Click any line to highlight and share it as a quote!
Male

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

Male

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

Male

Ennadi yamma magamaayi..

Naan enna kandaen un maganaagi

Ennadi yamma magamaayi..

Naan enna kandaen un maganaagi

Kaladi aayiram thangiduven

Intha solladi thanga mudiyalaiyeee…

Male

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

Male

Sonnathil nirpathu sathiyame

Adhil nindru jayipathu sathiyame

Sonnathil thotravan naan alla

Naan thottru vittaal nee thaaiyalla

Male

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

Male

Kaadhalai pirithaen sathiyathil

Uyar kadaimaiyai seithaen sathiyathil

Vedhanai valarthen sathiyathil

Adhan vidivum mudivum unnidathil

Male

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

Male

Aayiram kangal unakkundu

Adi adhile thirakkatum ondrirandu

Thaayaai irunthaal uyir kondu va

Ingu sathiyam vella vazhi kondu vaa

Male

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

ஆண்

போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு.......

ஆண்

போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு.......

ஆண்

என்னடியம்மா மகமாயி

நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி

என்னடியம்மா மகமாயி

நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி

கல்லடி ஆயிரம் தாங்கிடுவேன்

இந்த சொல்லடி தாங்கிட முடியலியே

ஆண்

போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

ஆண்

சொன்னதில் நிற்பது சத்தியமே

அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே

சொன்னதில் நிற்பது சத்தியமே

அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே

ஆண்

சொல்லடி தோற்றவன் நானல்ல

நான் தோற்று விட்டால் நீ தாயல்ல....!

ஆண்

என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு......

ஆண்

காதலை பிரித்தேன் சத்தியத்தில்

உயர் கடமையைச் செய்தேன் சத்தியத்தில்

வேதனை வளர்த்தேன் சத்தியத்தில்

அதன் பிரிவும் முடிவும் உன்னிடத்தில்

ஆண்

போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

ஆண்

ஆயிரம் கண்கள் உனக்குண்டு

அடி அதிலே திறக்கட்டும் ஒன்றிரண்டு

தாயாய் இருந்தால் உயிர் கொண்டுவா

இங்கு சத்தியம் வெல்ல வழி கொண்டு வா

ஆண்

என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு......

English Script

Male

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

Male

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

Male

Ennadi yamma magamaayi..

Naan enna kandaen un maganaagi

Ennadi yamma magamaayi..

Naan enna kandaen un maganaagi

Kaladi aayiram thangiduven

Intha solladi thanga mudiyalaiyeee…

Male

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

Male

Sonnathil nirpathu sathiyame

Adhil nindru jayipathu sathiyame

Sonnathil thotravan naan alla

Naan thottru vittaal nee thaaiyalla

Male

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

Male

Kaadhalai pirithaen sathiyathil

Uyar kadaimaiyai seithaen sathiyathil

Vedhanai valarthen sathiyathil

Adhan vidivum mudivum unnidathil

Male

Pottane oru podu

Avan kaetaane oru kelvi

Male

Aayiram kangal unakkundu

Adi adhile thirakkatum ondrirandu

Thaayaai irunthaal uyir kondu va

Ingu sathiyam vella vazhi kondu vaa

Male

En poopol manadhai mullaal keeri

Punnaai aaki venneer ootri

Pottane oru podu

தமிழ் வரிகள்

ஆண்

போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு.......

ஆண்

போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு.......

ஆண்

என்னடியம்மா மகமாயி

நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி

என்னடியம்மா மகமாயி

நான் என்னத்தை கண்டேன் உன் மகனாகி

கல்லடி ஆயிரம் தாங்கிடுவேன்

இந்த சொல்லடி தாங்கிட முடியலியே

ஆண்

போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

ஆண்

சொன்னதில் நிற்பது சத்தியமே

அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே

சொன்னதில் நிற்பது சத்தியமே

அதில் நின்று ஜெயிப்பது சத்தியமே

ஆண்

சொல்லடி தோற்றவன் நானல்ல

நான் தோற்று விட்டால் நீ தாயல்ல....!

ஆண்

என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு......

ஆண்

காதலை பிரித்தேன் சத்தியத்தில்

உயர் கடமையைச் செய்தேன் சத்தியத்தில்

வேதனை வளர்த்தேன் சத்தியத்தில்

அதன் பிரிவும் முடிவும் உன்னிடத்தில்

ஆண்

போட்டானே ஒரு போடு

கேட்டானே ஒரு கேள்வி

ஆண்

ஆயிரம் கண்கள் உனக்குண்டு

அடி அதிலே திறக்கட்டும் ஒன்றிரண்டு

தாயாய் இருந்தால் உயிர் கொண்டுவா

இங்கு சத்தியம் வெல்ல வழி கொண்டு வா

ஆண்

என் பூப்போல் நெஞ்சை முள்ளால் கீறி

புண்ணாய் ஆக்கி வெந்நீர் ஊற்றி

போட்டானே ஒரு போடு......

Frequently Asked Questions

The song Pottane Oru Podu from the movie Sathyam – 1976 Film was sung by T. M. Soundarajan.

The music for Sathyam – 1976 Film (1976) was composed by K. V. Mahadevan.

The lyrics for Pottane Oru Podu were penned by Kannadasan.

Pottane Oru Podu is a Tamil film song from Sathyam – 1976 Film (1976).