
Senthamizh Paadum
From the movie Vaira Nenjam
Read the full lyrics of Senthamizh Paadum from Vaira Nenjam (1975), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Vaira Nenjam
Read the full lyrics of Senthamizh Paadum from Vaira Nenjam (1975), written by Kannadasan, in Tamil & English script.
Senthamizh paadum sandhana kaattru
Thaerinil vandhadhu kannae kannae
Thaerinil vandhadhu kannae
Senthamizh paadum sandhana kaattru
Thaerinil vandhadhu kannae kannae
Thaerinil vandhadhu kannae
Then malai maegam thoodhuvanaaga
Ennidam saerthadhu unnai kannae
Ennidam saerthadhu unnai
Aahaa… aahaa… aahaa… aahaa…
Munnooru vairanghal pon maalai soodum
Poo maadhu pan paadinaal
Poo choodi kondaadinaal
Munnooru vairanghal pon maalai soodum
Poo maadhu pan paadinaal
Poo choodi kondaadinaal
Paravaigalin oliyamudham
Paruva magal isai amudham
Paaraatta neeraadinaal
Thaalaatta unai thaedinaal
Senthamizh paadum sandhana kaattru
Thaerinil vandhadhu kannaa kannaa
Thaerinil vandhadhu kannaa
Kalyaana mandrangal
Kan kaatchi kanden
Nam vaazhvil ennaaladi
Nal vaakku solvaayadi
Arugil varum dharuma dhurai
Uravu tharum pudhiya kalai
Aanandham annaalilae en maeni un anbilae
Senthamizh paadum sandhana kaattru
Thaerinil vandhadhu kannae
Sevvandhi poo meedhu
Ven neela vandu
Jillendru neeraadudhu
Sindhaamal thaenoorudhu
Padhumaiyudan pudhumai madhu
Pasi ariyum ilamai nadhi
Paalootta nee illaiyaa …aa…aaa…
Seeraatta naanillaiyaa
Senthamizh paadum sandhana kaattru
Thaerinil vandhadhu kannae
Kannaa thaerinil vandhadhu kannaa…
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
தென் மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை கண்ணே
என்னிடம் சேர்த்தது உன்னை
ஆஹா... ஆஹா... ஆஹா... ஆஹா...
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
பறவைகளின் ஒலியமுதம்
பருவ மகள் இசை அமுதம்
பாராட்ட நீராடினாள்
தாலாட்ட உனைத் தேடினாள்
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணா கண்ணா
தேரினில் வந்தது கண்ணா
கல்யாண மன்றங்கள்
கண் காட்சி கண்டேன்
நம் வாழ்வில் என்னாளடி
நல் வாக்கு சொல்வாயடி
அருகில் வரும் தரும துரை
உறவு தரும் புதிய கலை
ஆனந்தம் அந்நாளிலே என் மேனி உன் அன்பிலே
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
செவ்வந்திப் பூ மீது
வெண் நீல வண்டு
ஜில்லென்று நீராடுது
சிந்தாமல் தேனூறுது
பதுமையுடன் புதுமை மது
பசி அறியும் இளமை நதி
பாலூட்ட நீயில்லையா.....ஆ.....ஆஆ......
சீராட்ட நானில்லையா
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
கண்ணா தேரினில் வந்தது கண்ணா...
Senthamizh paadum sandhana kaattru
Thaerinil vandhadhu kannae kannae
Thaerinil vandhadhu kannae
Senthamizh paadum sandhana kaattru
Thaerinil vandhadhu kannae kannae
Thaerinil vandhadhu kannae
Then malai maegam thoodhuvanaaga
Ennidam saerthadhu unnai kannae
Ennidam saerthadhu unnai
Aahaa… aahaa… aahaa… aahaa…
Munnooru vairanghal pon maalai soodum
Poo maadhu pan paadinaal
Poo choodi kondaadinaal
Munnooru vairanghal pon maalai soodum
Poo maadhu pan paadinaal
Poo choodi kondaadinaal
Paravaigalin oliyamudham
Paruva magal isai amudham
Paaraatta neeraadinaal
Thaalaatta unai thaedinaal
Senthamizh paadum sandhana kaattru
Thaerinil vandhadhu kannaa kannaa
Thaerinil vandhadhu kannaa
Kalyaana mandrangal
Kan kaatchi kanden
Nam vaazhvil ennaaladi
Nal vaakku solvaayadi
Arugil varum dharuma dhurai
Uravu tharum pudhiya kalai
Aanandham annaalilae en maeni un anbilae
Senthamizh paadum sandhana kaattru
Thaerinil vandhadhu kannae
Sevvandhi poo meedhu
Ven neela vandu
Jillendru neeraadudhu
Sindhaamal thaenoorudhu
Padhumaiyudan pudhumai madhu
Pasi ariyum ilamai nadhi
Paalootta nee illaiyaa …aa…aaa…
Seeraatta naanillaiyaa
Senthamizh paadum sandhana kaattru
Thaerinil vandhadhu kannae
Kannaa thaerinil vandhadhu kannaa…
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்ணே
தேரினில் வந்தது கண்ணே
தென் மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை கண்ணே
என்னிடம் சேர்த்தது உன்னை
ஆஹா... ஆஹா... ஆஹா... ஆஹா...
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
பறவைகளின் ஒலியமுதம்
பருவ மகள் இசை அமுதம்
பாராட்ட நீராடினாள்
தாலாட்ட உனைத் தேடினாள்
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணா கண்ணா
தேரினில் வந்தது கண்ணா
கல்யாண மன்றங்கள்
கண் காட்சி கண்டேன்
நம் வாழ்வில் என்னாளடி
நல் வாக்கு சொல்வாயடி
அருகில் வரும் தரும துரை
உறவு தரும் புதிய கலை
ஆனந்தம் அந்நாளிலே என் மேனி உன் அன்பிலே
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
செவ்வந்திப் பூ மீது
வெண் நீல வண்டு
ஜில்லென்று நீராடுது
சிந்தாமல் தேனூறுது
பதுமையுடன் புதுமை மது
பசி அறியும் இளமை நதி
பாலூட்ட நீயில்லையா.....ஆ.....ஆஆ......
சீராட்ட நானில்லையா
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
கண்ணா தேரினில் வந்தது கண்ணா...
The lyrics for Senthamizh Paadum were penned by Kannadasan.
Senthamizh Paadum is a Tamil film song from Vaira Nenjam (1975).
Share this beautiful lyric line with your friends!