
Purushan Manaivi Uravuthan
From the movie Adutha Veedu
Read the full lyrics of Purushan Manaivi Uravuthan from Adutha Veedu (1989), sung by Malaysia Vasudevan and written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Adutha Veedu
Read the full lyrics of Purushan Manaivi Uravuthan from Adutha Veedu (1989), sung by Malaysia Vasudevan and written by Vairamuthu, in Tamil & English script.
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Panam kaasu irundhaalum varuma nimmadhi
Pazhanjoru adhu podhum manamae sannidhi
Podhumendru sollumaa pombalainga jaadhi
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Kolappam vandhaalae ada orakkam varadhu
Manam thelinjaalae oru mayakkam varadhu
Poona paduthu kedakkum aduppil yaanai thangaadhu
Erumbhu kooda karumbha virumbhum eduthu thingaadhu
Veetukku veedu vaasarppadi
Amaikkindra vaazhkkai aasappadi
Avanavan jodi jaadikketha moodi
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Panam kaasu irundhaalum varuma nimmadhi
Pazhanjoru adhu podhum manamae sannidhi
Podhumendru sollumaa pombalainga jaadhi
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Kaattukuruvikku solakarudhu melaasai
Thottakkaarikkoo andha kuruvi mela aasai
Aasa adakka therinja manasu padapadakkadhu
Pakkathula veetula ola kodhichu pasiyadangaadhu
Kaaveri pola neer irukka
Kaanala thedi nee parakka
Maalaiyitta maanae naalai nanmai thaanae
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Panam kaasu irundhaalum varuma nimmadhi
Pazhanjoru adhu podhum manamae sannidhi
Podhumendru sollumaa pombalainga jaadhi
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
கொழப்பம் வந்தாலே அட ஒறக்கம் வராது
மனம் தெளிஞ்சாலே ஒரு மயக்கம் வராது
பூன படுத்து கெடக்கும் அடுப்பில் யானை தங்காது
எறும்பு கூட கரும்ப விரும்பும் எடுத்து திங்காது
வீட்டுக்கு வீடு வாசற்படி
அமைகின்ற வாழ்க்கை ஆசப்படி
அவனவன் ஜோடி ஜாடிக்கேத்த மூடி
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
காட்டுக் குருவிக்கு சோளக்கதிரு மேலாசை
தோட்டக்காரிக்கோ அந்த குருவி மேலாசை
ஆச அடக்க தெரிஞ்ச மனசு படபடக்காது
பக்கத்து வீட்டுல ஓல கொதிச்சு பசியடங்காது
காவிரி போல நீர் இருக்க
கானல தேடி நீ பறக்க
மாலையிட்ட மானே நாளை நல்லதாலே
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Panam kaasu irundhaalum varuma nimmadhi
Pazhanjoru adhu podhum manamae sannidhi
Podhumendru sollumaa pombalainga jaadhi
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Kolappam vandhaalae ada orakkam varadhu
Manam thelinjaalae oru mayakkam varadhu
Poona paduthu kedakkum aduppil yaanai thangaadhu
Erumbhu kooda karumbha virumbhum eduthu thingaadhu
Veetukku veedu vaasarppadi
Amaikkindra vaazhkkai aasappadi
Avanavan jodi jaadikketha moodi
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Panam kaasu irundhaalum varuma nimmadhi
Pazhanjoru adhu podhum manamae sannidhi
Podhumendru sollumaa pombalainga jaadhi
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Kaattukuruvikku solakarudhu melaasai
Thottakkaarikkoo andha kuruvi mela aasai
Aasa adakka therinja manasu padapadakkadhu
Pakkathula veetula ola kodhichu pasiyadangaadhu
Kaaveri pola neer irukka
Kaanala thedi nee parakka
Maalaiyitta maanae naalai nanmai thaanae
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
Panam kaasu irundhaalum varuma nimmadhi
Pazhanjoru adhu podhum manamae sannidhi
Podhumendru sollumaa pombalainga jaadhi
Purushan manaivi uravuthaan punidhamaanadhu
Purindhu kondu vaazhvadhae inimaiyaanadhu
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
கொழப்பம் வந்தாலே அட ஒறக்கம் வராது
மனம் தெளிஞ்சாலே ஒரு மயக்கம் வராது
பூன படுத்து கெடக்கும் அடுப்பில் யானை தங்காது
எறும்பு கூட கரும்ப விரும்பும் எடுத்து திங்காது
வீட்டுக்கு வீடு வாசற்படி
அமைகின்ற வாழ்க்கை ஆசப்படி
அவனவன் ஜோடி ஜாடிக்கேத்த மூடி
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
காட்டுக் குருவிக்கு சோளக்கதிரு மேலாசை
தோட்டக்காரிக்கோ அந்த குருவி மேலாசை
ஆச அடக்க தெரிஞ்ச மனசு படபடக்காது
பக்கத்து வீட்டுல ஓல கொதிச்சு பசியடங்காது
காவிரி போல நீர் இருக்க
கானல தேடி நீ பறக்க
மாலையிட்ட மானே நாளை நல்லதாலே
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
பணம் காசு இருந்தாலும் வருமா நிம்மதி
பழஞ்சோறு அது போதும் மனமே சன்னதி
போதுமென்று சொல்லுமா பொம்பளைங்க ஜாதி
புருஷன் மனைவி உறவுதான் புனிதமானது
புரிந்துக் கொண்டு வாழ்வதே இனிமையானது
The song Purushan Manaivi Uravuthan from the movie Adutha Veedu was sung by Malaysia Vasudevan.
The music for Adutha Veedu (1989) was composed by Shankar Ganesh.
The lyrics for Purushan Manaivi Uravuthan were penned by Vairamuthu.
Purushan Manaivi Uravuthan is a Tamil film song from Adutha Veedu (1989).
Share this beautiful lyric line with your friends!