Click any line to highlight and share it as a quote!
Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Male

Kolappam vandhaalae ada orakkam varadhu

Manam thelinjaalae oru mayakkam varadhu

Poona paduthu kedakkum aduppil yaanai thangaadhu

Erumbhu kooda karumbha virumbhum eduthu thingaadhu

Male

Veetukku veedu vaasarppadi

Amaikkindra vaazhkkai aasappadi

Avanavan jodi jaadikketha moodi

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Male

Kaattukuruvikku solakarudhu melaasai

Thottakkaarikkoo andha kuruvi mela aasai

Aasa adakka therinja manasu padapadakkadhu

Pakkathula veetula ola kodhichu pasiyadangaadhu

Male

Kaaveri pola neer irukka

Kaanala thedi nee parakka

Maalaiyitta maanae naalai nanmai thaanae

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி

பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி

போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

ஆண்

கொழப்பம் வந்தாலே அட ஒறக்கம் வராது

மனம் தெளிஞ்சாலே ஒரு மயக்கம் வராது

பூன படுத்து கெடக்கும் அடுப்பில் யானை தங்காது

எறும்பு கூட கரும்ப விரும்பும் எடுத்து திங்காது

ஆண்

வீட்டுக்கு வீடு வாசற்படி

அமைகின்ற வாழ்க்கை ஆசப்படி

அவனவன் ஜோடி ஜாடிக்கேத்த மூடி

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி

பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி

போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

ஆண்

காட்டுக் குருவிக்கு சோளக்கதிரு மேலாசை

தோட்டக்காரிக்கோ அந்த குருவி மேலாசை

ஆச அடக்க தெரிஞ்ச மனசு படபடக்காது

பக்கத்து வீட்டுல ஓல கொதிச்சு பசியடங்காது

ஆண்

காவிரி போல நீர் இருக்க

கானல தேடி நீ பறக்க

மாலையிட்ட மானே நாளை நல்லதாலே

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி

பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி

போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

English Script

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Male

Kolappam vandhaalae ada orakkam varadhu

Manam thelinjaalae oru mayakkam varadhu

Poona paduthu kedakkum aduppil yaanai thangaadhu

Erumbhu kooda karumbha virumbhum eduthu thingaadhu

Male

Veetukku veedu vaasarppadi

Amaikkindra vaazhkkai aasappadi

Avanavan jodi jaadikketha moodi

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Male

Kaattukuruvikku solakarudhu melaasai

Thottakkaarikkoo andha kuruvi mela aasai

Aasa adakka therinja manasu padapadakkadhu

Pakkathula veetula ola kodhichu pasiyadangaadhu

Male

Kaaveri pola neer irukka

Kaanala thedi nee parakka

Maalaiyitta maanae naalai nanmai thaanae

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

Panam kaasu irundhaalum varuma nimmadhi

Pazhanjoru adhu podhum manamae sannidhi

Podhumendru sollumaa pombalainga jaadhi

Male

Purushan manaivi uravuthaan punidhamaanadhu

Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu

தமிழ் வரிகள்

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி

பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி

போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

ஆண்

கொழப்பம் வந்தாலே அட ஒறக்கம் வராது

மனம் தெளிஞ்சாலே ஒரு மயக்கம் வராது

பூன படுத்து கெடக்கும் அடுப்பில் யானை தங்காது

எறும்பு கூட கரும்ப விரும்பும் எடுத்து திங்காது

ஆண்

வீட்டுக்கு வீடு வாசற்படி

அமைகின்ற வாழ்க்கை ஆசப்படி

அவனவன் ஜோடி ஜாடிக்கேத்த மூடி

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி

பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி

போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

ஆண்

காட்டுக் குருவிக்கு சோளக்கதிரு மேலாசை

தோட்டக்காரிக்கோ அந்த குருவி மேலாசை

ஆச அடக்க தெரிஞ்ச மனசு படபடக்காது

பக்கத்து வீட்டுல ஓல கொதிச்சு பசியடங்காது

ஆண்

காவிரி போல நீர் இருக்க

கானல தேடி நீ பறக்க

மாலையிட்ட மானே நாளை நல்லதாலே

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி

பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி

போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி

ஆண்

புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது

புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது

Frequently Asked Questions

The song Purushan Manaivi Uravuthan from the movie Adutha Veedu was sung by Malaysia Vasudevan.

The music for Adutha Veedu (1989) was composed by Shankar Ganesh.

The lyrics for Purushan Manaivi Uravuthan were penned by Vairamuthu.

Purushan Manaivi Uravuthan is a Tamil film song from Adutha Veedu (1989).