Click any line to highlight and share it as a quote!
Female

Putham pudhu olai varum

Intha poovukkoru maalai varum

Female

Putham pudhu olai varum

Intha poovukkoru maalai varum

Nandhavanangal poomaalai kattum

Nadhaswarangal pon melangkottum

Natchathiram atchathaigal podum

Pan paadum en neram koodum

Female

Pudham pudhu olai varum

Intha povukkoru maalai varum

Female

Ennenna thadai vantha podhum

Kaadhal irappathillai

Meghangal pozhigindra vellam

Vaanathai nanaippathillai

Kaalam innum kooda villai

Maalai innum vaada villai

Nambikkai izhakkavillai… ippodhu

Female

Putham pudhu olai varum

Intha poovukkoru maalai varum

Female

Kannukkul jeevanai thaekki

Kaalam kazhithiruppen

Ulagam azhigindra podhum

Unnai ninaithiruppen

Devanae kaathiruppen

Theeyilae poothiruppen

Jenmangal thodarnthiruppen ippodhu

Female

Putham pudhu olai varum

Intha poovukkoru maalai varum

Nandhavanangal poomaalai kattum

Nadhaswarangal pon melangkottum

Natchathiram atchathaigal podum

Pan paadum en neram koodum

Female

{Putham pudhu olai varum

Intha povukkoru maalai varum….} (2)

பெண்

புத்தம் புது

ஓலை வரும் இந்த

பூவுக்கொரு மாலை

வரும்

பெண்

புத்தம் புது

ஓலை வரும் இந்தப்

பூவுக்கொரு மாலை

வரும் நந்தவனங்கள்

பூமாலைக் கட்டும்

நாதஸ்வரங்கள் பொன்

மேளங்கொட்டும் நட்சத்திரம்

அட்சதைகள் போடும் பன்

பாடும் என் நேரம் கூடும்

பெண்

புத்தம் புது

ஓலை வரும் இந்த

பூவுக்கொரு மாலை

வரும்

பெண்

என்னென்ன

தடை வந்த போதும்

காதல் இறப்பதில்லை

மேகங்கள் பொழிகின்ற

வெள்ளம் வானத்தை

நனைப்பதில்லை காலம்

இன்னும் கூடவில்லை

மாலை இன்னும் வாடவில்லை

நம்பிக்கை இழக்கவில்லை

இப்போது

பெண்

புத்தம் புது

ஓலை வரும் இந்த

பூவுக்கொரு மாலை

வரும்

பெண்

கண்ணுக்குள்

ஜீவனைத் தேக்கி காலம்

கழித்திருப்பேன் உலகம்

அழிகின்ற போதும் உன்னை

நினைத்திருப்பேன் தேவனே

காத்திருப்பேன் தீயிலே

பூத்திருப்பேன் ஜென்மங்கள்

தொடர்ந்திருப்பேன் இப்போது

பெண்

புத்தம் புது

ஓலை வரும் இந்தப்

பூவுக்கொரு மாலை

வரும் நந்தவனங்கள்

பூமாலைக் கட்டும்

நாதஸ்வரங்கள் பொன்

மேளங்கொட்டும் நட்சத்திரம்

அட்சதைகள் போடும் பன்

பாடும் என் நேரம் கூடும்

பெண்

{ புத்தம் புது

ஓலை வரும் இந்த

பூவுக்கொரு மாலை

வரும் } (2)

English Script

Female

Putham pudhu olai varum

Intha poovukkoru maalai varum

Female

Putham pudhu olai varum

Intha poovukkoru maalai varum

Nandhavanangal poomaalai kattum

Nadhaswarangal pon melangkottum

Natchathiram atchathaigal podum

Pan paadum en neram koodum

Female

Pudham pudhu olai varum

Intha povukkoru maalai varum

Female

Ennenna thadai vantha podhum

Kaadhal irappathillai

Meghangal pozhigindra vellam

Vaanathai nanaippathillai

Kaalam innum kooda villai

Maalai innum vaada villai

Nambikkai izhakkavillai… ippodhu

Female

Putham pudhu olai varum

Intha poovukkoru maalai varum

Female

Kannukkul jeevanai thaekki

Kaalam kazhithiruppen

Ulagam azhigindra podhum

Unnai ninaithiruppen

Devanae kaathiruppen

Theeyilae poothiruppen

Jenmangal thodarnthiruppen ippodhu

Female

Putham pudhu olai varum

Intha poovukkoru maalai varum

Nandhavanangal poomaalai kattum

Nadhaswarangal pon melangkottum

Natchathiram atchathaigal podum

Pan paadum en neram koodum

Female

{Putham pudhu olai varum

Intha povukkoru maalai varum….} (2)

தமிழ் வரிகள்

பெண்

புத்தம் புது

ஓலை வரும் இந்த

பூவுக்கொரு மாலை

வரும்

பெண்

புத்தம் புது

ஓலை வரும் இந்தப்

பூவுக்கொரு மாலை

வரும் நந்தவனங்கள்

பூமாலைக் கட்டும்

நாதஸ்வரங்கள் பொன்

மேளங்கொட்டும் நட்சத்திரம்

அட்சதைகள் போடும் பன்

பாடும் என் நேரம் கூடும்

பெண்

புத்தம் புது

ஓலை வரும் இந்த

பூவுக்கொரு மாலை

வரும்

பெண்

என்னென்ன

தடை வந்த போதும்

காதல் இறப்பதில்லை

மேகங்கள் பொழிகின்ற

வெள்ளம் வானத்தை

நனைப்பதில்லை காலம்

இன்னும் கூடவில்லை

மாலை இன்னும் வாடவில்லை

நம்பிக்கை இழக்கவில்லை

இப்போது

பெண்

புத்தம் புது

ஓலை வரும் இந்த

பூவுக்கொரு மாலை

வரும்

பெண்

கண்ணுக்குள்

ஜீவனைத் தேக்கி காலம்

கழித்திருப்பேன் உலகம்

அழிகின்ற போதும் உன்னை

நினைத்திருப்பேன் தேவனே

காத்திருப்பேன் தீயிலே

பூத்திருப்பேன் ஜென்மங்கள்

தொடர்ந்திருப்பேன் இப்போது

பெண்

புத்தம் புது

ஓலை வரும் இந்தப்

பூவுக்கொரு மாலை

வரும் நந்தவனங்கள்

பூமாலைக் கட்டும்

நாதஸ்வரங்கள் பொன்

மேளங்கொட்டும் நட்சத்திரம்

அட்சதைகள் போடும் பன்

பாடும் என் நேரம் கூடும்

பெண்

{ புத்தம் புது

ஓலை வரும் இந்த

பூவுக்கொரு மாலை

வரும் } (2)

Frequently Asked Questions

The lyrics for Putham Pudhu Olai Varum were penned by Vairamuthu.

Putham Pudhu Olai Varum is a Tamil film song from Vedham Pudhithu (1987).