Click any line to highlight and share it as a quote!
Female

Poovaagi iravu neram kaayaagi

Vidiyumpothu kaniyum kaniyum

Vizhiyil vadiyum thaen

Female

Pakkam varum sugam siriththaal

Puththam pudhu mayakkam

Paththu tharam dhinam ninaiththaal

Niththam idhu inikkum

Female

Poovaagi iravu neram kaayaagi

Vidiyumpothu kaniyum kaniyum

Vizhiyil vadiyum thaen

Female

Pakkam varum sugam sirihthaal

Puththam puthu mayakkam

Paththu tharam dhinam ninaiththaal

Niththam idhu inikkum

Female

Pattu thottu pazhagapattu

Thottu thottu paaduvaai

Munnum pinnum minnum annam

Allum vannam aaduvaai

Thirumeni ilaiyarani

Udaiyai konjam mooduvaai

Female

Poovaagi iravu neram kaayaagi

Vidiyumpothu kaniyum kaniyum

Vizhiyil vadiyum thaen

Female

Pakkam varum sugam siriththaal

Puththam pudhu mayakkam

Paththu tharam dhinam ninaiththaal

Niththam idhu inikkum

Female

Vanna paravai vanji kavithai

Intha vanappu azhagin sirappu

Thaththi kudhikkum thanga kalasam

Inba nadippu ilamai thudippu

Rasanai irunthaal avanthaan rasigan

Female

Poovaagi iravu neram kaayaagi

Vidiyumpothu kaniyum kaniyum

Vizhiyil vadiyum thaen

Female

Pakkam varum sugam siriththaal

Puththam pudhu mayakkam

Paththu tharam dhinam ninaiththaal

Niththam idhu inikkum

Female

Alli thanthaal arugil vanthaal

Solli thanthaal ketkiraen

Alli thandu anaikkum vandu

Indru undaa paarkkiraen

Oru raagam paruva raagam

Iruvar saernthu paadalaam

Female

Poovaagi iravu neram kaayaagi

Vidiyumpothu kaniyum kaniyum

Vizhiyil vadiyum thaen

Female

Pakkam varum sugam siriththaal

Puththam pudhu mayakkam

Paththu tharam dhinam ninaiththaal

Niththam idhu inikkum

பெண்

பூவாகி இரவு நேரம் காயாகி

விடியும்போது கனியும் கனியும்

விழியில் வடியும் தேன்

பெண்

பக்கம் வரும் சுகம் சிரித்தால்

புத்தம் புது மயக்கம்

பத்து தரம் தினம் நினைத்தால்

நித்தம் இது இனிக்கும்.....

பெண்

பூவாகி இரவு நேரம் காயாகி

விடியும்போது கனியும் கனியும்

விழியில் வடியும் தேன்

பெண்

பக்கம் வரும் சுகம் சிரித்தால்

புத்தம் புது மயக்கம்

பத்து தரம் தினம் நினைத்தால்

நித்தம் இது இனிக்கும்.....

பெண்

பட்டு தொட்டு பழகப்பட்டு

தொட்டுத் தொட்டு பாடுவாய்

முன்னும் பின்னும் மின்னும் அன்னம்

அள்ளும் வண்ணம் ஆடுவாய்

திருமேனி இளையராணி

உடையை கொஞ்சம் மூடுவாய்....

பெண்

பூவாகி இரவு நேரம் காயாகி

விடியும்போது கனியும் கனியும்

விழியில் வடியும் தேன்

பெண்

பக்கம் வரும் சுகம் சிரித்தால்

புத்தம் புது மயக்கம்

பத்து தரம் தினம் நினைத்தால்

நித்தம் இது இனிக்கும்.....

பெண்

வண்ணப் பறவை வஞ்சிக் கவிதை

இந்த வனப்பு அழகின் சிறப்பு

தத்தி குதிக்கும் தங்கக் கலசம்

இன்ப நடிப்பு இளமை துடிப்பு

ரசனை இருந்தால் அவன்தான் ரசிகன்

பெண்

பூவாகி இரவு நேரம் காயாகி

விடியும்போது கனியும் கனியும்

விழியில் வடியும் தேன்

பெண்

பக்கம் வரும் சுகம் சிரித்தால்

புத்தம் புது மயக்கம்

பத்து தரம் தினம் நினைத்தால்

நித்தம் இது இனிக்கும்.....

பெண்

அள்ளி தந்தால் அருகில் வந்தால்

சொல்லி தந்தால் கேட்கிறேன்

அல்லித் தண்டு அணைக்கும் வண்டு

இன்று உண்டா பார்க்கிறேன்

ஒரு ராகம் பருவ ராகம்

இருவர் சேர்ந்து பாடலாம்

பெண்

பூவாகி இரவு நேரம் காயாகி

விடியும்போது கனியும் கனியும்

விழியில் வடியும் தேன்

பெண்

பக்கம் வரும் சுகம் சிரித்தால்

புத்தம் புது மயக்கம்

பத்து தரம் தினம் நினைத்தால்

நித்தம் இது இனிக்கும்.....

English Script

Female

Poovaagi iravu neram kaayaagi

Vidiyumpothu kaniyum kaniyum

Vizhiyil vadiyum thaen

Female

Pakkam varum sugam siriththaal

Puththam pudhu mayakkam

Paththu tharam dhinam ninaiththaal

Niththam idhu inikkum

Female

Poovaagi iravu neram kaayaagi

Vidiyumpothu kaniyum kaniyum

Vizhiyil vadiyum thaen

Female

Pakkam varum sugam sirihthaal

Puththam puthu mayakkam

Paththu tharam dhinam ninaiththaal

Niththam idhu inikkum

Female

Pattu thottu pazhagapattu

Thottu thottu paaduvaai

Munnum pinnum minnum annam

Allum vannam aaduvaai

Thirumeni ilaiyarani

Udaiyai konjam mooduvaai

Female

Poovaagi iravu neram kaayaagi

Vidiyumpothu kaniyum kaniyum

Vizhiyil vadiyum thaen

Female

Pakkam varum sugam siriththaal

Puththam pudhu mayakkam

Paththu tharam dhinam ninaiththaal

Niththam idhu inikkum

Female

Vanna paravai vanji kavithai

Intha vanappu azhagin sirappu

Thaththi kudhikkum thanga kalasam

Inba nadippu ilamai thudippu

Rasanai irunthaal avanthaan rasigan

Female

Poovaagi iravu neram kaayaagi

Vidiyumpothu kaniyum kaniyum

Vizhiyil vadiyum thaen

Female

Pakkam varum sugam siriththaal

Puththam pudhu mayakkam

Paththu tharam dhinam ninaiththaal

Niththam idhu inikkum

Female

Alli thanthaal arugil vanthaal

Solli thanthaal ketkiraen

Alli thandu anaikkum vandu

Indru undaa paarkkiraen

Oru raagam paruva raagam

Iruvar saernthu paadalaam

Female

Poovaagi iravu neram kaayaagi

Vidiyumpothu kaniyum kaniyum

Vizhiyil vadiyum thaen

Female

Pakkam varum sugam siriththaal

Puththam pudhu mayakkam

Paththu tharam dhinam ninaiththaal

Niththam idhu inikkum

தமிழ் வரிகள்

பெண்

பூவாகி இரவு நேரம் காயாகி

விடியும்போது கனியும் கனியும்

விழியில் வடியும் தேன்

பெண்

பக்கம் வரும் சுகம் சிரித்தால்

புத்தம் புது மயக்கம்

பத்து தரம் தினம் நினைத்தால்

நித்தம் இது இனிக்கும்.....

பெண்

பூவாகி இரவு நேரம் காயாகி

விடியும்போது கனியும் கனியும்

விழியில் வடியும் தேன்

பெண்

பக்கம் வரும் சுகம் சிரித்தால்

புத்தம் புது மயக்கம்

பத்து தரம் தினம் நினைத்தால்

நித்தம் இது இனிக்கும்.....

பெண்

பட்டு தொட்டு பழகப்பட்டு

தொட்டுத் தொட்டு பாடுவாய்

முன்னும் பின்னும் மின்னும் அன்னம்

அள்ளும் வண்ணம் ஆடுவாய்

திருமேனி இளையராணி

உடையை கொஞ்சம் மூடுவாய்....

பெண்

பூவாகி இரவு நேரம் காயாகி

விடியும்போது கனியும் கனியும்

விழியில் வடியும் தேன்

பெண்

பக்கம் வரும் சுகம் சிரித்தால்

புத்தம் புது மயக்கம்

பத்து தரம் தினம் நினைத்தால்

நித்தம் இது இனிக்கும்.....

பெண்

வண்ணப் பறவை வஞ்சிக் கவிதை

இந்த வனப்பு அழகின் சிறப்பு

தத்தி குதிக்கும் தங்கக் கலசம்

இன்ப நடிப்பு இளமை துடிப்பு

ரசனை இருந்தால் அவன்தான் ரசிகன்

பெண்

பூவாகி இரவு நேரம் காயாகி

விடியும்போது கனியும் கனியும்

விழியில் வடியும் தேன்

பெண்

பக்கம் வரும் சுகம் சிரித்தால்

புத்தம் புது மயக்கம்

பத்து தரம் தினம் நினைத்தால்

நித்தம் இது இனிக்கும்.....

பெண்

அள்ளி தந்தால் அருகில் வந்தால்

சொல்லி தந்தால் கேட்கிறேன்

அல்லித் தண்டு அணைக்கும் வண்டு

இன்று உண்டா பார்க்கிறேன்

ஒரு ராகம் பருவ ராகம்

இருவர் சேர்ந்து பாடலாம்

பெண்

பூவாகி இரவு நேரம் காயாகி

விடியும்போது கனியும் கனியும்

விழியில் வடியும் தேன்

பெண்

பக்கம் வரும் சுகம் சிரித்தால்

புத்தம் புது மயக்கம்

பத்து தரம் தினம் நினைத்தால்

நித்தம் இது இனிக்கும்.....

Frequently Asked Questions

The song Poovagi Iravu from the movie Sollathe Yarum Kettal was sung by S. Janaki.

The music for Sollathe Yarum Kettal (1981) was composed by Shankar Ganesh.

The lyrics for Poovagi Iravu were penned by Kannadasan.

Poovagi Iravu is a Tamil film song from Sollathe Yarum Kettal (1981).