Click any line to highlight and share it as a quote!
Female

Sollamalae sollamalae

Moozhiyai marandhenae

Ennamalae ennamalae

Uyirai pirindhenae

Hooo….hoo…..hooo….

Female

Sollamalae sollamalae

Moozhiyai marandhenae

Ennamalae ennamalae

Uyirai pirindhenae

Female

Manadhu kolam idum

Velaiyilae

Mazhaiyai pozhiyum

Vidhiyalae

Female

Idhu kaal illamal

Poghum paadhai

Vazhvin dhooram

Theriyaadhae….

Female

Puyal veesum

Pozhudhinilae

Pori pola

Sidharuvadhen

Female

Oru murai vaazhum

Ulaghinilae

Thavanaiyil naalum

Udhirvathu yen

Uravugal vendi

Thodanguvathen

Pirivugal theenda

Varunthuvathen

Irudhiyil naanum

Adanghuvadhen…kaneeril…

Female

Sollamalae sollamalae

Moozhiyai marandhenae

Ennamalae ennamalae

Uyirai pirindhenae

Female

Manadhu kolam idum

Velaiyilae

Mazhaiyai pozhiyum

Vidhiyalae

Female

Idhu kaal illamal

Poghum paadhai

Vazhvin dhooram

Theriyaadhae….

பெண்

சொல்லாமலே

சொல்லாமலே மொழியை

மறந்தேனே எண்ணாமலே

எண்ணாமலே உயிரை

பிரிந்தேனே ஹோ ஹோ

ஹோ

பெண்

சொல்லாமலே

சொல்லாமலே மொழியை

மறந்தேனே எண்ணாமலே

எண்ணாமலே உயிரை

பிரிந்தேனே

பெண்

மனது கோலம்

இடும் வேளையிலே

மழையாய் பொழியும்

விதியாலே

பெண்

இது கால்

இல்லாமல் போகும்

பாதை வாழ்வின்

தூரம் தெரியாதே

பெண்

புயல் வீசும்

பொழுதினிலே பொறி

போல சிதறுவதேன்

பெண்

ஒரு முறை

வாழும் உலகினிலே

தவணையில் நாளும்

உதிர்வது ஏன் உறவுகள்

வேண்டி தொடங்குவதேன்

பிரிவுகள் தீண்ட வருந்துவதேன்

இறுதியில் நானும் அடங்குவதேன்

கண்ணீரில்

பெண்

சொல்லாமலே

சொல்லாமலே மொழியை

மறந்தேனே எண்ணாமலே

எண்ணாமலே உயிரை

பிரிந்தேனே

பெண்

மனது கோலம்

இடும் வேளையிலே

மழையாய் பொழியும்

விதியாலே

பெண்

இது கால்

இல்லாமல் போகும்

பாதை வாழ்வின்

தூரம் தெரியாதே

English Script

Female

Sollamalae sollamalae

Moozhiyai marandhenae

Ennamalae ennamalae

Uyirai pirindhenae

Hooo….hoo…..hooo….

Female

Sollamalae sollamalae

Moozhiyai marandhenae

Ennamalae ennamalae

Uyirai pirindhenae

Female

Manadhu kolam idum

Velaiyilae

Mazhaiyai pozhiyum

Vidhiyalae

Female

Idhu kaal illamal

Poghum paadhai

Vazhvin dhooram

Theriyaadhae….

Female

Puyal veesum

Pozhudhinilae

Pori pola

Sidharuvadhen

Female

Oru murai vaazhum

Ulaghinilae

Thavanaiyil naalum

Udhirvathu yen

Uravugal vendi

Thodanguvathen

Pirivugal theenda

Varunthuvathen

Irudhiyil naanum

Adanghuvadhen…kaneeril…

Female

Sollamalae sollamalae

Moozhiyai marandhenae

Ennamalae ennamalae

Uyirai pirindhenae

Female

Manadhu kolam idum

Velaiyilae

Mazhaiyai pozhiyum

Vidhiyalae

Female

Idhu kaal illamal

Poghum paadhai

Vazhvin dhooram

Theriyaadhae….

தமிழ் வரிகள்

பெண்

சொல்லாமலே

சொல்லாமலே மொழியை

மறந்தேனே எண்ணாமலே

எண்ணாமலே உயிரை

பிரிந்தேனே ஹோ ஹோ

ஹோ

பெண்

சொல்லாமலே

சொல்லாமலே மொழியை

மறந்தேனே எண்ணாமலே

எண்ணாமலே உயிரை

பிரிந்தேனே

பெண்

மனது கோலம்

இடும் வேளையிலே

மழையாய் பொழியும்

விதியாலே

பெண்

இது கால்

இல்லாமல் போகும்

பாதை வாழ்வின்

தூரம் தெரியாதே

பெண்

புயல் வீசும்

பொழுதினிலே பொறி

போல சிதறுவதேன்

பெண்

ஒரு முறை

வாழும் உலகினிலே

தவணையில் நாளும்

உதிர்வது ஏன் உறவுகள்

வேண்டி தொடங்குவதேன்

பிரிவுகள் தீண்ட வருந்துவதேன்

இறுதியில் நானும் அடங்குவதேன்

கண்ணீரில்

பெண்

சொல்லாமலே

சொல்லாமலே மொழியை

மறந்தேனே எண்ணாமலே

எண்ணாமலே உயிரை

பிரிந்தேனே

பெண்

மனது கோலம்

இடும் வேளையிலே

மழையாய் பொழியும்

விதியாலே

பெண்

இது கால்

இல்லாமல் போகும்

பாதை வாழ்வின்

தூரம் தெரியாதே

Frequently Asked Questions

The lyrics for Sollamaley were penned by Yugabharathi.

Sollamaley is a Tamil film song from Naan Avanillai 2 (2009).