
Poothirunthu
From the movie Valli Deivanai
Read the full lyrics of Poothirunthu from Valli Deivanai (1973), sung by P. Susheela and written by Thenkatchi Bharathisami, in Tamil & English script.

From the movie Valli Deivanai
Read the full lyrics of Poothirunthu from Valli Deivanai (1973), sung by P. Susheela and written by Thenkatchi Bharathisami, in Tamil & English script.
Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Naan nilamagal polae
Un punnagaiyai paarthirundhen
Kalaimagal polae kalaimagal polae
Poo mudithu pottum veithen
Kulamagal polae naan kulamagal polae
Un pugal paada aasai vaithen
Thamizh magal polae thamizh magal polae
Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten
Kaadhalukku iraivan endrae vazhakkondru potten
Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten
Kaadhalukku iraivan endrae vazhakkondru potten
Thaen malaril maalai sooda naal ondru paarthen
Thaen malaril maalai sooda naal ondru paarthen
Paalodu pazham kodukka kanavondru kanden
Paalodu pazham kodukka kanavondru kanden
Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Naan nilamagal polae
Un punnagaiyai paarthirundhen
Kalaimagal polae kalaimagal polae
Koyililae deepam yettri karam koopi nindren
Kuladeivam thunai irukka varam ondru ketten
Koyililae deepam yettri karam koopi nindren
Kuladeivam thunai irukka varam ondru ketten
Paasa nenjin anbai alli unakkena thandhen
Paasa nenjin anbai alli unakkena thandhen
Aaruyirae nee vazha vazhthondru sonnen
Aaruyirae nee vazha vazhthondru sonnen
Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Naan nilamagal polae
Un punnagaiyai paarthirundhen
Kalaimagal polae kalaimagal polae
Poo mudithu pottum veithen
Kulamagal polae naan kulamagal polae
Un pugal paada aasai vaithen
Thamizh magal polae thamizh magal polae
Humming : ………….
பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
நான் நிலமகள் போலே
உன் புன்னகையை பார்த்திருந்தேன்
கலைமகள் போலே கலைமகள் போலே...
பூ முடித்து பொட்டும் வைத்தேன்
குலமகள் போலே நான் குலமகள் போலே
உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே
தமிழ் மகள் போலே......
காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன்
காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன்
காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன்
காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன்
தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன்
தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன்
பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன்
பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன்
பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
நான் நிலமகள் போலே
உன் புன்னகையை பார்த்திருந்தேன்
கலைமகள் போலே கலைமகள் போலே...
கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன்
குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன்
கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன்
குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன்
பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன்
பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன்
ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன்
ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன்
பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
நான் நிலமகள் போலே
உன் புன்னகையை பார்த்திருந்தேன்
கலைமகள் போலே கலைமகள் போலே...
பூ முடித்து பொட்டும் வைத்தேன்
குலமகள் போலே நான் குலமகள் போலே
உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே
தமிழ் மகள் போலே......
முனகல் : .............
Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Naan nilamagal polae
Un punnagaiyai paarthirundhen
Kalaimagal polae kalaimagal polae
Poo mudithu pottum veithen
Kulamagal polae naan kulamagal polae
Un pugal paada aasai vaithen
Thamizh magal polae thamizh magal polae
Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten
Kaadhalukku iraivan endrae vazhakkondru potten
Kaaviyathin thalavan endrae kadhai ondru ketten
Kaadhalukku iraivan endrae vazhakkondru potten
Thaen malaril maalai sooda naal ondru paarthen
Thaen malaril maalai sooda naal ondru paarthen
Paalodu pazham kodukka kanavondru kanden
Paalodu pazham kodukka kanavondru kanden
Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Naan nilamagal polae
Un punnagaiyai paarthirundhen
Kalaimagal polae kalaimagal polae
Koyililae deepam yettri karam koopi nindren
Kuladeivam thunai irukka varam ondru ketten
Koyililae deepam yettri karam koopi nindren
Kuladeivam thunai irukka varam ondru ketten
Paasa nenjin anbai alli unakkena thandhen
Paasa nenjin anbai alli unakkena thandhen
Aaruyirae nee vazha vazhthondru sonnen
Aaruyirae nee vazha vazhthondru sonnen
Poothirunthu kaathirundhen
Nilamagal polae
Naan nilamagal polae
Un punnagaiyai paarthirundhen
Kalaimagal polae kalaimagal polae
Poo mudithu pottum veithen
Kulamagal polae naan kulamagal polae
Un pugal paada aasai vaithen
Thamizh magal polae thamizh magal polae
Humming : ………….
பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
நான் நிலமகள் போலே
உன் புன்னகையை பார்த்திருந்தேன்
கலைமகள் போலே கலைமகள் போலே...
பூ முடித்து பொட்டும் வைத்தேன்
குலமகள் போலே நான் குலமகள் போலே
உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே
தமிழ் மகள் போலே......
காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன்
காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன்
காவியத்தின் தலைவனென்றே கதை ஒன்று கேட்டேன்
காதலுக்கு இறைவனென்றே வழக்கொன்று போட்டேன்
தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன்
தேன் மலரில் மாலை சூட நாளொன்று பார்த்தேன்
பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன்
பாலோடு பழம் கொடுக்க கனவொன்று கண்டேன்
பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
நான் நிலமகள் போலே
உன் புன்னகையை பார்த்திருந்தேன்
கலைமகள் போலே கலைமகள் போலே...
கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன்
குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன்
கோயிலிலே தீபம் ஏற்றி கரம் கூப்பி நின்றேன்
குலதெய்வம் துணையிருக்க வரம் ஒன்று கேட்டேன்
பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன்
பாச நெஞ்சின் அன்பை அள்ளி உனக்கென தந்தேன்
ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன்
ஆருயிரே நீ வாழ வாழ்த்தொன்று சொன்னேன்
பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே
நான் நிலமகள் போலே
உன் புன்னகையை பார்த்திருந்தேன்
கலைமகள் போலே கலைமகள் போலே...
பூ முடித்து பொட்டும் வைத்தேன்
குலமகள் போலே நான் குலமகள் போலே
உன் புகழ் பாட ஆசை வைத்தேன் தமிழ் மகள் போலே
தமிழ் மகள் போலே......
முனகல் : .............
The song Poothirunthu from the movie Valli Deivanai was sung by P. Susheela.
The music for Valli Deivanai (1973) was composed by N. S. Thiyagarajan.
The lyrics for Poothirunthu were penned by Thenkatchi Bharathisami.
Poothirunthu is a Tamil film song from Valli Deivanai (1973).
Share this beautiful lyric line with your friends!