
Punnagaiye
From the movie Ka Pae Ranasingam
Read the full lyrics of Punnagaiye from Ka Pae Ranasingam (2020), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Ka Pae Ranasingam
Read the full lyrics of Punnagaiye from Ka Pae Ranasingam (2020), written by Vairamuthu, in Tamil & English script.
Thunai onnu illamalae
Oththa usuru alai modhuthae
Eriyura kaatukullae
Oru erumbu vazhitheduthae
Pattikaattu ponnu sollu
Parliament-il ketkuma
Kaattu singam muyala kaakka
Kaditham kodukkuma
Kanji potta kaakki sattai
Kaithariya paakkuma
Velu naachi vamsakkaari
Veeram poguma….
Thuninja thee idhu
Kuninju eriyuma…
Punnagaiyae puyalaai maarum podhu
Siru poongkiliyae puliyaai neeyum maaru
Chrous : Puli nee….nee…
Puyal nee….nee…
Vidhiya…..yaa….aa
Sadhiya….yaa…aa
Adhigaarathin meedhu
Adiyae neeyum modhu
Siru vaer muttum podhu
Karumpaarai thaangaadhu
Male and Chrous : Punnagaiyae
Puyalaai maarum podhu
Male and Chrous : Siru poongkiliyae
Puliyaai neeyum maaru
Ilakkai adaiyamalae
Ival idhayam adangathadaa
Vilangu udaiyamalae
Ival valaiyal udaiyathadaa
Ivalum kooda Indhiya raththam
Arasamaippu solluthu
Ee erumbum vaazha thaanae
Bhoomi ulladhu
Arungampullum nanaiya thaanae
Andha megam peiyudhu
Azhudha jaadhi meela thaanae
Arasu ulladhu
Azhudha pillaithaan paal kudikkudhu
Chrous : Punnagaiyae
Puyalaai maarum podhu
Chrous : Siru poongkiliyae
Puliyaai neeyum maaru
Male and Chrous : Puli nee….nee…
Puyal nee….nee…
Vidhiya…..yaa….aa
Sadhiya….yaa…aa
Adhigaarathin meedhu
Adiyae neeyum modhu
Siru vaer muttum podhu
Karumpaarai thaangaadhu
Male and Chrous : Punnagaiyae puyalaai maarum podhu
Siru poongkiliyae puliyaai neeyum maaru
புன்னகையே.....
சிறு பூங்கிளியே......
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
புலி நீ.....நீ....
புயல் நீ......நீ....
விதியா......யா......ஆ...
சாதியா.....யா......ஆ....
அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே.....
புலியாய் நீயும் மாறு
.................................
துணை ஒன்னு இல்லாமலே
ஒத்த உசுரு அலைமோதுதே
எரியுற காட்டுக்குள்ளே
ஒரு எறும்பு வழி தேடுதே
பட்டிக்காட்டுப் பொண்ணு சொல்லு
பார்லிமென்டில் கேட்குமா
காட்டு சிங்கம் முயலக் காக்க
கடிதம் கொடுக்குமா
கஞ்சி போட்ட காக்கி சட்டை
கைத்தறிய பாக்குமா
வேலு நாச்சி வம்சக்காரி
வீரம் போகுமா....
துணிஞ்ச தீ இது
குனிஞ்சு எரியுமா.....
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
புலி நீ.....நீ....
புயல் நீ......நீ....
விதியா......யா......ஆ...
சாதியா.....யா......ஆ....
அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
இலக்கை அடையாமலே
இவள் இதயம் அடங்காதடா
விலங்கு உடையாமலே
இவள் வளையல் உடையாதடா
இவளும் கூட இந்திய ரத்தம்
அரசமைப்பு சொல்லுது
ஈ எறும்பும் வாழத்தானே
பூமி உள்ளது
அருங்கம்புல்லும் நனைய தானே
அந்த மேகம் பெய்யுது
அழுத ஜாதி மீளத் தானே
அரசு உள்ளது
அழுத பிள்ளைதான்
பால் குடிக்குது
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
புலி நீ.....நீ....
புயல் நீ......நீ....
விதியா......யா......ஆ...
சாதியா.....யா......ஆ....
அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
Thunai onnu illamalae
Oththa usuru alai modhuthae
Eriyura kaatukullae
Oru erumbu vazhitheduthae
Pattikaattu ponnu sollu
Parliament-il ketkuma
Kaattu singam muyala kaakka
Kaditham kodukkuma
Kanji potta kaakki sattai
Kaithariya paakkuma
Velu naachi vamsakkaari
Veeram poguma….
Thuninja thee idhu
Kuninju eriyuma…
Punnagaiyae puyalaai maarum podhu
Siru poongkiliyae puliyaai neeyum maaru
Chrous : Puli nee….nee…
Puyal nee….nee…
Vidhiya…..yaa….aa
Sadhiya….yaa…aa
Adhigaarathin meedhu
Adiyae neeyum modhu
Siru vaer muttum podhu
Karumpaarai thaangaadhu
Male and Chrous : Punnagaiyae
Puyalaai maarum podhu
Male and Chrous : Siru poongkiliyae
Puliyaai neeyum maaru
Ilakkai adaiyamalae
Ival idhayam adangathadaa
Vilangu udaiyamalae
Ival valaiyal udaiyathadaa
Ivalum kooda Indhiya raththam
Arasamaippu solluthu
Ee erumbum vaazha thaanae
Bhoomi ulladhu
Arungampullum nanaiya thaanae
Andha megam peiyudhu
Azhudha jaadhi meela thaanae
Arasu ulladhu
Azhudha pillaithaan paal kudikkudhu
Chrous : Punnagaiyae
Puyalaai maarum podhu
Chrous : Siru poongkiliyae
Puliyaai neeyum maaru
Male and Chrous : Puli nee….nee…
Puyal nee….nee…
Vidhiya…..yaa….aa
Sadhiya….yaa…aa
Adhigaarathin meedhu
Adiyae neeyum modhu
Siru vaer muttum podhu
Karumpaarai thaangaadhu
Male and Chrous : Punnagaiyae puyalaai maarum podhu
Siru poongkiliyae puliyaai neeyum maaru
புன்னகையே.....
சிறு பூங்கிளியே......
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
புலி நீ.....நீ....
புயல் நீ......நீ....
விதியா......யா......ஆ...
சாதியா.....யா......ஆ....
அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே.....
புலியாய் நீயும் மாறு
.................................
துணை ஒன்னு இல்லாமலே
ஒத்த உசுரு அலைமோதுதே
எரியுற காட்டுக்குள்ளே
ஒரு எறும்பு வழி தேடுதே
பட்டிக்காட்டுப் பொண்ணு சொல்லு
பார்லிமென்டில் கேட்குமா
காட்டு சிங்கம் முயலக் காக்க
கடிதம் கொடுக்குமா
கஞ்சி போட்ட காக்கி சட்டை
கைத்தறிய பாக்குமா
வேலு நாச்சி வம்சக்காரி
வீரம் போகுமா....
துணிஞ்ச தீ இது
குனிஞ்சு எரியுமா.....
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
புலி நீ.....நீ....
புயல் நீ......நீ....
விதியா......யா......ஆ...
சாதியா.....யா......ஆ....
அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
இலக்கை அடையாமலே
இவள் இதயம் அடங்காதடா
விலங்கு உடையாமலே
இவள் வளையல் உடையாதடா
இவளும் கூட இந்திய ரத்தம்
அரசமைப்பு சொல்லுது
ஈ எறும்பும் வாழத்தானே
பூமி உள்ளது
அருங்கம்புல்லும் நனைய தானே
அந்த மேகம் பெய்யுது
அழுத ஜாதி மீளத் தானே
அரசு உள்ளது
அழுத பிள்ளைதான்
பால் குடிக்குது
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
புலி நீ.....நீ....
புயல் நீ......நீ....
விதியா......யா......ஆ...
சாதியா.....யா......ஆ....
அதிகாரத்தின் மீது
அடியே நீயும் மோது
சிறு வேர் முட்டும்போது
கரும்பாறை தாங்காது
புன்னகையே
புயலாய் மாறும்போது
சிறு பூங்கிளியே
புலியாய் நீயும் மாறு
The lyrics for Punnagaiye were penned by Vairamuthu.
Punnagaiye is a Tamil film song from Ka Pae Ranasingam (2020).
Share this beautiful lyric line with your friends!