Puriyavillai
Tamil Film Song 2013

Puriyavillai

From the movie Singam 2

Read the full lyrics of Puriyavillai from Singam 2 (2013), written by Viveka, in Tamil & English script.

Viveka Tamil & English Singam 2 · 2013
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai.. Unadhu nyaabagam maraiyavillai adhai Maraikka ennidam thiramai illai Vizhiyil paarkkiren vaanavillai adhil Vizhuntha kaaranam thondravillai Idhupol idhuvarai aanadhillai

Female

Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai..

Female

Kaalai ezhundhavudan En kanavugal mudivathillai Maalai marainthaalum Pallikoodam marapadhillai

Female

Thozhi thunaiyai virumbavillai Thozhan neeyum maaravillai Pechil pazhaya vegam illai Pesa yedhum vaarthaigal illai

Female

Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai..

Female

Haa… saaral mazhaiyinilae Udal eeram unaravillai Saalai marangalilae Indru yeno nizhalgal illai

Female

Kaalgal erandum tharaiyil illai Kaalam neram maaravillai Kaatril edhuvum asaiyavillai Kaadhal pola kodumai illai

Female

Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai………….

பெண்

புரியவில்லை இது புரியவில்லை

இது புரியவில்லை

முதல்முதலாய் மனம் கரைவது

ஏன் என்று புரியவில்லை

உனது ஞாபகம் மறையவில்லை அதை

மறைக்க என்னிடம் திறமை இல்லை

விழியில் பார்க்கிறேன் வானவில்லை அதில்

விழுந்த காரணம் தோன்றவில்லை

இதுபோல் இதுவரை ஆனதில்லை

பெண்

புரியவில்லை இது புரியவில்லை

இது புரியவில்லை

முதல்முதலாய் மனம் கரைவது

ஏன் என்று புரியவில்லை

பெண்

காலை எழுந்தவுடன்

என் கனவுகள் முடிவதில்லை

மாலை மறைந்தாலும்

பள்ளிக்கூடம் மறப்பதில்லை

பெண்

தோழி துணையை விரும்பவில்லை

தோழன் நீயும் மாறவில்லை

பேச்சில் பழைய வேகம் இல்லை

பேச ஏதும் வார்த்தைகள் இல்லை

பெண்

புரியவில்லை இது புரியவில்லை

இது புரியவில்லை

முதல்முதலாய் மனம் கரைவது

ஏன் என்று புரியவில்லை

பெண்

ஹா....சாரல் மழையினிலே

உடல் ஈரம் உணரவில்லை

சாலை மரங்களிலே

இன்று ஏனோ நிழல்கள் இல்லை

பெண்

கால்கள் இரண்டும் தரையில் இல்லை

காலம் நேரம் மாறவில்லை

காற்றில் எதுவும் அசையவில்லை

காதல் போல கொடுமை இல்லை

பெண்

புரியவில்லை இது புரியவில்லை

இது புரியவில்லை

முதல்முதலாய் மனம் கரைவது

ஏன் என்று புரியவில்லை........

English Script

Female

Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai.. Unadhu nyaabagam maraiyavillai adhai Maraikka ennidam thiramai illai Vizhiyil paarkkiren vaanavillai adhil Vizhuntha kaaranam thondravillai Idhupol idhuvarai aanadhillai

Female

Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai..

Female

Kaalai ezhundhavudan En kanavugal mudivathillai Maalai marainthaalum Pallikoodam marapadhillai

Female

Thozhi thunaiyai virumbavillai Thozhan neeyum maaravillai Pechil pazhaya vegam illai Pesa yedhum vaarthaigal illai

Female

Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai..

Female

Haa… saaral mazhaiyinilae Udal eeram unaravillai Saalai marangalilae Indru yeno nizhalgal illai

Female

Kaalgal erandum tharaiyil illai Kaalam neram maaravillai Kaatril edhuvum asaiyavillai Kaadhal pola kodumai illai

Female

Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai………….

தமிழ் வரிகள்

பெண்

புரியவில்லை இது புரியவில்லை

இது புரியவில்லை

முதல்முதலாய் மனம் கரைவது

ஏன் என்று புரியவில்லை

உனது ஞாபகம் மறையவில்லை அதை

மறைக்க என்னிடம் திறமை இல்லை

விழியில் பார்க்கிறேன் வானவில்லை அதில்

விழுந்த காரணம் தோன்றவில்லை

இதுபோல் இதுவரை ஆனதில்லை

பெண்

புரியவில்லை இது புரியவில்லை

இது புரியவில்லை

முதல்முதலாய் மனம் கரைவது

ஏன் என்று புரியவில்லை

பெண்

காலை எழுந்தவுடன்

என் கனவுகள் முடிவதில்லை

மாலை மறைந்தாலும்

பள்ளிக்கூடம் மறப்பதில்லை

பெண்

தோழி துணையை விரும்பவில்லை

தோழன் நீயும் மாறவில்லை

பேச்சில் பழைய வேகம் இல்லை

பேச ஏதும் வார்த்தைகள் இல்லை

பெண்

புரியவில்லை இது புரியவில்லை

இது புரியவில்லை

முதல்முதலாய் மனம் கரைவது

ஏன் என்று புரியவில்லை

பெண்

ஹா....சாரல் மழையினிலே

உடல் ஈரம் உணரவில்லை

சாலை மரங்களிலே

இன்று ஏனோ நிழல்கள் இல்லை

பெண்

கால்கள் இரண்டும் தரையில் இல்லை

காலம் நேரம் மாறவில்லை

காற்றில் எதுவும் அசையவில்லை

காதல் போல கொடுமை இல்லை

பெண்

புரியவில்லை இது புரியவில்லை

இது புரியவில்லை

முதல்முதலாய் மனம் கரைவது

ஏன் என்று புரியவில்லை........

Frequently Asked Questions

The lyrics for Puriyavillai were penned by Viveka.

Puriyavillai is a Tamil film song from Singam 2 (2013).