
Silu Silu Siluvena Kaathu
From the movie Kizhakku Karai
Read the full lyrics of Silu Silu Siluvena Kaathu from Kizhakku Karai (1991), written by Vaali, in Tamil & English script.

From the movie Kizhakku Karai
Read the full lyrics of Silu Silu Siluvena Kaathu from Kizhakku Karai (1991), written by Vaali, in Tamil & English script.
Lalalala laalaa lalalalalaa
Lalalala laalaa lalalalalaa
Laaaa laaa laaa laaaa
Lalalala laa lalalalalaa
Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
Oru naesam… oru paasam
Andha kaathum naathum
Nee thaan naan thaan
Vaa maamanae
Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Vaaikaalum vayalum saatchi
Maamavae naanthaan
Oyaama unna enni
Thurumbaana maan thaan
Vadakaala pogum kaathae
Naal dhorum naanae
Unakkaaga thoodhu vittu
Dhinam maanji ponnen
Neengaadha aasa noiyaachu
Poongaathum ipo theeyaachu
Mana naal vandhu kooda venum
Poo maala poda venum
Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
Engaeyum pozhappa thaedi
Pogaadha maama
Naal paarthu parisam podu
Naalaachu maama
Enna nee kaadhal pannu
Adhu thaan un velai
Pannaatti poyaaa engu
Vidamatten aala
Naan poosum manjal nee thaanae
Nee posum soapum naan thaaanae
Pothuva anbu kaattu maamaa
Pesaama vaattalaaama
Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
Oru naesam… oru paasam
Andha kaathum naathum
Nee thaan naan thaan
Vaa maamanae
Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
லலலல லாலா லலலலலா
லலலல லாலா லலலலலா
லா லா லா லா
லலலல லா லலலலலா
சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
ஒரு நேசம்.......ஒரு பாசம்
அது காத்தும் மாத்தும்
நீதான் நான்தான்
வா மாமனே
சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
வாய்க்காலும் வயலும் சாட்சி
மாமாவே நான்தான்
ஓயாம உன்ன எண்ணி
துரும்பான மான்தான்
வடகால போகும் காத்தே
நாள்தோறும் நானே
உனக்காக தூதுவிட்டு
தினம் மாஞ்சி போனனேன்
நீங்காத ஆசை நோயாச்சு
பூங்காத்தும் இப்போ தீயாச்சு
மண நாள் வந்து கூட வேணும்
பூ மாலை போடா வேணும்
சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
எங்கேயும் பொழப்ப தேடி
போகாத மாமா
நாள் பார்த்து பரிசம் போடு
நாளாச்சு மாமா
என்ன நீ காதல் பண்ணு
அதுதான் உன் வேலை
பண்ணாட்டி போயா என்று
விடமாட்டேன் ஆள
நான் பூசும் மஞ்சள் நீதானே
நீ பூசும் சோப்பும் நான்தானே
பொதுவா அன்புகாட்டு மாமா
பேசாம வாட்டலாமா
சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
ஒரு நேசம்.......ஒரு பாசம்
அது காத்தும் மாத்தும்
நீதான் நான்தான்
வா மாமனே
சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
Lalalala laalaa lalalalalaa
Lalalala laalaa lalalalalaa
Laaaa laaa laaa laaaa
Lalalala laa lalalalalaa
Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
Oru naesam… oru paasam
Andha kaathum naathum
Nee thaan naan thaan
Vaa maamanae
Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Vaaikaalum vayalum saatchi
Maamavae naanthaan
Oyaama unna enni
Thurumbaana maan thaan
Vadakaala pogum kaathae
Naal dhorum naanae
Unakkaaga thoodhu vittu
Dhinam maanji ponnen
Neengaadha aasa noiyaachu
Poongaathum ipo theeyaachu
Mana naal vandhu kooda venum
Poo maala poda venum
Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
Engaeyum pozhappa thaedi
Pogaadha maama
Naal paarthu parisam podu
Naalaachu maama
Enna nee kaadhal pannu
Adhu thaan un velai
Pannaatti poyaaa engu
Vidamatten aala
Naan poosum manjal nee thaanae
Nee posum soapum naan thaaanae
Pothuva anbu kaattu maamaa
Pesaama vaattalaaama
Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
Oru naesam… oru paasam
Andha kaathum naathum
Nee thaan naan thaan
Vaa maamanae
Silu silu siluvena kaathu
Pakkam vara vara uruguthu naathu
Pudhu pudhu varigala pottu
Adhai padikkudhu paruvathu pattu
லலலல லாலா லலலலலா
லலலல லாலா லலலலலா
லா லா லா லா
லலலல லா லலலலலா
சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
ஒரு நேசம்.......ஒரு பாசம்
அது காத்தும் மாத்தும்
நீதான் நான்தான்
வா மாமனே
சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
வாய்க்காலும் வயலும் சாட்சி
மாமாவே நான்தான்
ஓயாம உன்ன எண்ணி
துரும்பான மான்தான்
வடகால போகும் காத்தே
நாள்தோறும் நானே
உனக்காக தூதுவிட்டு
தினம் மாஞ்சி போனனேன்
நீங்காத ஆசை நோயாச்சு
பூங்காத்தும் இப்போ தீயாச்சு
மண நாள் வந்து கூட வேணும்
பூ மாலை போடா வேணும்
சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
எங்கேயும் பொழப்ப தேடி
போகாத மாமா
நாள் பார்த்து பரிசம் போடு
நாளாச்சு மாமா
என்ன நீ காதல் பண்ணு
அதுதான் உன் வேலை
பண்ணாட்டி போயா என்று
விடமாட்டேன் ஆள
நான் பூசும் மஞ்சள் நீதானே
நீ பூசும் சோப்பும் நான்தானே
பொதுவா அன்புகாட்டு மாமா
பேசாம வாட்டலாமா
சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
ஒரு நேசம்.......ஒரு பாசம்
அது காத்தும் மாத்தும்
நீதான் நான்தான்
வா மாமனே
சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு
அதை படிக்குது பருவத்து பாட்டு
The lyrics for Silu Silu Siluvena Kaathu were penned by Vaali.
Silu Silu Siluvena Kaathu is a Tamil film song from Kizhakku Karai (1991).
Share this beautiful lyric line with your friends!