
Poovum Poovum
From the movie Aadhalal Kadhal Seiveer
Read the full lyrics of Poovum Poovum from Aadhalal Kadhal Seiveer (2013), sung by Vijay Yesudas and Vinaitha and written by J. Francis Kiruba, in Tamil & English script.

From the movie Aadhalal Kadhal Seiveer
Read the full lyrics of Poovum Poovum from Aadhalal Kadhal Seiveer (2013), sung by Vijay Yesudas and Vinaitha and written by J. Francis Kiruba, in Tamil & English script.
Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi
En devathai….oo….oo…..oo…..
Idhu maayamo sol
En bhoomiyil naanillaiyae
Thedi thedi kangal theduthe
Veru bhoomi seiyyath thonuthae
Kodi kodi minnal ennilae
Poop pookkuthae
Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi
………………
Aayiram naadagam
Aadinaai neeyadaa
Maayamaai kaayangal seigiraai
Naadagam aadavae medaiyum neeyadi
Kaattrilae oviyam varaigiraai
Theeraatha poigal pesiyae
Thithikkum imsai seigiraai….
Paarvaiyil kathigal veesi nee
Nogaamal ennai kolgiraai
Adhanaalae naanum ingae
Thoongaatha kadalum aanaen
Thaalaatta neeyum varuvaai
Alaiyaai alaiyaai
Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi
Chithirai maargazhi saernthatho muthamae
Seiyyavaa sellavae unnidam
Haa yaaridam ketkiraai
Naanillai ennidam
Vaanavil aadalaai aaduthae
Neerindri vaanil vaazhnthidum oo….
Vin meengal mannil kaangiraen
Megathil meyum vennilaa
Aa….haa…thegaththil vanthu kaayuthae
Urangaatha iravugal melae
Adangaatha kanavugalaalae
Mithanthidum panithuli polae
Pudhithaai piranthaen
Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram
Nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum
Dheva bodhai thanthaaiyadi
பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
என் தேவதை.......ஓ ஓ ஓ.....
இது மாயமோ சொல்
என் பூமியில் நானில்லையே
தேடி தேடி கண்கள் தேடுதே
வேறு பூமி செய்யத்தோனுதே
கோடி கோடி மின்னல் என்னிலே
பூப் பூக்குதே
பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
........................
ஆயிரம் நாடகம்
ஆடினாய் நீயடா
மாயமாய் காயங்கள் செய்கிறாய்
நாடகம் ஆடவே மேடையும் நீயடி
காற்றிலே ஓவியம் வரைகிறாய்
தீராத பொய்கள் பேசியே
தித்திக்கும் இம்சை செய்கிறாய்....
பார்வையில் கத்திகள் வீசி நீ
நோகாமல் என்னை கொள்கிறாய்
அதனாலே நானும் இங்கே
தூங்காத கடலும் ஆனேன்
தாலாட்ட நீயும் வருவாய்
அலையாய் அலையாய்
பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
சித்திரை மார்கழி சேர்ந்ததோ முத்தமே
செய்யவா செல்லவே உன்னிடம்
ஹா யாரிடம் கேட்கிறாய்
நானில்லை என்னிடம்
வானவில் ஆடலாய் ஆடுதே
நீரின்றி வானில் வாழ்ந்திடும் ஓ....
விண் மீன்கள் மண்ணில் காண்கிறேன்
மேகத்தில் மேயும் வெண்ணிலா
அ....ஹா....தேகத்தில் வந்து காயுதே…
உறங்காத இரவுகள் மேலே
அடங்காத கனவுகளாலே
மிதந்திடும் பனித்துளி போலே
புதிதாய் பிறந்தேன்
பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம்
நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும்
தேவ போதை தந்தாயடி
Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi
En devathai….oo….oo…..oo…..
Idhu maayamo sol
En bhoomiyil naanillaiyae
Thedi thedi kangal theduthe
Veru bhoomi seiyyath thonuthae
Kodi kodi minnal ennilae
Poop pookkuthae
Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi
………………
Aayiram naadagam
Aadinaai neeyadaa
Maayamaai kaayangal seigiraai
Naadagam aadavae medaiyum neeyadi
Kaattrilae oviyam varaigiraai
Theeraatha poigal pesiyae
Thithikkum imsai seigiraai….
Paarvaiyil kathigal veesi nee
Nogaamal ennai kolgiraai
Adhanaalae naanum ingae
Thoongaatha kadalum aanaen
Thaalaatta neeyum varuvaai
Alaiyaai alaiyaai
Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum dheva bodhai thanthaaiyadi
Chithirai maargazhi saernthatho muthamae
Seiyyavaa sellavae unnidam
Haa yaaridam ketkiraai
Naanillai ennidam
Vaanavil aadalaai aaduthae
Neerindri vaanil vaazhnthidum oo….
Vin meengal mannil kaangiraen
Megathil meyum vennilaa
Aa….haa…thegaththil vanthu kaayuthae
Urangaatha iravugal melae
Adangaatha kanavugalaalae
Mithanthidum panithuli polae
Pudhithaai piranthaen
Poovum poovum pesum neram
Thooral thoorum jannal oram
Nindrenadi
Pothum pothum endra pothum
Theeyil vaazhum
Dheva bodhai thanthaaiyadi
பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
என் தேவதை.......ஓ ஓ ஓ.....
இது மாயமோ சொல்
என் பூமியில் நானில்லையே
தேடி தேடி கண்கள் தேடுதே
வேறு பூமி செய்யத்தோனுதே
கோடி கோடி மின்னல் என்னிலே
பூப் பூக்குதே
பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
........................
ஆயிரம் நாடகம்
ஆடினாய் நீயடா
மாயமாய் காயங்கள் செய்கிறாய்
நாடகம் ஆடவே மேடையும் நீயடி
காற்றிலே ஓவியம் வரைகிறாய்
தீராத பொய்கள் பேசியே
தித்திக்கும் இம்சை செய்கிறாய்....
பார்வையில் கத்திகள் வீசி நீ
நோகாமல் என்னை கொள்கிறாய்
அதனாலே நானும் இங்கே
தூங்காத கடலும் ஆனேன்
தாலாட்ட நீயும் வருவாய்
அலையாய் அலையாய்
பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம் நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும் தேவ போதை தந்தாயடி
சித்திரை மார்கழி சேர்ந்ததோ முத்தமே
செய்யவா செல்லவே உன்னிடம்
ஹா யாரிடம் கேட்கிறாய்
நானில்லை என்னிடம்
வானவில் ஆடலாய் ஆடுதே
நீரின்றி வானில் வாழ்ந்திடும் ஓ....
விண் மீன்கள் மண்ணில் காண்கிறேன்
மேகத்தில் மேயும் வெண்ணிலா
அ....ஹா....தேகத்தில் வந்து காயுதே…
உறங்காத இரவுகள் மேலே
அடங்காத கனவுகளாலே
மிதந்திடும் பனித்துளி போலே
புதிதாய் பிறந்தேன்
பூவும் பூவும் பேசும் நேரம்
தூறல் தூறும் ஜன்னல் ஓரம்
நின்றேனடி
போதும் போதும் என்ற போதும்
தீயில் வாழும்
தேவ போதை தந்தாயடி
The song Poovum Poovum from the movie Aadhalal Kadhal Seiveer was sung by Vijay Yesudas and Vinaitha.
The music for Aadhalal Kadhal Seiveer (2013) was composed by Yuvan Shankar Raja.
The lyrics for Poovum Poovum were penned by J. Francis Kiruba.
Poovum Poovum is a Tamil film song from Aadhalal Kadhal Seiveer (2013).
Share this beautiful lyric line with your friends!