Click any line to highlight and share it as a quote!
Female

Sollaththaan ninaikkiraen mudiyavillai

Sollaththaan ninaikkiraen mudiyavillai

Adhai sonnaalum ketpavarukku puriyavillai

Adhai sonnaalum ketpavarukku puriyavillai

Female

Sollaththaan ninaikkiraen mudiyavillai

Adhai sonnaalum ketpavarukku puriyavillai

Female

Sollaththaan ninaikkiraen mudiyavillai

Female

Ullaasa ulagamendru piranthu vittaen

Idhan unmai nilai ariyaamal

Mayangugindraen naan

Female

Kann mayakkam theerththu vaippaai

Iyarkkaiyammaa

Kadhal mudhal dharmam varai kaatta vaaraai

Un magalukkuthavu seivaai iyarkkaiyammaa

Ulanganinthu vanthu vidu varuga thaayae

Varuga thaayae varuga thaayae varuga thaayae

Female

Kadhal kadhal kadhal

Kavalaiyai theerppathu kadhal

Paathi paathiyai aangalum pengalum

Pangu perum sugam kadhal

Female

Aadhi mudhalilae ulagam piranthathum

Aarambamaanathum kadhal

Thagathagavena palapalavena

Jolippathuthaan selvam

Female

Thannai maranthae unnai arugil

Izhuppathuthaan selvam

Pettra magalai thanthaiyai vittu

Pirippathuthaan selvam

Female

Pesum vaayai oomaiyaakki

Madakkuvathe selvam

Kannirunthum kurudanaaga

Maattruvathe selvam

Kalviyillaa moodaraiyum

Vananguvathe selavam

Female

Engae dharmam

Engae dharmam engae dharmam

Female

Mannavar mudiyum thennavar naadum

Valarntha dharmam engae engae

Kanniyar karpum annaiyar panbum

Kaattiya dharmam engae engae

Female

Kaalgal thalarnthu kaigalum ointhu

Kadhurugiraen en thaayae

Kanniyam valarkkum dharmaththin uravai

Kaattiduvaai neeyae

Kanniyam valarkkum dharmaththin uravai

Kaattiduvaai neeyae

பெண்

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

அதை சொன்னாலும் கேட்பவருக்குப்

அதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை

பெண்

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

அதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை

பெண்

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

பெண்

உல்லாச உலகமென்று பிறந்து விட்டேன் இதன்

உண்மை நிலை அறியாமல்

மயங்குகின்றேன் நான்

பெண்

கண் மயக்கம் தீர்த்து வைப்பாய் இயற்கையம்மா

காதல் முதல் தர்மம் வரை காட்ட வாராய்

உன் மகளுக்குதவி செய்வாய் இயற்கையம்மா

உளங்கனிந்து வந்து விடு வருக தாயே

வருக தாயே வருக தாயே வருக தாயே......

பெண்

காதல் காதல் காதல்

கவலையைத் தீர்ப்பது காதல்

பாதிப் பாதியை ஆண்களும் பெண்களும்

பங்கு பெறும் சுகம் காதல்....

பெண்

ஆதி முதலிலே உலகம் பிறந்ததும்

ஆரம்பமானதும் காதல்

தகதகவென பளபளவென

ஜொலிப்பதுதான் செல்வம்.....

பெண்

தன்னை மறந்தே உன்னை அருகில்

இழுப்பதுதான் செல்வம்

பெற்ற மகளைத் தந்தையை விட்டுப்

பிரிப்பதுதான் செல்வம்

பெண்

பேசும் வாயை ஊமையாக்கி

மடக்குவதே செல்வம்

கண்ணிருந்தும் குருடனாக

மாற்றுவதே செல்வம்

கல்வியில்லா மூடரையும்

வணங்குவதே செல்வம்.....

பெண்

எங்கே தர்மம்

எங்கே தர்மம் எங்கே தர்மம்

பெண்

மன்னவர் முடியும் தென்னவர் நாடும்

வளர்த்த தர்மம் எங்கே.....எங்கே....

கன்னியர் கற்பும் அன்னையர் பண்பும்

காட்டிய தர்மம் எங்கே.....எங்கே....

பெண்

கால்கள் தளர்ந்து கைகளும் ஓய்ந்து

கதறுகிறேன் என் தாயே

கண்ணியம் வளர்க்கும் தர்மத்தின் உருவை

காட்டிடுவாய் நீயே....

கண்ணியம் வளர்க்கும் தர்மத்தின் உருவை

காட்டிடுவாய் நீயே....

English Script

Female

Sollaththaan ninaikkiraen mudiyavillai

Sollaththaan ninaikkiraen mudiyavillai

Adhai sonnaalum ketpavarukku puriyavillai

Adhai sonnaalum ketpavarukku puriyavillai

Female

Sollaththaan ninaikkiraen mudiyavillai

Adhai sonnaalum ketpavarukku puriyavillai

Female

Sollaththaan ninaikkiraen mudiyavillai

Female

Ullaasa ulagamendru piranthu vittaen

Idhan unmai nilai ariyaamal

Mayangugindraen naan

Female

Kann mayakkam theerththu vaippaai

Iyarkkaiyammaa

Kadhal mudhal dharmam varai kaatta vaaraai

Un magalukkuthavu seivaai iyarkkaiyammaa

Ulanganinthu vanthu vidu varuga thaayae

Varuga thaayae varuga thaayae varuga thaayae

Female

Kadhal kadhal kadhal

Kavalaiyai theerppathu kadhal

Paathi paathiyai aangalum pengalum

Pangu perum sugam kadhal

Female

Aadhi mudhalilae ulagam piranthathum

Aarambamaanathum kadhal

Thagathagavena palapalavena

Jolippathuthaan selvam

Female

Thannai maranthae unnai arugil

Izhuppathuthaan selvam

Pettra magalai thanthaiyai vittu

Pirippathuthaan selvam

Female

Pesum vaayai oomaiyaakki

Madakkuvathe selvam

Kannirunthum kurudanaaga

Maattruvathe selvam

Kalviyillaa moodaraiyum

Vananguvathe selavam

Female

Engae dharmam

Engae dharmam engae dharmam

Female

Mannavar mudiyum thennavar naadum

Valarntha dharmam engae engae

Kanniyar karpum annaiyar panbum

Kaattiya dharmam engae engae

Female

Kaalgal thalarnthu kaigalum ointhu

Kadhurugiraen en thaayae

Kanniyam valarkkum dharmaththin uravai

Kaattiduvaai neeyae

Kanniyam valarkkum dharmaththin uravai

Kaattiduvaai neeyae

தமிழ் வரிகள்

பெண்

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

அதை சொன்னாலும் கேட்பவருக்குப்

அதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை

பெண்

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

அதை சொன்னாலும் கேட்பவருக்குப் புரியவில்லை

பெண்

சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை

பெண்

உல்லாச உலகமென்று பிறந்து விட்டேன் இதன்

உண்மை நிலை அறியாமல்

மயங்குகின்றேன் நான்

பெண்

கண் மயக்கம் தீர்த்து வைப்பாய் இயற்கையம்மா

காதல் முதல் தர்மம் வரை காட்ட வாராய்

உன் மகளுக்குதவி செய்வாய் இயற்கையம்மா

உளங்கனிந்து வந்து விடு வருக தாயே

வருக தாயே வருக தாயே வருக தாயே......

பெண்

காதல் காதல் காதல்

கவலையைத் தீர்ப்பது காதல்

பாதிப் பாதியை ஆண்களும் பெண்களும்

பங்கு பெறும் சுகம் காதல்....

பெண்

ஆதி முதலிலே உலகம் பிறந்ததும்

ஆரம்பமானதும் காதல்

தகதகவென பளபளவென

ஜொலிப்பதுதான் செல்வம்.....

பெண்

தன்னை மறந்தே உன்னை அருகில்

இழுப்பதுதான் செல்வம்

பெற்ற மகளைத் தந்தையை விட்டுப்

பிரிப்பதுதான் செல்வம்

பெண்

பேசும் வாயை ஊமையாக்கி

மடக்குவதே செல்வம்

கண்ணிருந்தும் குருடனாக

மாற்றுவதே செல்வம்

கல்வியில்லா மூடரையும்

வணங்குவதே செல்வம்.....

பெண்

எங்கே தர்மம்

எங்கே தர்மம் எங்கே தர்மம்

பெண்

மன்னவர் முடியும் தென்னவர் நாடும்

வளர்த்த தர்மம் எங்கே.....எங்கே....

கன்னியர் கற்பும் அன்னையர் பண்பும்

காட்டிய தர்மம் எங்கே.....எங்கே....

பெண்

கால்கள் தளர்ந்து கைகளும் ஓய்ந்து

கதறுகிறேன் என் தாயே

கண்ணியம் வளர்க்கும் தர்மத்தின் உருவை

காட்டிடுவாய் நீயே....

கண்ணியம் வளர்க்கும் தர்மத்தின் உருவை

காட்டிடுவாய் நீயே....

Frequently Asked Questions

The song Sollathan Ninaikkiren 2 from the movie Engal Selvi was sung by P. Susheela, K. Jamunarani and Chorus.

The music for Engal Selvi (1960) was composed by K. V. Mahadevan.

The lyrics for Sollathan Ninaikkiren 2 were penned by Kannadasan.

Sollathan Ninaikkiren 2 is a Tamil film song from Engal Selvi (1960).