Male
Sarvam sri krishnarpanam
Ena sollaatho radha manam
Dhinanthorum thiru manjanam
Iru dhegathil romaanjanam
Female
Kamban paadaatha premaayanam
Indru aarambam paarayanam
Aasaigal aaraathanam
Seiyum aanandha aalinganam
Male
Sarvam sri krishnarpanam
Ena sollaatho radha manam
Male
Idainilaipalli..
Ida othukkeedu..
Enakkena thanthaal enna haan..
Female
Ilamaiyin kalvi..
Ilaiyavan payila..
Thinasari vanthal enna haan..
Male
Solladi kiliye romba naalagumo
Female
Koondhalil paai poda
Kaalangal vaaikkum haa..
Gopura kalasangal kani chaarai vaarkkum
Male
Adadaa thevaamirutham
Female
Athuthaan jeevaamirutham..
Female
Sarvam sri krishnarpanam
Ena sollaatho radha manam
Male
Kamban paadaatha premayanam
Indru aarambam paarayanam
Female
Ennidam yaarum..
En per kettaal
Udhadugal un per sollum haa..
Male
Iruttilum kooda..
Unakkoru nizhalaai..
Enathiru kaalgal sollum ha..
Female
Ennaiyae koduthen yethum
Meetham illai
Male
Mothida panippaarvai
Muyandraadum mella haa..
Moozhgida nam kaathal
Titanic alla
Female
Nilaikkum tamil paadalaai
Male
Irukkum nam kaathalaai aa..
Male
Sarvam sri krishnarpanam
Ena sollaatho radha manam
Female
Thinanthorum thiru manjanam
Iru thegathil romaanjanam
Male
Kamban paadatha premayanam
Indru aarambam paarayanam
Female
Aasaigal aarathanam
Seiyum aanantha aalinganam
Female
Sargam sri krishnarpanam
Ena sollaatho radha manam
ஆண்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
தினந்தோறும் திரு மஞ்சனம்
இரு தேகத்தில் ரோமாஞ்சனம்
பெண்
கம்பன் பாடாத பிரேமாயணம்
இன்று ஆரம்பம் பாராயணம்
ஆசைகள் ஆராதனம்
செய்யும் ஆனந்த ஆலிங்கனம்
ஆண்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
ஆண்
இடைநிலைப்பள்ளி இட ஒதுக்கீடு
எனக்கென தந்தால் என்ன..ஹாங்....
பெண்
இளமையின் கல்வி இளையவன் பயில
தினசரி வந்தால் என்ன
ஆண்
சொல்லடி கிளியே ரொம்ப நாளாகுமோ
பெண்
கூந்தலில் பாய் போட காலங்கள் வாய்க்கும்
கோபுர கலசங்கள் கனிச் சாறை வார்க்கும்
பெண்
அதுதான் ஜீவாமிருதம்..ம்ம்ம்..ஆஆஆ..
பெண்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
ஆண்
கம்பன் பாடாத பிரேமாயணம்
இன்று ஆரம்பம் பாராயணம்
பெண்
என்னிடம் யாரும் என் பேர் கேட்டால்
உதடுகள் உன் பேர் சொல்லும்
ஆண்
இருட்டிலும் கூட உனக்கொரு நிழலாய்
எனதிரு கால்கள் செல்லும்..ஆஹாஹ்
பெண்
என்னையே கொடுத்தேன் ஏதும் மீதம் இல்லை
ஆண்
மோதிட பனிப்பார்வை முயன்றாடும் மெல்ல
மூழ்கிட நம் காதல் டைட்டானிக் அல்ல
பெண்
நிலைக்கும் தமிழ் பாடலாய்
ஆண்
இருக்கும் நம் காதலாய்..ஆஆஆ....
ஆண்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
பெண்
தினந்தோறும் திரு மஞ்சனம்
இரு தேகத்தில் ரோமாஞ்சனம்
ஆண்
கம்பன் பாடாத பிரேமாயணம்
இன்று ஆரம்பம் பாராயணம்
பெண்
ஆசைகள் ஆராதனம்
செய்யும் ஆனந்த ஆலிங்கனம்
பெண்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்...