
Sollavaa Kadhai Sollavaa
From the movie Navarathri
Read the full lyrics of Sollavaa Kadhai Sollavaa from Navarathri (1964), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Navarathri
Read the full lyrics of Sollavaa Kadhai Sollavaa from Navarathri (1964), written by Kannadasan, in Tamil & English script.
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa
Pirandha kadhai sollavaa
Valarndha kadhai sollavaa
Pirandha kadhai sollavaa
Valarndha kadhai sollavaa
Pennendru boomiyilae
Malarndha kadhai sollavaa…
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa
Thunaiyirukka ninaithavarkku manamillai
Ingae manamirukkum manidharukkor
Thunaiyillai
Thunaiyirukka ninaithavarkku manamillai
Ingae manamirukkum manidharukkor
Thunaiyillai
Avarukkendrae naanirundhen avarillai
Avarukkendrae naanirundhen avarillai
Ingae avalukkendrae ivar irundhum
Avalillai…
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa
Kallamillaa vellai nenju pillaiyae
Naan kaalamellaam
Unnai polae illaiyae
Kallamillaa vellai nenju pillaiyae
Naan kaalamellaam
Unnai polae illaiyae
Ullam ondru valarndhadhaal thollaiyae
Ullam ondru valarndhadhaal thollaiyae
Nenjil oru pozhudhum
Amaidhi enbadhillaiyae
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa
Pirandha kadhai sollavaa
Valarndha kadhai sollavaa
Pennendru boomiyilae
Malarndha kadhai sollavaa…aa..
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa…
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே
மலர்ந்த கதை சொல்லவா.....
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர்
துணையில்லை
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர்
துணையில்லை
அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை
அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை
இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும்
அவளில்லை
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம்
உன்னைப் போல இல்லையே
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம்
உன்னைப் போல இல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
நெஞ்சில் ஒரு பொழுதும்
அமைதி என்பதில்லையே
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே
மலர்ந்த கதை சொல்லவா.....
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa
Pirandha kadhai sollavaa
Valarndha kadhai sollavaa
Pirandha kadhai sollavaa
Valarndha kadhai sollavaa
Pennendru boomiyilae
Malarndha kadhai sollavaa…
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa
Thunaiyirukka ninaithavarkku manamillai
Ingae manamirukkum manidharukkor
Thunaiyillai
Thunaiyirukka ninaithavarkku manamillai
Ingae manamirukkum manidharukkor
Thunaiyillai
Avarukkendrae naanirundhen avarillai
Avarukkendrae naanirundhen avarillai
Ingae avalukkendrae ivar irundhum
Avalillai…
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa
Kallamillaa vellai nenju pillaiyae
Naan kaalamellaam
Unnai polae illaiyae
Kallamillaa vellai nenju pillaiyae
Naan kaalamellaam
Unnai polae illaiyae
Ullam ondru valarndhadhaal thollaiyae
Ullam ondru valarndhadhaal thollaiyae
Nenjil oru pozhudhum
Amaidhi enbadhillaiyae
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa
Pirandha kadhai sollavaa
Valarndha kadhai sollavaa
Pennendru boomiyilae
Malarndha kadhai sollavaa…aa..
Sollavaa kadhai sollavaa
Nadandha kadhai sollavaa…
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே
மலர்ந்த கதை சொல்லவா.....
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர்
துணையில்லை
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர்
துணையில்லை
அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை
அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை
இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும்
அவளில்லை
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம்
உன்னைப் போல இல்லையே
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம்
உன்னைப் போல இல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
நெஞ்சில் ஒரு பொழுதும்
அமைதி என்பதில்லையே
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே
மலர்ந்த கதை சொல்லவா.....
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
The lyrics for Sollavaa Kadhai Sollavaa were penned by Kannadasan.
Sollavaa Kadhai Sollavaa is a Tamil film song from Navarathri (1964).
Share this beautiful lyric line with your friends!