Click any line to highlight and share it as a quote!
Male

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Kanniyai pol pudhu kani vanthathu

Kangalil naanam yaen vanthathu

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Male

Pottu vaithaal aval mugathile

Pulli vaithaal enthan manthile

Pottu vaithaal aval mugathile

Pulli vaithaal enthan manthile

Katti vaithaal ennai idaiyile

kannam mittaal anna nadaiyile

Oh o ho …o..o..o

Male

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Kanniyai pol pudhu kani vanthathu

Kangalil naanam yaen vanthathu

Male

Vanji endral ennai vanjipatho

Vantha pinne innum sinthipatho

Vanji endral ennai vanjipatho

Vantha pinne innum sinthipatho

Konja vanthaal enna kuraiyumo

Kovapazham niram maraiyumo

Oh o ho …o..o..o

Male

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Male

Kan avane avan kanavane

Kaadhalukku avan thalaivane

Kan avane avan kanavane

Kaadhalukku avan thalaivane

Vanna mugam endru asaiyumo

Maalai ittal athu malarumo

Oh o ho …o..o..o

Male

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Kanniyai pol pudhu kani vanthathu

Kangalil naanam yaen vanthathu

ஆண்

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியைப் போல் புது கனி வந்தது

கண்களிலே நாணம் ஏன் வந்தது

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

ஆண்

பொட்டு வைத்தாள் அவள் முகத்திலே

புள்ளி வைத்தாள் எந்தன் மனத்திலே

பொட்டு வைத்தாள் அவள் முகத்திலே

புள்ளி வைத்தாள் எந்தன் மனத்திலே

கட்டி வைத்தாள் என்னை இடையிலே

கன்னமிட்டாள் அன்ன நடையிலே

ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ

ஆண்

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியைப் போல் புது கனி வந்தது

கண்களிலே நாணம் ஏன் வந்தது

ஆண்

வஞ்சி என்றால் என்னை வஞ்சிப்பதோ

வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ

வஞ்சி என்றால் என்னை வஞ்சிப்பதோ

வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ

கொஞ்ச வந்தால் என்ன குறையுமோ

கோவைப்பழம் நிறம் மறையுமோ

ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ

ஆண்

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

ஆண்

கண் அவனே அவன் கணவனே

காதலுக்கு அவன் தலைவனே

கண் அவனே அவன் கணவனே

காதலுக்கு அவன் தலைவனே

வண்ண முகம் என்று அசையுமோ

மாலையிட்டால் அது மலருமோ

ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ

ஆண்

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியைப் போல் புது கனி வந்தது

கண்களிலே நாணம் ஏன் வந்தது

English Script

Male

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Kanniyai pol pudhu kani vanthathu

Kangalil naanam yaen vanthathu

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Male

Pottu vaithaal aval mugathile

Pulli vaithaal enthan manthile

Pottu vaithaal aval mugathile

Pulli vaithaal enthan manthile

Katti vaithaal ennai idaiyile

kannam mittaal anna nadaiyile

Oh o ho …o..o..o

Male

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Kanniyai pol pudhu kani vanthathu

Kangalil naanam yaen vanthathu

Male

Vanji endral ennai vanjipatho

Vantha pinne innum sinthipatho

Vanji endral ennai vanjipatho

Vantha pinne innum sinthipatho

Konja vanthaal enna kuraiyumo

Kovapazham niram maraiyumo

Oh o ho …o..o..o

Male

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Male

Kan avane avan kanavane

Kaadhalukku avan thalaivane

Kan avane avan kanavane

Kaadhalukku avan thalaivane

Vanna mugam endru asaiyumo

Maalai ittal athu malarumo

Oh o ho …o..o..o

Male

Punnagaiyil oru porul vanthathu

Poo mugathil thanga niram vanthathu

Kanniyai pol pudhu kani vanthathu

Kangalil naanam yaen vanthathu

தமிழ் வரிகள்

ஆண்

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியைப் போல் புது கனி வந்தது

கண்களிலே நாணம் ஏன் வந்தது

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

ஆண்

பொட்டு வைத்தாள் அவள் முகத்திலே

புள்ளி வைத்தாள் எந்தன் மனத்திலே

பொட்டு வைத்தாள் அவள் முகத்திலே

புள்ளி வைத்தாள் எந்தன் மனத்திலே

கட்டி வைத்தாள் என்னை இடையிலே

கன்னமிட்டாள் அன்ன நடையிலே

ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ

ஆண்

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியைப் போல் புது கனி வந்தது

கண்களிலே நாணம் ஏன் வந்தது

ஆண்

வஞ்சி என்றால் என்னை வஞ்சிப்பதோ

வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ

வஞ்சி என்றால் என்னை வஞ்சிப்பதோ

வந்த பின்னே இன்னும் சிந்திப்பதோ

கொஞ்ச வந்தால் என்ன குறையுமோ

கோவைப்பழம் நிறம் மறையுமோ

ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ

ஆண்

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

ஆண்

கண் அவனே அவன் கணவனே

காதலுக்கு அவன் தலைவனே

கண் அவனே அவன் கணவனே

காதலுக்கு அவன் தலைவனே

வண்ண முகம் என்று அசையுமோ

மாலையிட்டால் அது மலருமோ

ஹோ ஓ ஹோ ..ஓ.ஓ.ஓ

ஆண்

புன்னகையில் ஒரு பொருள் வந்தது

பூ முகத்தில் தங்க நிறம் வந்தது

கன்னியைப் போல் புது கனி வந்தது

கண்களிலே நாணம் ஏன் வந்தது

Frequently Asked Questions

The song Punnagaiyil Oru from the movie Bhavani was sung by T. M. Soundarajan.

The music for Bhavani (1967) was composed by M. S. Vishwanathan.

The lyrics for Punnagaiyil Oru were penned by Kannadasan.

Punnagaiyil Oru is a Tamil film song from Bhavani (1967).