Click any line to highlight and share it as a quote!
Female

Aahaa…..aa…..aa….

Oho ho….oo…..oo…..

Male

Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

Female

Aahaa…..aa…..aa….

Oho ho….oo…..oo…..

Male

Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

Sinthaiyil aayiram sinthanai kaaviyam

Malarvathai unarugiraen unarugiraen

Male

Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

Male

Muththusaramo minnum natchaththiramo

Pillai thamizho inbam alli tharumo….

Female

Oo…..ooo….oo….ooo….oo….ooo…..

Male

Muththusaramo minnum natchaththiramo

Pillai thamizho inbam alli tharumo….

Sorkkaththin madimeedhu sonthangal uruvaagi

Nadappathu manamallavaa

Idhayangal uravaadi illara sugam kodi

Kaanbathu sirappallavaa….aa….

Male

Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

Female

……………..

Male

Sokka thangamo naan sokkum thangamo

Kattu koondhalo ennai kattum koondhalo

Sokka thangamo naan sokkum thangamo

Kattu koondhalo ennai kattum koondhalo

Male

Manmatha kalai bhaanam maarbinil vizhum neram

Penn mugam sivakkindrathu

Mangala isai megam mazhaiyena pozhinthaalae

Ullam inikkindrathu

Male

Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

பெண்

ஆஹா.....ஆ.......ஆ.....

ஓஹோ ஹோ.....ஓ....ஓ.........

ஆண்

சந்தன மலரின் சுந்தர வடிவில்

உனை நான் காணுகிறேன்

பெண்

ஆஹா.....ஆ.......ஆ.....

ஓஹோ ஹோ.....ஓ....ஓ.........

ஆண்

சந்தன மலரின் சுந்தர வடிவில்

உனை நான் காணுகிறேன்

சிந்தையில் ஆயிரம் சிந்தனை காவியம்

மலர்வதை உணருகிறேன் உணருகிறேன்

ஆண்

சந்தன மலரின் சுந்தர வடிவில்

உனை நான் காணுகிறேன்

ஆண்

முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ

பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ......

பெண்

ஓ......ஓஒ.......ஓ.......ஓஒ......ஓ......ஓஒ......

ஆண்

முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ

பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ......

சொர்க்கத்தின் மடி மீது சொந்தங்கள் உருவாகி

நடப்பது மணமல்லவா

இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி

காண்பது சிறப்பல்லவா.......ஆ.......

ஆண்

சந்தன மலரின் சுந்தர வடிவில்

உனை நான் காணுகிறேன்

பெண்

..................................

ஆண்

சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ

கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ

சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ

கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ

ஆண்

மன்மத கலை பாணம் மார்பினில் விழும் நேரம்

பெண் முகம் சிவக்கின்றது

மங்கல இசை மேகம் மழையென பொழிந்தாலே

உள்ளமே இனிக்கின்றது....

ஆண்

சந்தன மலரின் சுந்தர வடிவில்

உனை நான் காணுகிறேன்

English Script

Female

Aahaa…..aa…..aa….

Oho ho….oo…..oo…..

Male

Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

Female

Aahaa…..aa…..aa….

Oho ho….oo…..oo…..

Male

Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

Sinthaiyil aayiram sinthanai kaaviyam

Malarvathai unarugiraen unarugiraen

Male

Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

Male

Muththusaramo minnum natchaththiramo

Pillai thamizho inbam alli tharumo….

Female

Oo…..ooo….oo….ooo….oo….ooo…..

Male

Muththusaramo minnum natchaththiramo

Pillai thamizho inbam alli tharumo….

Sorkkaththin madimeedhu sonthangal uruvaagi

Nadappathu manamallavaa

Idhayangal uravaadi illara sugam kodi

Kaanbathu sirappallavaa….aa….

Male

Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

Female

……………..

Male

Sokka thangamo naan sokkum thangamo

Kattu koondhalo ennai kattum koondhalo

Sokka thangamo naan sokkum thangamo

Kattu koondhalo ennai kattum koondhalo

Male

Manmatha kalai bhaanam maarbinil vizhum neram

Penn mugam sivakkindrathu

Mangala isai megam mazhaiyena pozhinthaalae

Ullam inikkindrathu

Male

Santhana malarin sundhara vadivil

Unai naan kaanugiraen

தமிழ் வரிகள்

பெண்

ஆஹா.....ஆ.......ஆ.....

ஓஹோ ஹோ.....ஓ....ஓ.........

ஆண்

சந்தன மலரின் சுந்தர வடிவில்

உனை நான் காணுகிறேன்

பெண்

ஆஹா.....ஆ.......ஆ.....

ஓஹோ ஹோ.....ஓ....ஓ.........

ஆண்

சந்தன மலரின் சுந்தர வடிவில்

உனை நான் காணுகிறேன்

சிந்தையில் ஆயிரம் சிந்தனை காவியம்

மலர்வதை உணருகிறேன் உணருகிறேன்

ஆண்

சந்தன மலரின் சுந்தர வடிவில்

உனை நான் காணுகிறேன்

ஆண்

முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ

பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ......

பெண்

ஓ......ஓஒ.......ஓ.......ஓஒ......ஓ......ஓஒ......

ஆண்

முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ

பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ......

சொர்க்கத்தின் மடி மீது சொந்தங்கள் உருவாகி

நடப்பது மணமல்லவா

இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி

காண்பது சிறப்பல்லவா.......ஆ.......

ஆண்

சந்தன மலரின் சுந்தர வடிவில்

உனை நான் காணுகிறேன்

பெண்

..................................

ஆண்

சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ

கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ

சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ

கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ

ஆண்

மன்மத கலை பாணம் மார்பினில் விழும் நேரம்

பெண் முகம் சிவக்கின்றது

மங்கல இசை மேகம் மழையென பொழிந்தாலே

உள்ளமே இனிக்கின்றது....

ஆண்

சந்தன மலரின் சுந்தர வடிவில்

உனை நான் காணுகிறேன்

Frequently Asked Questions

The song Sandana Malarin Sundara Vadivil from the movie Garuda Saukiyama was sung by S. P. Balasubrahmanyam.

The music for Garuda Saukiyama (1982) was composed by M. S. Viswanathan.

The lyrics for Sandana Malarin Sundara Vadivil were penned by Vairamuthu.

Sandana Malarin Sundara Vadivil is a Tamil film song from Garuda Saukiyama (1982).