
Sarkkarai Panthalil
From the movie Pattampoochi
Read the full lyrics of Sarkkarai Panthalil from Pattampoochi (1975), sung by T. M. Soundararajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Pattampoochi
Read the full lyrics of Sarkkarai Panthalil from Pattampoochi (1975), sung by T. M. Soundararajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu
Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu
Ilamaiyin bodhaiyo
Orr iravinil theerumo
Paniyilae nanaiyalaam
Antha nilavilae kaayalaam
Ilamaiyin bodhaiyo
Orr iravinil theerumo
Paniyilae nanaiyalaam
Antha nilavilae kaayalaam
Nilavilae kaayalaam
Jeeva nathiyendru naalum inbam
Sinthu nadhiyaaga vanthaal
Jeeva nathiyendru naalum inbam
Sinthu nadhiyaaga vanthaal
Vellam karai meeri thulli varumpothu
Alli anaikkatti kondaal
Idhazh tharum kavinayam
Idai tharum abhinayam
Idam idhu adhisayam
Sugam perum ragasiyam
Thevaiyo periyathu
Kaalamo siriyathu…..
Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu
Thanga kalasaththil thaenum paalum
Thaangi varugindra paavai
Thanga kalasaththil thaenum paalum
Thaangi varugindra paavai
Thaagam thaniyaamal mogam kuraiyaamal
Thaavi alai modhum paarvai
Malar udal ilaiyathu
Thodum karam iniyathu
Dhinam Varum kathai idhu
Thunai varum uravithu
Neenginaal suduvathu
Koodinaal kulirvathu
Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu
Ilamaiyin bodhaiyo
Orr iravinil theerumo
Paniyilae nanaiyalaam
Antha nilavilae kaayalaam
Antha nilavilae kaayalaam
Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது அவசியம் புரியுது
இளமையின் போதையோ
ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம்
அந்த நிலவிலே காயலாம்
இளமையின் போதையோ
ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம்
அந்த நிலவிலே காயலாம்
நிலவிலே காயலாம்
ஜீவ நதியென்று நாளும் இன்பம்
சிந்து நதியாக வந்தாள்
ஜீவ நதியென்று நாளும் இன்பம்
சிந்து நதியாக வந்தாள்
வெள்ளம் கறை மீறி துள்ளி வரும்போது
அள்ளி அணைக்கட்டிக் கொண்டாள்
இதழ் தரும் கவிநயம்
இடை தரும் அபிநயம்
இடம் இது அதிசயம்
சுகம் பெறும் ரகசியம்
தேவையோ பெரியது
காலமோ சிறியது.......
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது அவசியம் புரியுது
தங்க கலசத்தில் தேனும் பாலும்
தாங்கி வருகின்ற பாவை
தங்க கலசத்தில் தேனும் பாலும்
தாங்கி வருகின்ற பாவை
தாகம் தணியாமல் மோகம் குறையாமல்
தாவி அலை மோதும் பார்வை
மலர் உடல் இளையது
தொடும் கரம் இனியது
தினம் வரும் கதை இது
துணை வரும் உறவிது
நீங்கினால் சுடுவது
கூடினால் குளிர்வது
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது அவசியம் புரியுது
இளமையின் போதையோ
ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம்
அந்த நிலவிலே காயலாம்
அந்த நிலவிலே காயலாம்
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
இருவர் : அவசியம் புரியுது
அவசியம் புரியுது.........
Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu
Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu
Ilamaiyin bodhaiyo
Orr iravinil theerumo
Paniyilae nanaiyalaam
Antha nilavilae kaayalaam
Ilamaiyin bodhaiyo
Orr iravinil theerumo
Paniyilae nanaiyalaam
Antha nilavilae kaayalaam
Nilavilae kaayalaam
Jeeva nathiyendru naalum inbam
Sinthu nadhiyaaga vanthaal
Jeeva nathiyendru naalum inbam
Sinthu nadhiyaaga vanthaal
Vellam karai meeri thulli varumpothu
Alli anaikkatti kondaal
Idhazh tharum kavinayam
Idai tharum abhinayam
Idam idhu adhisayam
Sugam perum ragasiyam
Thevaiyo periyathu
Kaalamo siriyathu…..
Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu
Thanga kalasaththil thaenum paalum
Thaangi varugindra paavai
Thanga kalasaththil thaenum paalum
Thaangi varugindra paavai
Thaagam thaniyaamal mogam kuraiyaamal
Thaavi alai modhum paarvai
Malar udal ilaiyathu
Thodum karam iniyathu
Dhinam Varum kathai idhu
Thunai varum uravithu
Neenginaal suduvathu
Koodinaal kulirvathu
Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu
Ilamaiyin bodhaiyo
Orr iravinil theerumo
Paniyilae nanaiyalaam
Antha nilavilae kaayalaam
Antha nilavilae kaayalaam
Sarkkarai panthalil
Thaenmazhai pozhiyuthu
Antha saagasa kalaigalin
Avasiyam puriyuthu avasiyam puriyuthu
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது அவசியம் புரியுது
இளமையின் போதையோ
ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம்
அந்த நிலவிலே காயலாம்
இளமையின் போதையோ
ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம்
அந்த நிலவிலே காயலாம்
நிலவிலே காயலாம்
ஜீவ நதியென்று நாளும் இன்பம்
சிந்து நதியாக வந்தாள்
ஜீவ நதியென்று நாளும் இன்பம்
சிந்து நதியாக வந்தாள்
வெள்ளம் கறை மீறி துள்ளி வரும்போது
அள்ளி அணைக்கட்டிக் கொண்டாள்
இதழ் தரும் கவிநயம்
இடை தரும் அபிநயம்
இடம் இது அதிசயம்
சுகம் பெறும் ரகசியம்
தேவையோ பெரியது
காலமோ சிறியது.......
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது அவசியம் புரியுது
தங்க கலசத்தில் தேனும் பாலும்
தாங்கி வருகின்ற பாவை
தங்க கலசத்தில் தேனும் பாலும்
தாங்கி வருகின்ற பாவை
தாகம் தணியாமல் மோகம் குறையாமல்
தாவி அலை மோதும் பார்வை
மலர் உடல் இளையது
தொடும் கரம் இனியது
தினம் வரும் கதை இது
துணை வரும் உறவிது
நீங்கினால் சுடுவது
கூடினால் குளிர்வது
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
அவசியம் புரியுது அவசியம் புரியுது
இளமையின் போதையோ
ஓர் இரவினில் தீருமோ
பனியிலே நனையலாம்
அந்த நிலவிலே காயலாம்
அந்த நிலவிலே காயலாம்
சர்க்கரை பந்தலில்
தேன்மழை பொழியுது
அந்த சாகசக் கலைகளின்
இருவர் : அவசியம் புரியுது
அவசியம் புரியுது.........
The song Sarkkarai Panthalil from the movie Pattampoochi was sung by T. M. Soundararajan and P. Susheela.
The music for Pattampoochi (1975) was composed by P. Srinivasan.
The lyrics for Sarkkarai Panthalil were penned by Kannadasan.
Sarkkarai Panthalil is a Tamil film song from Pattampoochi (1975).
Share this beautiful lyric line with your friends!