
Sithamellaam Enakku Sivamayame
From the movie Thiruvarutchelvar
Read the full lyrics of Sithamellaam Enakku Sivamayame from Thiruvarutchelvar (1967), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Thiruvarutchelvar
Read the full lyrics of Sithamellaam Enakku Sivamayame from Thiruvarutchelvar (1967), written by Kannadasan, in Tamil & English script.
Pithaa pirai soodi perumaanae
Arulaalaa…
Ethaal maravaadhae ninaikkindraen
Manathu unnai…
Vaithaai pennai then paal
Vennai nalloor arul thuraiyul
Athaa unakku aalaai ini allaen yenalaamae…
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Unnai saevitha karangalukku
Illai bayamae
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Unnai saevitha karangalukku
Illai bayamae
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Athanillaamal oru ammai illai
Athanillaamal oru ammai illai
Andha ammaiyillaamal indha pillai illai…
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Bakthi perukkil endhan oon uruga
Andha paravasathil ullae uyir uruga
Bakthi perukkil endhan oon uruga
Andha paravasathil ullae uyir uruga
Sakthi ellaam thirandu sivam peruga
Sakthi ellaam thirandu sivam peruga
Endhan sandhadhiyae undhanukku
Adi paniya iraivaa
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
{Kannai thirandhu vaitha
Karu porulae
Kovil kadhavai thirandhu alaitha
Thiruvarulae} (2)
Vennai nalloor uraiyum arut kadalae
Vennai nalloor uraiyum arut kadalae
Vandhu ennai endrum aalugindra
Param porulae iraivaa
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Unnai saevitha karangalukku
Illai bayamae
Sithamellaam enakku
Siva mayamae… iraivaa…
பித்தா பிறை சூடி பெருமானே
அருளாளா......
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்
மனத்து உன்னை.......
வைத்தாய்ப் பெண்ணை தென் பால்
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே...
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
அந்த அம்மையில்லாமல்
இந்தப் பிள்ளை இல்லை.......
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு
அடி பணிய இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
{கண்ணைத் திறந்து வைத்த
கருப் பொருளே
கோவில் கதவைத் திறந்தழைத்த
திருவருளே} (2)
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
வந்து என்னை என்றும் ஆளுகின்ற
பரம் பொருளே இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே......இறைவா......
Pithaa pirai soodi perumaanae
Arulaalaa…
Ethaal maravaadhae ninaikkindraen
Manathu unnai…
Vaithaai pennai then paal
Vennai nalloor arul thuraiyul
Athaa unakku aalaai ini allaen yenalaamae…
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Unnai saevitha karangalukku
Illai bayamae
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Unnai saevitha karangalukku
Illai bayamae
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Athanillaamal oru ammai illai
Athanillaamal oru ammai illai
Andha ammaiyillaamal indha pillai illai…
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Bakthi perukkil endhan oon uruga
Andha paravasathil ullae uyir uruga
Bakthi perukkil endhan oon uruga
Andha paravasathil ullae uyir uruga
Sakthi ellaam thirandu sivam peruga
Sakthi ellaam thirandu sivam peruga
Endhan sandhadhiyae undhanukku
Adi paniya iraivaa
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
{Kannai thirandhu vaitha
Karu porulae
Kovil kadhavai thirandhu alaitha
Thiruvarulae} (2)
Vennai nalloor uraiyum arut kadalae
Vennai nalloor uraiyum arut kadalae
Vandhu ennai endrum aalugindra
Param porulae iraivaa
Sithamellaam enakku
Siva mayamae iraivaa
Unnai saevitha karangalukku
Illai bayamae
Sithamellaam enakku
Siva mayamae… iraivaa…
பித்தா பிறை சூடி பெருமானே
அருளாளா......
எத்தால் மறவாதே நினைக்கின்றேன்
மனத்து உன்னை.......
வைத்தாய்ப் பெண்ணை தென் பால்
வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே...
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
அத்தனில்லாமல் ஒரு அம்மை இல்லை
அந்த அம்மையில்லாமல்
இந்தப் பிள்ளை இல்லை.......
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
பக்திப் பெருக்கில் எந்தன் ஊன் உருக
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
சக்தியெல்லாம் திரண்டு சிவம் பெருக
எந்தன் சந்ததியே உந்தனுக்கு
அடி பணிய இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
{கண்ணைத் திறந்து வைத்த
கருப் பொருளே
கோவில் கதவைத் திறந்தழைத்த
திருவருளே} (2)
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
வெண்ணை நல்லூர் உறையும் அருட் கடலே
வந்து என்னை என்றும் ஆளுகின்ற
பரம் பொருளே இறைவா
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே இறைவா
உன்னை சேவித்த கரங்களுக்கு
இல்லை பயமே
சித்தமெல்லாம் எனக்கு
சிவமயமே......இறைவா......
The lyrics for Sithamellaam Enakku Sivamayame were penned by Kannadasan.
Sithamellaam Enakku Sivamayame is a Tamil film song from Thiruvarutchelvar (1967).
Share this beautiful lyric line with your friends!