Click any line to highlight and share it as a quote!
Male

Devi……devi….

Senthoora kolam en singaara dheepam

Thirukoyil deivam naan unakkaaga vaazhven

Kadhal idhu kalangalin leelai

Devi vanthu sootti vaiththa maalai devi

Female

Aaa….aa…aaa….aaa….

Vaanorgal paattu en kaathaara kettu

Kannaara unai kandaen

Kannaara kandu kaantharvam endru

Pennaaga uru kondaen

Female

Yogam naan seitha yaagam

Yogam naan seitha yaagam

Idhu aanmaavin isaiyalllavaa

Sontham pantham seivatham deva

Male

Aagaaya gangai neeraadum pothu

Azhagaana mugam kandaen

Aagaaya thendral thaalaattum pothu

Anbe un gunam kandaen

Male

Raagam anantha ragam

Idhu aanmaavin isaiyallavaa

Aanmai penmai mangalam devi

Female

Yaehezhu jenmam naan vantha pothum

Unakkaaga naan vaazhvaen

Male

Enthentha mannil naan vantha pothum

Unai thedi naan kaanben

Female

Maarum kaalangalthorum

Male

Maarum kaalangalthorum

Female

Idhu aanmaavin isaiyallavaa

Male

Jeevan

Female

Thegam

Both

Sangamam….

Female

Deva….

Senthoora kolam en singaara dheepam

Male

Thirukkoyil deivam

Naan unakkaga vaazhven

Female

Kadhal idhu kalangalin leelai

Male

Devi vanthu sootti vaiththa maalai

Female

Deva

ஆண்

தேவி......தேவி....

செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்

திருகோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்

காதல் இது காலங்களின் லீலை

தேவி வந்து சூட்டி வைத்த மாலை தேவி......

பெண்

ஆஆ....ஆ....ஆஆ......ஆஆ....

வானோர்கள் பாட்டு என் காதாரக் கேட்டு

கண்ணார உனைக் கண்டேன்

கண்ணாரக் கண்டு காந்தர்வம் என்று

பெண்ணாக உருக் கொண்டேன்

பெண்

யோகம் நான் செய்த யாகம்

யோகம் நான் செய்த யாகம்

இது ஆன்மாவின் இசையல்லவா

சொந்தம் பந்தம் தெய்வதம் தேவா....

ஆண்

ஆகாய கங்கை நீராடும் போது

அழகான முகம் கண்டேன்

ஆகாயத் தென்றல் தாலாட்டும் போது

அன்பே உன் குணம் கண்டேன்

ஆண்

ராகம் ஆனந்த ராகம்

இது ஆன்மாவின் இசையல்லவா

ஆண்மை பெண்மை மங்கலம் தேவி......

பெண்

ஏழேழு ஜென்மம் நான் வந்த போதும்

உனக்காக நான் வாழ்வேன்

ஆண்

எந்தெந்த மண்ணில் நான் வந்த போதும்

உனைத் தேடி நான் காண்பேன்

பெண்

மாறும் காலங்கள்தோறும்

ஆண்

மாறும் காலங்கள்தோறும் –

பெண்

இது ஆன்மாவின் இசையல்லவா

ஆண்

ஜீவன்

பெண்

தேகம்

இருவர் : சங்கமம்...

பெண்

தேவா......

செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்

ஆண்

திருக்கோயில் தெய்வம்

நான் உனக்காக வாழ்வேன்

பெண்

காதல் இது காலங்களின் லீலை

ஆண்

தேவி வந்து சூட்டி வைத்த மாலை

பெண்

தேவா.......

English Script

Male

Devi……devi….

Senthoora kolam en singaara dheepam

Thirukoyil deivam naan unakkaaga vaazhven

Kadhal idhu kalangalin leelai

Devi vanthu sootti vaiththa maalai devi

Female

Aaa….aa…aaa….aaa….

Vaanorgal paattu en kaathaara kettu

Kannaara unai kandaen

Kannaara kandu kaantharvam endru

Pennaaga uru kondaen

Female

Yogam naan seitha yaagam

Yogam naan seitha yaagam

Idhu aanmaavin isaiyalllavaa

Sontham pantham seivatham deva

Male

Aagaaya gangai neeraadum pothu

Azhagaana mugam kandaen

Aagaaya thendral thaalaattum pothu

Anbe un gunam kandaen

Male

Raagam anantha ragam

Idhu aanmaavin isaiyallavaa

Aanmai penmai mangalam devi

Female

Yaehezhu jenmam naan vantha pothum

Unakkaaga naan vaazhvaen

Male

Enthentha mannil naan vantha pothum

Unai thedi naan kaanben

Female

Maarum kaalangalthorum

Male

Maarum kaalangalthorum

Female

Idhu aanmaavin isaiyallavaa

Male

Jeevan

Female

Thegam

Both

Sangamam….

Female

Deva….

Senthoora kolam en singaara dheepam

Male

Thirukkoyil deivam

Naan unakkaga vaazhven

Female

Kadhal idhu kalangalin leelai

Male

Devi vanthu sootti vaiththa maalai

Female

Deva

தமிழ் வரிகள்

ஆண்

தேவி......தேவி....

செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்

திருகோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்

காதல் இது காலங்களின் லீலை

தேவி வந்து சூட்டி வைத்த மாலை தேவி......

பெண்

ஆஆ....ஆ....ஆஆ......ஆஆ....

வானோர்கள் பாட்டு என் காதாரக் கேட்டு

கண்ணார உனைக் கண்டேன்

கண்ணாரக் கண்டு காந்தர்வம் என்று

பெண்ணாக உருக் கொண்டேன்

பெண்

யோகம் நான் செய்த யாகம்

யோகம் நான் செய்த யாகம்

இது ஆன்மாவின் இசையல்லவா

சொந்தம் பந்தம் தெய்வதம் தேவா....

ஆண்

ஆகாய கங்கை நீராடும் போது

அழகான முகம் கண்டேன்

ஆகாயத் தென்றல் தாலாட்டும் போது

அன்பே உன் குணம் கண்டேன்

ஆண்

ராகம் ஆனந்த ராகம்

இது ஆன்மாவின் இசையல்லவா

ஆண்மை பெண்மை மங்கலம் தேவி......

பெண்

ஏழேழு ஜென்மம் நான் வந்த போதும்

உனக்காக நான் வாழ்வேன்

ஆண்

எந்தெந்த மண்ணில் நான் வந்த போதும்

உனைத் தேடி நான் காண்பேன்

பெண்

மாறும் காலங்கள்தோறும்

ஆண்

மாறும் காலங்கள்தோறும் –

பெண்

இது ஆன்மாவின் இசையல்லவா

ஆண்

ஜீவன்

பெண்

தேகம்

இருவர் : சங்கமம்...

பெண்

தேவா......

செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்

ஆண்

திருக்கோயில் தெய்வம்

நான் உனக்காக வாழ்வேன்

பெண்

காதல் இது காலங்களின் லீலை

ஆண்

தேவி வந்து சூட்டி வைத்த மாலை

பெண்

தேவா.......

Frequently Asked Questions

The song Senthoora Kolam from the movie Durgadevi was sung by P. Jayachandran and S. Janaki.

The music for Durgadevi (1977) was composed by Ilayaraja.

The lyrics for Senthoora Kolam were penned by Kannadasan.

Senthoora Kolam is a Tamil film song from Durgadevi (1977).