
Putham Pudhu Olai Varum
From the movie Vedham Pudhithu
Read the full lyrics of Putham Pudhu Olai Varum from Vedham Pudhithu (1987), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Vedham Pudhithu
Read the full lyrics of Putham Pudhu Olai Varum from Vedham Pudhithu (1987), written by Vairamuthu, in Tamil & English script.
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Nandhavanangal poomaalai kattum
Nadhaswarangal pon melangkottum
Natchathiram atchathaigal podum
Pan paadum en neram koodum
Pudham pudhu olai varum
Intha povukkoru maalai varum
Ennenna thadai vantha podhum
Kaadhal irappathillai
Meghangal pozhigindra vellam
Vaanathai nanaippathillai
Kaalam innum kooda villai
Maalai innum vaada villai
Nambikkai izhakkavillai… ippodhu
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Kannukkul jeevanai thaekki
Kaalam kazhithiruppen
Ulagam azhigindra podhum
Unnai ninaithiruppen
Devanae kaathiruppen
Theeyilae poothiruppen
Jenmangal thodarnthiruppen ippodhu
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Nandhavanangal poomaalai kattum
Nadhaswarangal pon melangkottum
Natchathiram atchathaigal podum
Pan paadum en neram koodum
{Putham pudhu olai varum
Intha povukkoru maalai varum….} (2)
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
புத்தம் புது
ஓலை வரும் இந்தப்
பூவுக்கொரு மாலை
வரும் நந்தவனங்கள்
பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன்
மேளங்கொட்டும் நட்சத்திரம்
அட்சதைகள் போடும் பன்
பாடும் என் நேரம் கூடும்
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
என்னென்ன
தடை வந்த போதும்
காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற
வெள்ளம் வானத்தை
நனைப்பதில்லை காலம்
இன்னும் கூடவில்லை
மாலை இன்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை
இப்போது
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
கண்ணுக்குள்
ஜீவனைத் தேக்கி காலம்
கழித்திருப்பேன் உலகம்
அழிகின்ற போதும் உன்னை
நினைத்திருப்பேன் தேவனே
காத்திருப்பேன் தீயிலே
பூத்திருப்பேன் ஜென்மங்கள்
தொடர்ந்திருப்பேன் இப்போது
புத்தம் புது
ஓலை வரும் இந்தப்
பூவுக்கொரு மாலை
வரும் நந்தவனங்கள்
பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன்
மேளங்கொட்டும் நட்சத்திரம்
அட்சதைகள் போடும் பன்
பாடும் என் நேரம் கூடும்
{ புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும் } (2)
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Nandhavanangal poomaalai kattum
Nadhaswarangal pon melangkottum
Natchathiram atchathaigal podum
Pan paadum en neram koodum
Pudham pudhu olai varum
Intha povukkoru maalai varum
Ennenna thadai vantha podhum
Kaadhal irappathillai
Meghangal pozhigindra vellam
Vaanathai nanaippathillai
Kaalam innum kooda villai
Maalai innum vaada villai
Nambikkai izhakkavillai… ippodhu
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Kannukkul jeevanai thaekki
Kaalam kazhithiruppen
Ulagam azhigindra podhum
Unnai ninaithiruppen
Devanae kaathiruppen
Theeyilae poothiruppen
Jenmangal thodarnthiruppen ippodhu
Putham pudhu olai varum
Intha poovukkoru maalai varum
Nandhavanangal poomaalai kattum
Nadhaswarangal pon melangkottum
Natchathiram atchathaigal podum
Pan paadum en neram koodum
{Putham pudhu olai varum
Intha povukkoru maalai varum….} (2)
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
புத்தம் புது
ஓலை வரும் இந்தப்
பூவுக்கொரு மாலை
வரும் நந்தவனங்கள்
பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன்
மேளங்கொட்டும் நட்சத்திரம்
அட்சதைகள் போடும் பன்
பாடும் என் நேரம் கூடும்
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
என்னென்ன
தடை வந்த போதும்
காதல் இறப்பதில்லை
மேகங்கள் பொழிகின்ற
வெள்ளம் வானத்தை
நனைப்பதில்லை காலம்
இன்னும் கூடவில்லை
மாலை இன்னும் வாடவில்லை
நம்பிக்கை இழக்கவில்லை
இப்போது
புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும்
கண்ணுக்குள்
ஜீவனைத் தேக்கி காலம்
கழித்திருப்பேன் உலகம்
அழிகின்ற போதும் உன்னை
நினைத்திருப்பேன் தேவனே
காத்திருப்பேன் தீயிலே
பூத்திருப்பேன் ஜென்மங்கள்
தொடர்ந்திருப்பேன் இப்போது
புத்தம் புது
ஓலை வரும் இந்தப்
பூவுக்கொரு மாலை
வரும் நந்தவனங்கள்
பூமாலைக் கட்டும்
நாதஸ்வரங்கள் பொன்
மேளங்கொட்டும் நட்சத்திரம்
அட்சதைகள் போடும் பன்
பாடும் என் நேரம் கூடும்
{ புத்தம் புது
ஓலை வரும் இந்த
பூவுக்கொரு மாலை
வரும் } (2)
The lyrics for Putham Pudhu Olai Varum were penned by Vairamuthu.
Putham Pudhu Olai Varum is a Tamil film song from Vedham Pudhithu (1987).
Share this beautiful lyric line with your friends!