
Sandana Malarin Sundara Vadivil
From the movie Garuda Saukiyama
Read the full lyrics of Sandana Malarin Sundara Vadivil from Garuda Saukiyama (1982), sung by S. P. Balasubrahmanyam and written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Garuda Saukiyama
Read the full lyrics of Sandana Malarin Sundara Vadivil from Garuda Saukiyama (1982), sung by S. P. Balasubrahmanyam and written by Vairamuthu, in Tamil & English script.
Aahaa…..aa…..aa….
Oho ho….oo…..oo…..
Santhana malarin sundhara vadivil
Unai naan kaanugiraen
Aahaa…..aa…..aa….
Oho ho….oo…..oo…..
Santhana malarin sundhara vadivil
Unai naan kaanugiraen
Sinthaiyil aayiram sinthanai kaaviyam
Malarvathai unarugiraen unarugiraen
Santhana malarin sundhara vadivil
Unai naan kaanugiraen
Muththusaramo minnum natchaththiramo
Pillai thamizho inbam alli tharumo….
Oo…..ooo….oo….ooo….oo….ooo…..
Muththusaramo minnum natchaththiramo
Pillai thamizho inbam alli tharumo….
Sorkkaththin madimeedhu sonthangal uruvaagi
Nadappathu manamallavaa
Idhayangal uravaadi illara sugam kodi
Kaanbathu sirappallavaa….aa….
Santhana malarin sundhara vadivil
Unai naan kaanugiraen
……………..
Sokka thangamo naan sokkum thangamo
Kattu koondhalo ennai kattum koondhalo
Sokka thangamo naan sokkum thangamo
Kattu koondhalo ennai kattum koondhalo
Manmatha kalai bhaanam maarbinil vizhum neram
Penn mugam sivakkindrathu
Mangala isai megam mazhaiyena pozhinthaalae
Ullam inikkindrathu
Santhana malarin sundhara vadivil
Unai naan kaanugiraen
ஆஹா.....ஆ.......ஆ.....
ஓஹோ ஹோ.....ஓ....ஓ.........
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
ஆஹா.....ஆ.......ஆ.....
ஓஹோ ஹோ.....ஓ....ஓ.........
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
சிந்தையில் ஆயிரம் சிந்தனை காவியம்
மலர்வதை உணருகிறேன் உணருகிறேன்
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ......
ஓ......ஓஒ.......ஓ.......ஓஒ......ஓ......ஓஒ......
முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ......
சொர்க்கத்தின் மடி மீது சொந்தங்கள் உருவாகி
நடப்பது மணமல்லவா
இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி
காண்பது சிறப்பல்லவா.......ஆ.......
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
..................................
சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ
சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ
மன்மத கலை பாணம் மார்பினில் விழும் நேரம்
பெண் முகம் சிவக்கின்றது
மங்கல இசை மேகம் மழையென பொழிந்தாலே
உள்ளமே இனிக்கின்றது....
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
Aahaa…..aa…..aa….
Oho ho….oo…..oo…..
Santhana malarin sundhara vadivil
Unai naan kaanugiraen
Aahaa…..aa…..aa….
Oho ho….oo…..oo…..
Santhana malarin sundhara vadivil
Unai naan kaanugiraen
Sinthaiyil aayiram sinthanai kaaviyam
Malarvathai unarugiraen unarugiraen
Santhana malarin sundhara vadivil
Unai naan kaanugiraen
Muththusaramo minnum natchaththiramo
Pillai thamizho inbam alli tharumo….
Oo…..ooo….oo….ooo….oo….ooo…..
Muththusaramo minnum natchaththiramo
Pillai thamizho inbam alli tharumo….
Sorkkaththin madimeedhu sonthangal uruvaagi
Nadappathu manamallavaa
Idhayangal uravaadi illara sugam kodi
Kaanbathu sirappallavaa….aa….
Santhana malarin sundhara vadivil
Unai naan kaanugiraen
……………..
Sokka thangamo naan sokkum thangamo
Kattu koondhalo ennai kattum koondhalo
Sokka thangamo naan sokkum thangamo
Kattu koondhalo ennai kattum koondhalo
Manmatha kalai bhaanam maarbinil vizhum neram
Penn mugam sivakkindrathu
Mangala isai megam mazhaiyena pozhinthaalae
Ullam inikkindrathu
Santhana malarin sundhara vadivil
Unai naan kaanugiraen
ஆஹா.....ஆ.......ஆ.....
ஓஹோ ஹோ.....ஓ....ஓ.........
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
ஆஹா.....ஆ.......ஆ.....
ஓஹோ ஹோ.....ஓ....ஓ.........
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
சிந்தையில் ஆயிரம் சிந்தனை காவியம்
மலர்வதை உணருகிறேன் உணருகிறேன்
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ......
ஓ......ஓஒ.......ஓ.......ஓஒ......ஓ......ஓஒ......
முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ......
சொர்க்கத்தின் மடி மீது சொந்தங்கள் உருவாகி
நடப்பது மணமல்லவா
இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி
காண்பது சிறப்பல்லவா.......ஆ.......
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
..................................
சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ
சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ
மன்மத கலை பாணம் மார்பினில் விழும் நேரம்
பெண் முகம் சிவக்கின்றது
மங்கல இசை மேகம் மழையென பொழிந்தாலே
உள்ளமே இனிக்கின்றது....
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
The song Sandana Malarin Sundara Vadivil from the movie Garuda Saukiyama was sung by S. P. Balasubrahmanyam.
The music for Garuda Saukiyama (1982) was composed by M. S. Viswanathan.
The lyrics for Sandana Malarin Sundara Vadivil were penned by Vairamuthu.
Sandana Malarin Sundara Vadivil is a Tamil film song from Garuda Saukiyama (1982).
Share this beautiful lyric line with your friends!