
Sollamaley
From the movie Naan Avanillai 2
Read the full lyrics of Sollamaley from Naan Avanillai 2 (2009), written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Naan Avanillai 2
Read the full lyrics of Sollamaley from Naan Avanillai 2 (2009), written by Yugabharathi, in Tamil & English script.
Sollamalae sollamalae
Moozhiyai marandhenae
Ennamalae ennamalae
Uyirai pirindhenae
Hooo….hoo…..hooo….
Sollamalae sollamalae
Moozhiyai marandhenae
Ennamalae ennamalae
Uyirai pirindhenae
Manadhu kolam idum
Velaiyilae
Mazhaiyai pozhiyum
Vidhiyalae
Idhu kaal illamal
Poghum paadhai
Vazhvin dhooram
Theriyaadhae….
Puyal veesum
Pozhudhinilae
Pori pola
Sidharuvadhen
Oru murai vaazhum
Ulaghinilae
Thavanaiyil naalum
Udhirvathu yen
Uravugal vendi
Thodanguvathen
Pirivugal theenda
Varunthuvathen
Irudhiyil naanum
Adanghuvadhen…kaneeril…
Sollamalae sollamalae
Moozhiyai marandhenae
Ennamalae ennamalae
Uyirai pirindhenae
Manadhu kolam idum
Velaiyilae
Mazhaiyai pozhiyum
Vidhiyalae
Idhu kaal illamal
Poghum paadhai
Vazhvin dhooram
Theriyaadhae….
சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே ஹோ ஹோ
ஹோ
சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே
மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே
இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே
புயல் வீசும்
பொழுதினிலே பொறி
போல சிதறுவதேன்
ஒரு முறை
வாழும் உலகினிலே
தவணையில் நாளும்
உதிர்வது ஏன் உறவுகள்
வேண்டி தொடங்குவதேன்
பிரிவுகள் தீண்ட வருந்துவதேன்
இறுதியில் நானும் அடங்குவதேன்
கண்ணீரில்
சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே
மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே
இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே
Sollamalae sollamalae
Moozhiyai marandhenae
Ennamalae ennamalae
Uyirai pirindhenae
Hooo….hoo…..hooo….
Sollamalae sollamalae
Moozhiyai marandhenae
Ennamalae ennamalae
Uyirai pirindhenae
Manadhu kolam idum
Velaiyilae
Mazhaiyai pozhiyum
Vidhiyalae
Idhu kaal illamal
Poghum paadhai
Vazhvin dhooram
Theriyaadhae….
Puyal veesum
Pozhudhinilae
Pori pola
Sidharuvadhen
Oru murai vaazhum
Ulaghinilae
Thavanaiyil naalum
Udhirvathu yen
Uravugal vendi
Thodanguvathen
Pirivugal theenda
Varunthuvathen
Irudhiyil naanum
Adanghuvadhen…kaneeril…
Sollamalae sollamalae
Moozhiyai marandhenae
Ennamalae ennamalae
Uyirai pirindhenae
Manadhu kolam idum
Velaiyilae
Mazhaiyai pozhiyum
Vidhiyalae
Idhu kaal illamal
Poghum paadhai
Vazhvin dhooram
Theriyaadhae….
சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே ஹோ ஹோ
ஹோ
சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே
மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே
இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே
புயல் வீசும்
பொழுதினிலே பொறி
போல சிதறுவதேன்
ஒரு முறை
வாழும் உலகினிலே
தவணையில் நாளும்
உதிர்வது ஏன் உறவுகள்
வேண்டி தொடங்குவதேன்
பிரிவுகள் தீண்ட வருந்துவதேன்
இறுதியில் நானும் அடங்குவதேன்
கண்ணீரில்
சொல்லாமலே
சொல்லாமலே மொழியை
மறந்தேனே எண்ணாமலே
எண்ணாமலே உயிரை
பிரிந்தேனே
மனது கோலம்
இடும் வேளையிலே
மழையாய் பொழியும்
விதியாலே
இது கால்
இல்லாமல் போகும்
பாதை வாழ்வின்
தூரம் தெரியாதே
The lyrics for Sollamaley were penned by Yugabharathi.
Sollamaley is a Tamil film song from Naan Avanillai 2 (2009).
Share this beautiful lyric line with your friends!