Click any line to highlight and share it as a quote!
Male

Raajaa enbaar

Mandhiri enbaar

Raajiyam illai aazha

Oru raaniyum illai vaazha

Male

Oru uravumillai

Adhil pirivumillai

Andharaththil oonjal

Aadugiren naalum

Andharaththil oonjal

Aadugiren naalum

Male

Raajaa enbaar

Mandhiri enbaar

Raajiyam illai aazha

Oru raaniyum illai vaazha

Male

Kallukkul eeramillai

Nenjukkul irakkamillai

Aaasaikku vetkamillai

Anubavikka yogamillai

Paithiyam theera

Vaithiyam illai

Ulagil enakku oruvazhi illai

Male

Raajaa enbaar

Mandhiri enbaar

Raajiyam illai aazha

Oru raaniyum illai vaazha

Male

Nilavukku vaanamundu

Malarukku vaasamundu

Kodikkoru kilaiyumundu

Enakkendru enna undu

Yen padaithaanoo

Iraivanum ennai

Manadhil enakku nimmadhi illai

Female

Raajaa enben

Mandhiri enben

Raajiyam unakku undu

Oru raajakumaran undu

Female

Nalla uravum undu

Adhil parivum undu

Andharaththil oonjal

Aadugiren naalum

Female

Devaththil unnai kanden

Dhinam dhinam poojai seidhen

Nilavukku kalangam endru

Uravukkul vilagi nindren

Mayakamum yeno kalakkamum yeno

Ulagil unakku sariththiram undu

Female

Raajaa enben

Mandhiri enben

Raajiyam unakku undu

Oru raajakumaran undu

Female

Nalla uravum undu

Adhil parivum undu

Andharaththil oonjal

Aadugiren naalum

ஆண்

ராஜா என்பார் மந்திரி என்பார்

ராஜ்ஜியம் இல்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ

ஒரு உறவும் இல்லை

அதில் பிரிவும் இல்லை

அந்தரத்தில் ஊஞ்சல்

ஆடுகிறேன் நாளும்

அந்தரத்தில் ஊஞ்சல்

ஆடுகிறேன் நாளும்

ஆண்

ராஜா என்பார் மந்திரி என்பார்

ராஜ்ஜியம் இல்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ

ஆண்

{கல்லுக்குள் ஈரமில்லை

நெஞ்சுக்கும் இரக்கமில்லை

ஆசைக்கு வெட்கம் இல்லை

அனுபவிக்க யோகமில்லை} (2)

ஆண்

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை

உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ஆண்

ராஜா என்பார் மந்திரி என்பார்

ராஜ்ஜியம் இல்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ

ஆண்

{நிலவுக்கு வானம் உண்டு

மலருக்கு வாசம் உண்டு

கொடிக்கென்று கிளையுமுண்டு

எனக்கென்று என்ன உண்டு} (2)

ஆண்

ஏன் படைத்தானோ

இறைவனும் என்னை

மனதில் எனக்கு நிம்மதி இல்லை

பெண்

ராஜா என்பேன் மந்திரி என்பேன்

ராஜ்ஜியம் உனக்கு உண்டு

ஒரு ராஜகுமாரன் உண்டு

நல்ல உறவு உண்டு

அதில் பரிவு உண்டு

அந்தரத்தில் ஊஞ்சல்

ஆடுவதேன் நாளும்

பெண்

{தெய்வத்தில் உன்னைக் கண்டேன்

தினம் தினம் பூஜை செய்தேன்

நிலவுக்குக் கலங்கம் என்று

உறவுக்கு விலகி நின்றேன்} (2)

பெண்

மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ

உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

பெண்

ராஜா என்பேன் மந்திரி என்பேன்

ராஜ்ஜியம் உனக்கு உண்டு

ஒரு ராஜகுமாரன் உண்டு

நல்ல உறவு உண்டு

அதில் பரிவு உண்டு

அந்தரத்தில் ஊஞ்சல்

ஆடுவதேன் நாளும்

அந்தரத்தில் ஊஞ்சல்

ஆடுவதேன் நாளும்

English Script

Male

Raajaa enbaar

Mandhiri enbaar

Raajiyam illai aazha

Oru raaniyum illai vaazha

Male

Oru uravumillai

Adhil pirivumillai

Andharaththil oonjal

Aadugiren naalum

Andharaththil oonjal

Aadugiren naalum

Male

Raajaa enbaar

Mandhiri enbaar

Raajiyam illai aazha

Oru raaniyum illai vaazha

Male

Kallukkul eeramillai

Nenjukkul irakkamillai

Aaasaikku vetkamillai

Anubavikka yogamillai

Paithiyam theera

Vaithiyam illai

Ulagil enakku oruvazhi illai

Male

Raajaa enbaar

Mandhiri enbaar

Raajiyam illai aazha

Oru raaniyum illai vaazha

Male

Nilavukku vaanamundu

Malarukku vaasamundu

Kodikkoru kilaiyumundu

Enakkendru enna undu

Yen padaithaanoo

Iraivanum ennai

Manadhil enakku nimmadhi illai

Female

Raajaa enben

Mandhiri enben

Raajiyam unakku undu

Oru raajakumaran undu

Female

Nalla uravum undu

Adhil parivum undu

Andharaththil oonjal

Aadugiren naalum

Female

Devaththil unnai kanden

Dhinam dhinam poojai seidhen

Nilavukku kalangam endru

Uravukkul vilagi nindren

Mayakamum yeno kalakkamum yeno

Ulagil unakku sariththiram undu

Female

Raajaa enben

Mandhiri enben

Raajiyam unakku undu

Oru raajakumaran undu

Female

Nalla uravum undu

Adhil parivum undu

Andharaththil oonjal

Aadugiren naalum

தமிழ் வரிகள்

ஆண்

ராஜா என்பார் மந்திரி என்பார்

ராஜ்ஜியம் இல்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ

ஒரு உறவும் இல்லை

அதில் பிரிவும் இல்லை

அந்தரத்தில் ஊஞ்சல்

ஆடுகிறேன் நாளும்

அந்தரத்தில் ஊஞ்சல்

ஆடுகிறேன் நாளும்

ஆண்

ராஜா என்பார் மந்திரி என்பார்

ராஜ்ஜியம் இல்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ

ஆண்

{கல்லுக்குள் ஈரமில்லை

நெஞ்சுக்கும் இரக்கமில்லை

ஆசைக்கு வெட்கம் இல்லை

அனுபவிக்க யோகமில்லை} (2)

ஆண்

பைத்தியம் தீர வைத்தியம் இல்லை

உலகில் எனக்கு ஒரு வழி இல்லை

ஆண்

ராஜா என்பார் மந்திரி என்பார்

ராஜ்ஜியம் இல்லை ஆள

ஒரு ராணியும் இல்லை வாழ

ஆண்

{நிலவுக்கு வானம் உண்டு

மலருக்கு வாசம் உண்டு

கொடிக்கென்று கிளையுமுண்டு

எனக்கென்று என்ன உண்டு} (2)

ஆண்

ஏன் படைத்தானோ

இறைவனும் என்னை

மனதில் எனக்கு நிம்மதி இல்லை

பெண்

ராஜா என்பேன் மந்திரி என்பேன்

ராஜ்ஜியம் உனக்கு உண்டு

ஒரு ராஜகுமாரன் உண்டு

நல்ல உறவு உண்டு

அதில் பரிவு உண்டு

அந்தரத்தில் ஊஞ்சல்

ஆடுவதேன் நாளும்

பெண்

{தெய்வத்தில் உன்னைக் கண்டேன்

தினம் தினம் பூஜை செய்தேன்

நிலவுக்குக் கலங்கம் என்று

உறவுக்கு விலகி நின்றேன்} (2)

பெண்

மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ

உலகில் உனக்கு சரித்திரம் உண்டு

பெண்

ராஜா என்பேன் மந்திரி என்பேன்

ராஜ்ஜியம் உனக்கு உண்டு

ஒரு ராஜகுமாரன் உண்டு

நல்ல உறவு உண்டு

அதில் பரிவு உண்டு

அந்தரத்தில் ஊஞ்சல்

ஆடுவதேன் நாளும்

அந்தரத்தில் ஊஞ்சல்

ஆடுவதேன் நாளும்

Frequently Asked Questions

The lyrics for Raja Enbar were penned by Panchu Arunachalam.

Raja Enbar is a Tamil film song from Bhuvana Oru Kelvi Kuri (1977).