
Pottane Oru Podu
From the movie Sathyam – 1976 Film
Read the full lyrics of Pottane Oru Podu from Sathyam – 1976 Film (1976), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Sathyam – 1976 Film
Read the full lyrics of Pottane Oru Podu from Sathyam – 1976 Film (1976), sung by T. M. Soundarajan and written by Kannadasan, in Tamil & English script.
Pottane oru podu
Avan kaetaane oru kelvi
En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu
Pottane oru podu
Avan kaetaane oru kelvi
En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu
Ennadi yamma magamaayi..
Naan enna kandaen un maganaagi
Ennadi yamma magamaayi..
Naan enna kandaen un maganaagi
Kaladi aayiram thangiduven
Intha solladi thanga mudiyalaiyeee…
Pottane oru podu
Avan kaetaane oru kelvi
Sonnathil nirpathu sathiyame
Adhil nindru jayipathu sathiyame
Sonnathil thotravan naan alla
Naan thottru vittaal nee thaaiyalla
En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu
Kaadhalai pirithaen sathiyathil
Uyar kadaimaiyai seithaen sathiyathil
Vedhanai valarthen sathiyathil
Adhan vidivum mudivum unnidathil
Pottane oru podu
Avan kaetaane oru kelvi
Aayiram kangal unakkundu
Adi adhile thirakkatum ondrirandu
Thaayaai irunthaal uyir kondu va
Ingu sathiyam vella vazhi kondu vaa
En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu
போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி
பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு.......
போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி
பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு.......
என்னடியம்மா மகமாயி
நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி
என்னடியம்மா மகமாயி
நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி
கல்லடி ஆயிரம் தாங்கிடுவேன்
இந்த சொல்லடி தாங்கிட முடியலியே
போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி
சொன்னதில் நிற்பது சத்தியமே
அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே
சொன்னதில் நிற்பது சத்தியமே
அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே
சொல்லடி தோற்றவன் நானல்ல
நான் தோற்று விட்டால் நீ தாயல்ல....!
என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு......
காதலை பிரித்தேன் சத்தியத்தில்
உயர் கடமையைச் செய்தேன் சத்தியத்தில்
வேதனை வளர்த்தேன் சத்தியத்தில்
அதன் பிரிவும் முடிவும் உன்னிடத்தில்
போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி
ஆயிரம் கண்கள் உனக்குண்டு
அடி அதிலே திறக்கட்டும் ஒன்றிரண்டு
தாயாய் இருந்தால் உயிர் கொண்டுவா
இங்கு சத்தியம் வெல்ல வழி கொண்டு வா
என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு......
Pottane oru podu
Avan kaetaane oru kelvi
En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu
Pottane oru podu
Avan kaetaane oru kelvi
En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu
Ennadi yamma magamaayi..
Naan enna kandaen un maganaagi
Ennadi yamma magamaayi..
Naan enna kandaen un maganaagi
Kaladi aayiram thangiduven
Intha solladi thanga mudiyalaiyeee…
Pottane oru podu
Avan kaetaane oru kelvi
Sonnathil nirpathu sathiyame
Adhil nindru jayipathu sathiyame
Sonnathil thotravan naan alla
Naan thottru vittaal nee thaaiyalla
En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu
Kaadhalai pirithaen sathiyathil
Uyar kadaimaiyai seithaen sathiyathil
Vedhanai valarthen sathiyathil
Adhan vidivum mudivum unnidathil
Pottane oru podu
Avan kaetaane oru kelvi
Aayiram kangal unakkundu
Adi adhile thirakkatum ondrirandu
Thaayaai irunthaal uyir kondu va
Ingu sathiyam vella vazhi kondu vaa
En poopol manadhai mullaal keeri
Punnaai aaki venneer ootri
Pottane oru podu
போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி
பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு.......
போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி
பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு.......
என்னடியம்மா மகமாயி
நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி
என்னடியம்மா மகமாயி
நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி
கல்லடி ஆயிரம் தாங்கிடுவேன்
இந்த சொல்லடி தாங்கிட முடியலியே
போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி
சொன்னதில் நிற்பது சத்தியமே
அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே
சொன்னதில் நிற்பது சத்தியமே
அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே
சொல்லடி தோற்றவன் நானல்ல
நான் தோற்று விட்டால் நீ தாயல்ல....!
என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு......
காதலை பிரித்தேன் சத்தியத்தில்
உயர் கடமையைச் செய்தேன் சத்தியத்தில்
வேதனை வளர்த்தேன் சத்தியத்தில்
அதன் பிரிவும் முடிவும் உன்னிடத்தில்
போட்டானே ஒரு போடு
கேட்டானே ஒரு கேள்வி
ஆயிரம் கண்கள் உனக்குண்டு
அடி அதிலே திறக்கட்டும் ஒன்றிரண்டு
தாயாய் இருந்தால் உயிர் கொண்டுவா
இங்கு சத்தியம் வெல்ல வழி கொண்டு வா
என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி
புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி
போட்டானே ஒரு போடு......
The song Pottane Oru Podu from the movie Sathyam – 1976 Film was sung by T. M. Soundarajan.
The music for Sathyam – 1976 Film (1976) was composed by K. V. Mahadevan.
The lyrics for Pottane Oru Podu were penned by Kannadasan.
Pottane Oru Podu is a Tamil film song from Sathyam – 1976 Film (1976).
Share this beautiful lyric line with your friends!