
Solai Pushpangale
From the movie Ingeyum Oru Gangai
Read the full lyrics of Solai Pushpangale from Ingeyum Oru Gangai (1984), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Ingeyum Oru Gangai
Read the full lyrics of Solai Pushpangale from Ingeyum Oru Gangai (1984), written by Vairamuthu, in Tamil & English script.
Aa…..aaa…..aa….aaa….aa…..a….
Aaa…..aa….aa….aa….aa….
Aaa…..aaa…..aa…..
Solai pushbangalae
En sogam sollungalaen
Solai pushbangalae
En sogam sollungalaen
Kannaalanai kandaalaenna
En vaedhanai sonnaalenna
Nal vaarththaigal thanthaalenna
Solai pushbangalae
En sogam sollungalaen
Ooo…..ooo…..ooo….ooo….
Ooo…..ooo…..ooo….
Kannaa jodikkuyil maalaiyidamaa
Illai odi vidumaa
Kannae naanirukka sogam ennamma
Gangai vatri vidumaa
Unnai enni moochchirukkuthu
Ullooruril ennennamo pechirukkuthu
Unnai enni moochchirukkuthu
Ullooruril ennennamo pechirukkuthu
Kalyaanamaam kacheriyaam
Thaalaathadi nenju
Kokku onnu kaaththirukkuthu
Kanneeril thathaalichu meenirukkuthu
Solai pushbangalae
En sogam sollungalaen
En deviyai kandaalaenna
En vedhanai sonnaalenna
Nal vaarthaigal thanthaalenna
Solai pushbangalae
En sogam sollungalaen
Unnai meeri oru maalai varumaa
Sontham maari vidumaa
Ullam kaaththirunthu ittru vidumaa
Thannai vittru vidumaa
Paal vadiyum poo mugaththilae en anbae
Neer vadiya naan porukkallae
Paal vadiyum poo mugaththilae en anbae
Neer vadiya naan porukkallae
Panneerukkum mannennaikkum
Kalyaanamaam saami
Kaavalukku naadhi illaiyaa
Ennaalum kaadhalukku needhi illaiyaa
Solai pushbangalae
En sogam sollungalaen
En deviyai kandaalaenna
En vedhanai sonnaalenna
Nal vaarthaigal thanthaalenna
Solai pushbangalae
En sogam sollungalaen
ஆஅ......ஆஅ....அ.....ஆ.....ஆஆ.....
ஆஅ....ஆ.....ஆ.....ஆ.......ஆ
ஆஅ......ஆஅ.......ஆஅ.....
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
ஓஒ......ஓஓ......ஓஒ.....ஓஓ......
ஓஓ......ஓஒ.....ஓஓ......
கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேரியாம்
தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்
கல்யாணமாம் சாமி..
காவலுக்கு நாதி இல்லையா
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
Aa…..aaa…..aa….aaa….aa…..a….
Aaa…..aa….aa….aa….aa….
Aaa…..aaa…..aa…..
Solai pushbangalae
En sogam sollungalaen
Solai pushbangalae
En sogam sollungalaen
Kannaalanai kandaalaenna
En vaedhanai sonnaalenna
Nal vaarththaigal thanthaalenna
Solai pushbangalae
En sogam sollungalaen
Ooo…..ooo…..ooo….ooo….
Ooo…..ooo…..ooo….
Kannaa jodikkuyil maalaiyidamaa
Illai odi vidumaa
Kannae naanirukka sogam ennamma
Gangai vatri vidumaa
Unnai enni moochchirukkuthu
Ullooruril ennennamo pechirukkuthu
Unnai enni moochchirukkuthu
Ullooruril ennennamo pechirukkuthu
Kalyaanamaam kacheriyaam
Thaalaathadi nenju
Kokku onnu kaaththirukkuthu
Kanneeril thathaalichu meenirukkuthu
Solai pushbangalae
En sogam sollungalaen
En deviyai kandaalaenna
En vedhanai sonnaalenna
Nal vaarthaigal thanthaalenna
Solai pushbangalae
En sogam sollungalaen
Unnai meeri oru maalai varumaa
Sontham maari vidumaa
Ullam kaaththirunthu ittru vidumaa
Thannai vittru vidumaa
Paal vadiyum poo mugaththilae en anbae
Neer vadiya naan porukkallae
Paal vadiyum poo mugaththilae en anbae
Neer vadiya naan porukkallae
Panneerukkum mannennaikkum
Kalyaanamaam saami
Kaavalukku naadhi illaiyaa
Ennaalum kaadhalukku needhi illaiyaa
Solai pushbangalae
En sogam sollungalaen
En deviyai kandaalaenna
En vedhanai sonnaalenna
Nal vaarthaigal thanthaalenna
Solai pushbangalae
En sogam sollungalaen
ஆஅ......ஆஅ....அ.....ஆ.....ஆஆ.....
ஆஅ....ஆ.....ஆ.....ஆ.......ஆ
ஆஅ......ஆஅ.......ஆஅ.....
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
ஓஒ......ஓஓ......ஓஒ.....ஓஓ......
ஓஓ......ஓஒ.....ஓஓ......
கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா
இல்லை ஓடி விடுமா
கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா
கங்கை வற்றி விடுமா
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
உன்னை எண்ணி மூச்சிருக்குது
உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேரியாம்
தாளாதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது
கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
உன்னை மீறி ஒரு மாலை வருமா
சொந்தம் மாறி விடுமா
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா
தன்னை விற்று விடுமா
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்
கல்யாணமாம் சாமி..
காவலுக்கு நாதி இல்லையா
எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே
என் சோகம் சொல்லுங்களேன்
The lyrics for Solai Pushpangale were penned by Vairamuthu.
Solai Pushpangale is a Tamil film song from Ingeyum Oru Gangai (1984).
Share this beautiful lyric line with your friends!