
Solla Theriyaamal
From the movie Kanniyin Sabatham
Read the full lyrics of Solla Theriyaamal from Kanniyin Sabatham (1958), sung by M. L. Vasanthakumari and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Kanniyin Sabatham
Read the full lyrics of Solla Theriyaamal from Kanniyin Sabatham (1958), sung by M. L. Vasanthakumari and written by Kannadasan, in Tamil & English script.
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Adhai vella theriyaamal dhinamum
Vedhanai kolluthammaa ammaa
Vella theriyaamal dhinamum
Vedhanai kolluthammaa
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Kallai kaniyaakkum isaiyil
Valla tamizhpulavan
Kallai kaniyaakkum isaiyil
Valla tamizhpulavan
Avan nalla mugam kandaal
Kaalgal nadappathillaiyammaa
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Thennavan pillaiyammaa
Avanor chiththirakaaranammaa
Thennavan pillaiyammaa
Avanor chiththirakaaranammaa
Kannal mozhi pesum
Peiya kaariya kaaranammaa
Kannal mozhi pesum
Peiya kaariya kaaranammaa
Villil vizhi saerththae avanai
Veezhththa ninaiththirunthaen
Villil vizhi saerththae avanai
Veezhththa ninaiththirunthaen
Miga nalla tamizh kudiyil valarum
Naanam thaduththathammaa
Naatha puthumaiyellaam enaiyae
Naadidum vinthayinaal
Naatha puthumaiyellaam enaiyae
Naadidum vinthayinaal
Kadhal idhuthaano
Kadhal idhuthaano
Paruva kaalaththu naadagamo…
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
அதை வெல்லத் தெரியாமல் தினமும்
வேதனை கொள்ளுதம்மா அம்மா
வெல்லத் தெரியாமல் தினமும்
வேதனை கொள்ளுதம்மா
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
கல்லைக் கனியாக்கும் இசையில்
வல்ல தமிழ்ப்புலவன்
கல்லைக் கனியாக்கும் இசையில்
வல்ல தமிழ்ப்புலவன்
அவன் நல்ல முகம் கண்டால்
கால்கள் நடப்பதில்லையம்மா
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
தென்னவன் பிள்ளையம்மா
அவனோர் சித்திரக்காரனம்மா
தென்னவன் பிள்ளையம்மா
அவனோர் சித்திரக்காரனம்மா
கன்னல் மொழி பேசும்
பெரிய காரியக் காரணம்மா
கன்னல் மொழி பேசும்
பெரிய காரியக் காரணம்மா
வில்லில் விழி சேர்த்தே அவனை
வீழ்த்த நினைத்திருந்தேன்
வில்லில் விழி சேர்த்தே அவனை
வீழ்த்த நினைத்திருந்தேன்
மிக நல்ல தமிழ்க் குடியில் வளரும்
நாணம் தடுத்தம்மா
நாதப் புதுமையெல்லாம் எனையே
நாடிடும் விந்தையினால்
நாதப் புதுமையெல்லாம் எனையே
நாடிடும் விந்தையினால்
காதல் இதுதானோ
காதல் இதுதானோ
பருவக் காலத்து நாடகமோ...........
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Adhai vella theriyaamal dhinamum
Vedhanai kolluthammaa ammaa
Vella theriyaamal dhinamum
Vedhanai kolluthammaa
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Kallai kaniyaakkum isaiyil
Valla tamizhpulavan
Kallai kaniyaakkum isaiyil
Valla tamizhpulavan
Avan nalla mugam kandaal
Kaalgal nadappathillaiyammaa
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
Thennavan pillaiyammaa
Avanor chiththirakaaranammaa
Thennavan pillaiyammaa
Avanor chiththirakaaranammaa
Kannal mozhi pesum
Peiya kaariya kaaranammaa
Kannal mozhi pesum
Peiya kaariya kaaranammaa
Villil vizhi saerththae avanai
Veezhththa ninaiththirunthaen
Villil vizhi saerththae avanai
Veezhththa ninaiththirunthaen
Miga nalla tamizh kudiyil valarum
Naanam thaduththathammaa
Naatha puthumaiyellaam enaiyae
Naadidum vinthayinaal
Naatha puthumaiyellaam enaiyae
Naadidum vinthayinaal
Kadhal idhuthaano
Kadhal idhuthaano
Paruva kaalaththu naadagamo…
Solla theriyaamal manathil
Sugam pirakkuthammaa
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
அதை வெல்லத் தெரியாமல் தினமும்
வேதனை கொள்ளுதம்மா அம்மா
வெல்லத் தெரியாமல் தினமும்
வேதனை கொள்ளுதம்மா
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
கல்லைக் கனியாக்கும் இசையில்
வல்ல தமிழ்ப்புலவன்
கல்லைக் கனியாக்கும் இசையில்
வல்ல தமிழ்ப்புலவன்
அவன் நல்ல முகம் கண்டால்
கால்கள் நடப்பதில்லையம்மா
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
தென்னவன் பிள்ளையம்மா
அவனோர் சித்திரக்காரனம்மா
தென்னவன் பிள்ளையம்மா
அவனோர் சித்திரக்காரனம்மா
கன்னல் மொழி பேசும்
பெரிய காரியக் காரணம்மா
கன்னல் மொழி பேசும்
பெரிய காரியக் காரணம்மா
வில்லில் விழி சேர்த்தே அவனை
வீழ்த்த நினைத்திருந்தேன்
வில்லில் விழி சேர்த்தே அவனை
வீழ்த்த நினைத்திருந்தேன்
மிக நல்ல தமிழ்க் குடியில் வளரும்
நாணம் தடுத்தம்மா
நாதப் புதுமையெல்லாம் எனையே
நாடிடும் விந்தையினால்
நாதப் புதுமையெல்லாம் எனையே
நாடிடும் விந்தையினால்
காதல் இதுதானோ
காதல் இதுதானோ
பருவக் காலத்து நாடகமோ...........
சொல்லத் தெரியாமல் மனதில்
சுகம் பிறக்குதம்மா
The song Solla Theriyaamal from the movie Kanniyin Sabatham was sung by M. L. Vasanthakumari.
The music for Kanniyin Sabatham (1958) was composed by T. G. Lingappa.
The lyrics for Solla Theriyaamal were penned by Kannadasan.
Solla Theriyaamal is a Tamil film song from Kanniyin Sabatham (1958).
Share this beautiful lyric line with your friends!