்

துளி நீர் கண்டாலும்

இதயம் தாங்காதம்மா

ஏதோ உன் நெஞ்சில் துயரம் என்றாலும்

விழிகள் தூங்காதம்மா

ஆண்

வண்ண முகம் வாடி நிற்க

பார்த்ததில்லை நானும் எந்நாளும்

வாடை கொஞ்சும் கூந்தலை

ஆடைகொண்டு மூடிட

வருத்தமென்ன இந்நேரம் ம்ம்....ம்ம்...ம்ம்...

ஆண்

சொல்லி சொல்லி வந்ததில்லை

இந்த பிள்ளையின் செந்தமிழ் பா....பா.....பா....

பெண்

காதல் என்னென்று

நீயும் காணாமல்

வளர்த்தேன் நான்தானடா

விதியும் கை நீட்ட

காதல் தீ மூட்ட

விழுந்தாய் நீதானடா

பெண்

ஏழை உன் மோகம்

கானல் என் ராகம்

முடிவை கண்டேனடா

மகனே உன் ஆசை முடிக்க

நான் இன்று

முடியை தந்தேனடா

பெண்

காதல் கொண்டு லாபம் என்ன

பார்த்ததுண்டு நானும் அந்நாளில்

அன்னை கண்ட நாடகம்

அன்பு மகன் வாழ்விலும்

நடந்திடுமோ இந்நாளில் ல்.....ல்.....ல்.....

பெண்

சொல்ல சொல்ல நீ அறிவாய்

இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு

பெண்

பிள்ளைக்கென பாடுகிறாள்

உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு

பெண்

நீ வணங்கும் தெய்வத்தின் விழியில்

நிழல் போல் சோகம் ஆடும்

நடந்த சேதி நான் இன்னும் சொன்னால்

மகனே மனம்தான் வாடும்

பெண்

சொல்ல சொல்ல நீ அறிவாய்

இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு

பிள்ளைக்கென பாடுகிறாள்

உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு

English Script

Male

Oh oh oh oh

Solli solli vandhadhillai

Indha pillaiyin senthamizh paattu

Annai manam aanaiyida

Ingu vandhadhu senthamilzh paattu

Male

Solli solli vandhadhillai

Indha pillaiyin senthamizh paattu

Annai manam aanaiyida

Ingu vandhadhu senthamilzh paattu

Male

Naan vanangum deivathin vizhiyil

Nizhal pol sogam aadum

Nadandha saedhi naan ondrum aariyen

Yathaiththaan idhayam paadhum

Male

Solli solli vandhadhillai

Indha pillaiyin senthamizh paattu

Annai manam aanaiyida

Ingu vandhadhu senthamilzh paattu

Male

Ammaa un vaarthai

Vedham endrennum

Maganum naan thaanammaa

Ulavum en koyil pesum en dheivam

Ulagil nee thaanammaa

Male

Thaayae un kannil

Thuli neer kandaalum

Idhayam thaangadhammaa

Yaedho un nenjil thuyaram endraalum

Vizhigal thoonkaadhammaa

Male

Vanna mugam vaadi nirkka

Paarthadhillai naanum ennaalum

Vaadai konjum koondhalai

Aadai kondu moodida

Varuththamenna inneram im im im

Male

Solli solli vandhadhillai

Indha pillaiyin senthamizh paa.. paa..paa

Female

Kaadhal ennendru

Neeyum kaanaamal

Valarthaen naan dhaanadaa

Vidhiyum kai neetta

Kaadhal thee mootta

Vizhunthaai nee dhaanadaa

Female

Ezhai un mogam

Kaanal en raagam

Mudivai kandenadaa

Maganae un aasai mudikka

Naan indru

Mudiyai thandhenadaa

Female

Kaadhal kondu laabam enna

Paarthadhundhu naanum annaalil

Annai kanda nadagam

Anbu magan vaazhvilum

Nadanthidhumo innaalil il il il

Female

Solla solla nee arivaai

Indha annaiyin senthamizh paattu

Female

Pillaikkena paadugiraal

Unnai pettraval senthamizh paattu

Female

Nee vanangum deivathin vizhiyil

Nizhal pol sogam aadum

Nadandha saedhi naan innum sonnaal

Magane manam thaan vaadum

Female

Solla solla nee arivaai

Indha annaiyin senthamizh paattu

Pillaikkena paadugiraal

Unnai pettraval senthamizh paattu

தமிழ் வரிகள்

ஆண்

ஒ ஒ ஒ ஒ

சொல்லி சொல்லி வந்ததில்லை

இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு

அன்னை மனம் ஆணையிட

இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண்

சொல்லி சொல்லி வந்ததில்லை

இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு

அன்னை மனம் ஆணையிட

இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண்

நான் வணங்கும் தெய்வத்தின் விழியில்

நிழல் போல் சோகம் ஆடும்

நடந்த சேதி நான் ஒன்றும் அறியேன்

எதைத்தான் இதயம் பாடும்

ஆண்

சொல்லி சொல்லி வந்ததில்லை

இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு

அன்னை மனம் ஆணையிட

இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

ஆண்

அம்மா உன் வார்த்தை

வேதம் என்றெண்ணும்

மகனும் நான்தானம்மா

உலவும் என் கோயில் பேசும் என் தெய்வம்

உலகில் நீதானம்மா

ஆண்

தாயே உன் கண்ணில்

துளி நீர் கண்டாலும்

இதயம் தாங்காதம்மா

ஏதோ உன் நெஞ்சில் துயரம் என்றாலும்

விழிகள் தூங்காதம்மா

ஆண்

வண்ண முகம் வாடி நிற்க

பார்த்ததில்லை நானும் எந்நாளும்

வாடை கொஞ்சும் கூந்தலை

ஆடைகொண்டு மூடிட

வருத்தமென்ன இந்நேரம் ம்ம்....ம்ம்...ம்ம்...

ஆண்

சொல்லி சொல்லி வந்ததில்லை

இந்த பிள்ளையின் செந்தமிழ் பா....பா.....பா....

பெண்

காதல் என்னென்று

நீயும் காணாமல்

வளர்த்தேன் நான்தானடா

விதியும் கை நீட்ட

காதல் தீ மூட்ட

விழுந்தாய் நீதானடா

பெண்

ஏழை உன் மோகம்

கானல் என் ராகம்

முடிவை கண்டேனடா

மகனே உன் ஆசை முடிக்க

நான் இன்று

முடியை தந்தேனடா

பெண்

காதல் கொண்டு லாபம் என்ன

பார்த்ததுண்டு நானும் அந்நாளில்

அன்னை கண்ட நாடகம்

அன்பு மகன் வாழ்விலும்

நடந்திடுமோ இந்நாளில் ல்.....ல்.....ல்.....

பெண்

சொல்ல சொல்ல நீ அறிவாய்

இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு

பெண்

பிள்ளைக்கென பாடுகிறாள்

உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு

பெண்

நீ வணங்கும் தெய்வத்தின் விழியில்

நிழல் போல் சோகம் ஆடும்

நடந்த சேதி நான் இன்னும் சொன்னால்

மகனே மனம்தான் வாடும்

பெண்

சொல்ல சொல்ல நீ அறிவாய்

இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு

பிள்ளைக்கென பாடுகிறாள்

உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு

Frequently Asked Questions

The lyrics for Solli Solli were penned by Vaali.

Solli Solli is a Tamil film song from Senthamizh Paattu (1992).