Click any line to highlight and share it as a quote!
Female

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Adhai vella theriyaamal dhinamum

Vedhanai kolluthammaa ammaa

Vella theriyaamal dhinamum

Vedhanai kolluthammaa

Female

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Female

Kallai kaniyaakkum isaiyil

Valla tamizhpulavan

Kallai kaniyaakkum isaiyil

Valla tamizhpulavan

Avan nalla mugam kandaal

Kaalgal nadappathillaiyammaa

Female

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Female

Thennavan pillaiyammaa

Avanor chiththirakaaranammaa

Thennavan pillaiyammaa

Avanor chiththirakaaranammaa

Kannal mozhi pesum

Peiya kaariya kaaranammaa

Kannal mozhi pesum

Peiya kaariya kaaranammaa

Female

Villil vizhi saerththae avanai

Veezhththa ninaiththirunthaen

Villil vizhi saerththae avanai

Veezhththa ninaiththirunthaen

Miga nalla tamizh kudiyil valarum

Naanam thaduththathammaa

Female

Naatha puthumaiyellaam enaiyae

Naadidum vinthayinaal

Naatha puthumaiyellaam enaiyae

Naadidum vinthayinaal

Kadhal idhuthaano

Kadhal idhuthaano

Paruva kaalaththu naadagamo…

Female

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

பெண்

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

அதை வெல்லத் தெரியாமல் தினமும்

வேதனை கொள்ளுதம்மா அம்மா

வெல்லத் தெரியாமல் தினமும்

வேதனை கொள்ளுதம்மா

பெண்

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

பெண்

கல்லைக் கனியாக்கும் இசையில்

வல்ல தமிழ்ப்புலவன்

கல்லைக் கனியாக்கும் இசையில்

வல்ல தமிழ்ப்புலவன்

அவன் நல்ல முகம் கண்டால்

கால்கள் நடப்பதில்லையம்மா

பெண்

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

பெண்

தென்னவன் பிள்ளையம்மா

அவனோர் சித்திரக்காரனம்மா

தென்னவன் பிள்ளையம்மா

அவனோர் சித்திரக்காரனம்மா

கன்னல் மொழி பேசும்

பெரிய காரியக் காரணம்மா

கன்னல் மொழி பேசும்

பெரிய காரியக் காரணம்மா

பெண்

வில்லில் விழி சேர்த்தே அவனை

வீழ்த்த நினைத்திருந்தேன்

வில்லில் விழி சேர்த்தே அவனை

வீழ்த்த நினைத்திருந்தேன்

மிக நல்ல தமிழ்க் குடியில் வளரும்

நாணம் தடுத்தம்மா

பெண்

நாதப் புதுமையெல்லாம் எனையே

நாடிடும் விந்தையினால்

நாதப் புதுமையெல்லாம் எனையே

நாடிடும் விந்தையினால்

காதல் இதுதானோ

காதல் இதுதானோ

பருவக் காலத்து நாடகமோ...........

பெண்

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

English Script

Female

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Adhai vella theriyaamal dhinamum

Vedhanai kolluthammaa ammaa

Vella theriyaamal dhinamum

Vedhanai kolluthammaa

Female

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Female

Kallai kaniyaakkum isaiyil

Valla tamizhpulavan

Kallai kaniyaakkum isaiyil

Valla tamizhpulavan

Avan nalla mugam kandaal

Kaalgal nadappathillaiyammaa

Female

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

Female

Thennavan pillaiyammaa

Avanor chiththirakaaranammaa

Thennavan pillaiyammaa

Avanor chiththirakaaranammaa

Kannal mozhi pesum

Peiya kaariya kaaranammaa

Kannal mozhi pesum

Peiya kaariya kaaranammaa

Female

Villil vizhi saerththae avanai

Veezhththa ninaiththirunthaen

Villil vizhi saerththae avanai

Veezhththa ninaiththirunthaen

Miga nalla tamizh kudiyil valarum

Naanam thaduththathammaa

Female

Naatha puthumaiyellaam enaiyae

Naadidum vinthayinaal

Naatha puthumaiyellaam enaiyae

Naadidum vinthayinaal

Kadhal idhuthaano

Kadhal idhuthaano

Paruva kaalaththu naadagamo…

Female

Solla theriyaamal manathil

Sugam pirakkuthammaa

தமிழ் வரிகள்

பெண்

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

அதை வெல்லத் தெரியாமல் தினமும்

வேதனை கொள்ளுதம்மா அம்மா

வெல்லத் தெரியாமல் தினமும்

வேதனை கொள்ளுதம்மா

பெண்

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

பெண்

கல்லைக் கனியாக்கும் இசையில்

வல்ல தமிழ்ப்புலவன்

கல்லைக் கனியாக்கும் இசையில்

வல்ல தமிழ்ப்புலவன்

அவன் நல்ல முகம் கண்டால்

கால்கள் நடப்பதில்லையம்மா

பெண்

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

பெண்

தென்னவன் பிள்ளையம்மா

அவனோர் சித்திரக்காரனம்மா

தென்னவன் பிள்ளையம்மா

அவனோர் சித்திரக்காரனம்மா

கன்னல் மொழி பேசும்

பெரிய காரியக் காரணம்மா

கன்னல் மொழி பேசும்

பெரிய காரியக் காரணம்மா

பெண்

வில்லில் விழி சேர்த்தே அவனை

வீழ்த்த நினைத்திருந்தேன்

வில்லில் விழி சேர்த்தே அவனை

வீழ்த்த நினைத்திருந்தேன்

மிக நல்ல தமிழ்க் குடியில் வளரும்

நாணம் தடுத்தம்மா

பெண்

நாதப் புதுமையெல்லாம் எனையே

நாடிடும் விந்தையினால்

நாதப் புதுமையெல்லாம் எனையே

நாடிடும் விந்தையினால்

காதல் இதுதானோ

காதல் இதுதானோ

பருவக் காலத்து நாடகமோ...........

பெண்

சொல்லத் தெரியாமல் மனதில்

சுகம் பிறக்குதம்மா

Frequently Asked Questions

The song Solla Theriyaamal from the movie Kanniyin Sabatham was sung by M. L. Vasanthakumari.

The music for Kanniyin Sabatham (1958) was composed by T. G. Lingappa.

The lyrics for Solla Theriyaamal were penned by Kannadasan.

Solla Theriyaamal is a Tamil film song from Kanniyin Sabatham (1958).