Click any line to highlight and share it as a quote!
Male

Poovum poovum pesum neram

Thooral thoorum jannal oram nindrenadi

Pothum pothum endra pothum

Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi

En devathai….oo….oo…..oo…..

Male

Idhu maayamo sol

En bhoomiyil naanillaiyae

Thedi thedi kangal theduthe

Veru bhoomi seiyyath thonuthae

Kodi kodi minnal ennilae

Poop pookkuthae

Male

Poovum poovum pesum neram

Thooral thoorum jannal oram nindrenadi

Pothum pothum endra pothum

Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi

Chorus

………………

Female

Aayiram naadagam

Aadinaai neeyadaa

Maayamaai kaayangal seigiraai

Male

Naadagam aadavae medaiyum neeyadi

Kaattrilae oviyam varaigiraai

Female

Theeraatha poigal pesiyae

Thithikkum imsai seigiraai….

Male

Paarvaiyil kathigal veesi nee

Nogaamal ennai kolgiraai

Female

Adhanaalae naanum ingae

Thoongaatha kadalum aanaen

Thaalaatta neeyum varuvaai

Alaiyaai alaiyaai

Male

Poovum poovum pesum neram

Thooral thoorum jannal oram nindrenadi

Pothum pothum endra pothum

Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi

Male

Chithirai maargazhi saernthatho muthamae

Seiyyavaa sellavae unnidam

Female

Haa yaaridam ketkiraai

Naanillai ennidam

Vaanavil aadalaai aaduthae

Male

Neerindri vaanil vaazhnthidum oo….

Vin meengal mannil kaangiraen

Female

Megathil meyum vennilaa

Aa….haa…thegaththil vanthu kaayuthae

Male

Urangaatha iravugal melae

Adangaatha kanavugalaalae

Mithanthidum panithuli polae

Pudhithaai piranthaen

Female

Poovum poovum pesum neram

Thooral thoorum jannal oram

Male

Nindrenadi

Female

Pothum pothum endra pothum

Theeyil vaazhum

Male

Dheva bodhai thanthaaiyadi

ஆண்

பூவும் பூவும் பேசும் நேரம்

தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி

போதும் போதும் என்ற போதும்

தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி

என் தேவதை.......ஓ ஓ ஓ.....

ஆண்

இது மாயமோ சொல்

என் பூமியில் நானில்லையே

தேடி தேடி கண்கள் தேடுதே

வேறு பூமி செய்யத்தோனுதே

கோடி கோடி மின்னல் என்னிலே

பூப் பூக்குதே

ஆண்

பூவும் பூவும் பேசும் நேரம்

தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி

போதும் போதும் என்ற போதும்

தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி

குழு

........................

பெண்

ஆயிரம் நாடகம்

ஆடினாய் நீயடா

மாயமாய் காயங்கள் செய்கிறாய்

ஆண்

நாடகம் ஆடவே மேடையும் நீயடி

காற்றிலே ஓவியம் வரைகிறாய்

பெண்

தீராத பொய்கள் பேசியே

தித்திக்கும் இம்சை செய்கிறாய்....

ஆண்

பார்வையில் கத்திகள் வீசி நீ

நோகாமல் என்னை கொள்கிறாய்

பெண்

அதனாலே நானும் இங்கே

தூங்காத கடலும் ஆனேன்

தாலாட்ட நீயும் வருவாய்

அலையாய் அலையாய்

ஆண்

பூவும் பூவும் பேசும் நேரம்

தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி

போதும் போதும் என்ற போதும்

தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி

ஆண்

சித்திரை மார்கழி சேர்ந்ததோ முத்தமே

செய்யவா செல்லவே உன்னிடம்

பெண்

ஹா யாரிடம் கேட்கிறாய்

நானில்லை என்னிடம்

வானவில் ஆடலாய் ஆடுதே

ஆண்

நீரின்றி வானில் வாழ்ந்திடும் ஓ....

விண் மீன்கள் மண்ணில் காண்கிறேன்

பெண்

மேகத்தில் மேயும் வெண்ணிலா

அ....ஹா....தேகத்தில் வந்து காயுதே…

ஆண்

உறங்காத இரவுகள் மேலே

அடங்காத கனவுகளாலே

மிதந்திடும் பனித்துளி போலே

புதிதாய் பிறந்தேன்

பெண்

பூவும் பூவும் பேசும் நேரம்

தூறல் தூறும் ஜன்னல் ஓரம்

ஆண்

நின்றேனடி

பெண்

போதும் போதும் என்ற போதும்

தீயில் வாழும்

ஆண்

தேவ போதை தந்தாயடி

English Script

Male

Poovum poovum pesum neram

Thooral thoorum jannal oram nindrenadi

Pothum pothum endra pothum

Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi

En devathai….oo….oo…..oo…..

Male

Idhu maayamo sol

En bhoomiyil naanillaiyae

Thedi thedi kangal theduthe

Veru bhoomi seiyyath thonuthae

Kodi kodi minnal ennilae

Poop pookkuthae

Male

Poovum poovum pesum neram

Thooral thoorum jannal oram nindrenadi

Pothum pothum endra pothum

Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi

Chorus

………………

Female

Aayiram naadagam

Aadinaai neeyadaa

Maayamaai kaayangal seigiraai

Male

Naadagam aadavae medaiyum neeyadi

Kaattrilae oviyam varaigiraai

Female

Theeraatha poigal pesiyae

Thithikkum imsai seigiraai….

Male

Paarvaiyil kathigal veesi nee

Nogaamal ennai kolgiraai

Female

Adhanaalae naanum ingae

Thoongaatha kadalum aanaen

Thaalaatta neeyum varuvaai

Alaiyaai alaiyaai

Male

Poovum poovum pesum neram

Thooral thoorum jannal oram nindrenadi

Pothum pothum endra pothum

Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi

Male

Chithirai maargazhi saernthatho muthamae

Seiyyavaa sellavae unnidam

Female

Haa yaaridam ketkiraai

Naanillai ennidam

Vaanavil aadalaai aaduthae

Male

Neerindri vaanil vaazhnthidum oo….

Vin meengal mannil kaangiraen

Female

Megathil meyum vennilaa

Aa….haa…thegaththil vanthu kaayuthae

Male

Urangaatha iravugal melae

Adangaatha kanavugalaalae

Mithanthidum panithuli polae

Pudhithaai piranthaen

Female

Poovum poovum pesum neram

Thooral thoorum jannal oram

Male

Nindrenadi

Female

Pothum pothum endra pothum

Theeyil vaazhum

Male

Dheva bodhai thanthaaiyadi

தமிழ் வரிகள்

ஆண்

பூவும் பூவும் பேசும் நேரம்

தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி

போதும் போதும் என்ற போதும்

தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி

என் தேவதை.......ஓ ஓ ஓ.....

ஆண்

இது மாயமோ சொல்

என் பூமியில் நானில்லையே

தேடி தேடி கண்கள் தேடுதே

வேறு பூமி செய்யத்தோனுதே

கோடி கோடி மின்னல் என்னிலே

பூப் பூக்குதே

ஆண்

பூவும் பூவும் பேசும் நேரம்

தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி

போதும் போதும் என்ற போதும்

தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி

குழு

........................

பெண்

ஆயிரம் நாடகம்

ஆடினாய் நீயடா

மாயமாய் காயங்கள் செய்கிறாய்

ஆண்

நாடகம் ஆடவே மேடையும் நீயடி

காற்றிலே ஓவியம் வரைகிறாய்

பெண்

தீராத பொய்கள் பேசியே

தித்திக்கும் இம்சை செய்கிறாய்....

ஆண்

பார்வையில் கத்திகள் வீசி நீ

நோகாமல் என்னை கொள்கிறாய்

பெண்

அதனாலே நானும் இங்கே

தூங்காத கடலும் ஆனேன்

தாலாட்ட நீயும் வருவாய்

அலையாய் அலையாய்

ஆண்

பூவும் பூவும் பேசும் நேரம்

தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி

போதும் போதும் என்ற போதும்

தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி

ஆண்

சித்திரை மார்கழி சேர்ந்ததோ முத்தமே

செய்யவா செல்லவே உன்னிடம்

பெண்

ஹா யாரிடம் கேட்கிறாய்

நானில்லை என்னிடம்

வானவில் ஆடலாய் ஆடுதே

ஆண்

நீரின்றி வானில் வாழ்ந்திடும் ஓ....

விண் மீன்கள் மண்ணில் காண்கிறேன்

பெண்

மேகத்தில் மேயும் வெண்ணிலா

அ....ஹா....தேகத்தில் வந்து காயுதே…

ஆண்

உறங்காத இரவுகள் மேலே

அடங்காத கனவுகளாலே

மிதந்திடும் பனித்துளி போலே

புதிதாய் பிறந்தேன்

பெண்

பூவும் பூவும் பேசும் நேரம்

தூறல் தூறும் ஜன்னல் ஓரம்

ஆண்

நின்றேனடி

பெண்

போதும் போதும் என்ற போதும்

தீயில் வாழும்

ஆண்

தேவ போதை தந்தாயடி

Frequently Asked Questions

The song Poovum Poovum from the movie Aadhalal Kadhal Seiveer was sung by Vijay Yesudas and Vinaitha.

The music for Aadhalal Kadhal Seiveer (2013) was composed by Yuvan Shankar Raja.

The lyrics for Poovum Poovum were penned by J. Francis Kiruba.

Poovum Poovum is a Tamil film song from Aadhalal Kadhal Seiveer (2013).