
Roja Ondru
From the movie Oh Maane Maane
Read the full lyrics of Roja Ondru from Oh Maane Maane (1984), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Oh Maane Maane
Read the full lyrics of Roja Ondru from Oh Maane Maane (1984), written by Vairamuthu, in Tamil & English script.
Roja ondru ullangaiyil pooththathu
Roja ondru ullangaiyil pooththathu
Vaasal thaandi vanthu kadhal vendi vanthu
Aaha nanam kondu
Roja ondru ullangaiyil pooththathu
Un maarbil idam pidiththen
Un tholgalil mugam pudhaiththen
Pesaamala mella ezhunthaen
Un kaigalil ennai izhanthaen
Un penmaikkullae
Naan ennai theda
En aanmaikkullae
Nee unnai theda
Aattril naan indru neeraada
Roja ondru ullangaiyil pooththathu
Vaasal thaandi vanthu kadhal vendi vanthu
Aaha nanam kondu ho…
Roja ondru ullangaiyil pooththathu
En kaattil indru mazhaiyaa
En jeevanae nanaigindrathaa
Aahaa haa idhu sariyaa
Un aadaikku vidumuraiyaa
Un kaiyil ennai
Naan indru thanthen
Un paadu kannaa
Verenna solven
En penmai ennendru
Naan kandean….
Roja ondru ullangaiyil pooththathu
Roja ondru ullangaiyil pooththathu
Vaasal thaandi vanthu
Kadhal vendi vanthu
Aahaa naanam kondu
Mhheem mmm
Mheem
Mmheeheemm mm
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
உன் மார்பில் இடம் பிடித்தேன்
உன் தோள்களில் முகம் புதைத்தேன்
பேசாமல் மெல்ல எழுந்தேன்
உன் கைகளில் என்னை இழந்தேன்
உன் பெண்மைக்குள்ளே
நான் என்னைத் தேட
என் ஆண்மைக்குள்ளே
நீ உன்னைத் தேட
ஆற்றில் நான் இன்று நீராட.....
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு ஹோ....
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
என் காட்டில் இன்று மழையா
என் ஜீவனே நனைகின்றதா
ஆஹா ஹா இது சரியா
உன் ஆடைக்கு விடுமுறையா
உன் கையில் என்னை
நான் இன்று தந்தேன்
உன் பாடு கண்ணா
வேறென்ன சொல்வேன்
என் பெண்மை என்னென்று
நான் கண்டேன்........
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து
காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
ம்ஹீம் ம்ம்ம்
ம்ஹீம்ம்
இருவர் : ம்ம்ஹீஹீம்ம்ம் ம்ம்
Roja ondru ullangaiyil pooththathu
Roja ondru ullangaiyil pooththathu
Vaasal thaandi vanthu kadhal vendi vanthu
Aaha nanam kondu
Roja ondru ullangaiyil pooththathu
Un maarbil idam pidiththen
Un tholgalil mugam pudhaiththen
Pesaamala mella ezhunthaen
Un kaigalil ennai izhanthaen
Un penmaikkullae
Naan ennai theda
En aanmaikkullae
Nee unnai theda
Aattril naan indru neeraada
Roja ondru ullangaiyil pooththathu
Vaasal thaandi vanthu kadhal vendi vanthu
Aaha nanam kondu ho…
Roja ondru ullangaiyil pooththathu
En kaattil indru mazhaiyaa
En jeevanae nanaigindrathaa
Aahaa haa idhu sariyaa
Un aadaikku vidumuraiyaa
Un kaiyil ennai
Naan indru thanthen
Un paadu kannaa
Verenna solven
En penmai ennendru
Naan kandean….
Roja ondru ullangaiyil pooththathu
Roja ondru ullangaiyil pooththathu
Vaasal thaandi vanthu
Kadhal vendi vanthu
Aahaa naanam kondu
Mhheem mmm
Mheem
Mmheeheemm mm
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
உன் மார்பில் இடம் பிடித்தேன்
உன் தோள்களில் முகம் புதைத்தேன்
பேசாமல் மெல்ல எழுந்தேன்
உன் கைகளில் என்னை இழந்தேன்
உன் பெண்மைக்குள்ளே
நான் என்னைத் தேட
என் ஆண்மைக்குள்ளே
நீ உன்னைத் தேட
ஆற்றில் நான் இன்று நீராட.....
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு ஹோ....
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
என் காட்டில் இன்று மழையா
என் ஜீவனே நனைகின்றதா
ஆஹா ஹா இது சரியா
உன் ஆடைக்கு விடுமுறையா
உன் கையில் என்னை
நான் இன்று தந்தேன்
உன் பாடு கண்ணா
வேறென்ன சொல்வேன்
என் பெண்மை என்னென்று
நான் கண்டேன்........
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
வாசல் தாண்டி வந்து
காதல் வேண்டி வந்து
ஆஹா நாணம் கொண்டு
ம்ஹீம் ம்ம்ம்
ம்ஹீம்ம்
இருவர் : ம்ம்ஹீஹீம்ம்ம் ம்ம்
The lyrics for Roja Ondru were penned by Vairamuthu.
Roja Ondru is a Tamil film song from Oh Maane Maane (1984).
Share this beautiful lyric line with your friends!