
Poongatru Un Per Solla
From the movie Vetri Vizha
Read the full lyrics of Poongatru Un Per Solla from Vetri Vizha (1989), written by Vaali, in Tamil & English script.

From the movie Vetri Vizha
Read the full lyrics of Poongatru Un Per Solla from Vetri Vizha (1989), written by Vaali, in Tamil & English script.
Poonghaatru un per solla ketenae indru
Neeroottru yen thol konja paarthenae indru
Theerththa karai orathilae
Thaen sittughal ullathilae
Kalyaana vaibhoghamdhaan
Neeroottru yen thol konja paarthenae indru
Lala laala laa laalaa laa lala
Laa laalaalaalaa laa laaa…
Moonghil kaattoram mynaakal rendu
Mogha pan paadudhae….
Maelai kaattrodu kai serthu naanal
Kaadhal kondaadudhae..aaeee…
Aalam vizhudhodu kili kootam aadum
Kaalam idhuvallavaa..aaa…
Eera siraghodu isai paadi thiriyum
Neram idhuvallavaa….
Yedhaedho yennam thondra yeghaandham inghae
Naan kaanum vannam yaavum needhanae anbae
Vannam maaraamal meendum meendum
Aasaigal eedaera koodum….
Poonghaatru un per solla ketenae indru
Jenma jenmangal aanaalum yenna
Jeevan unnodudhan
Devi sreedevi poovaaram sooda
Devan yennodudhaan..aaannn…
Neela vaan kooda niram maari poghum
Nesam niram maarumaa
Kaala kaalangal ponaalum yenna
Kaadhal thadam maarumaa…
Oyaamal unnai konjum
Oodhappoo vannam
Raajaavin ah mutham kollum
Rojaappoo kannam
Vaadai theendaadha vaazhaith thottam
Aanandha ellaigal kaattum
Poonghaatru un per solla ketenae indru
Neeroottru yen thol konja paarthenae indru
Theerththa karai orathilae
Thaen sittughal ullathilae
Kalyaana vaibhoghamdhaan
Poonghaatru un per solla ketenae indru
Whistling : ……………………………………
பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று
நீரூற்று என்
தோள் கொஞ்ச பார்த்தேனே
இன்று
தீர்த்தக்கரை
ஓரத்திலே
தேன் சிட்டுகள்
உள்ளத்திலே
கல்யாண
வைபோகம் தான்
நீரூற்று என்
தோள் கொஞ்ச பார்த்தேனே
இன்று
.............................
மூங்கில் காட்டோரம்
மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கை
சேர்த்து நாணல் காதல்
கொண்டாடுதே
ஆலம் விழுதோடு
கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித்
திரியும் நேரம் இது வல்லவா
ஏதேதோ
எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே
நான் காணும்
வண்ணம் யாவும்
நீதானே அன்பே
வண்ணம்
மாறாமல் மீண்டும்
மீண்டும்
ஆசைகள்
ஈடேறக் கூடும்
பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று
ஜென்ம ஜென்மங்கள்
ஆனாலும் என்ன ஜீவன்
உன்னோடு தான் தேவி
ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்
நீல வான் கூட
நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும்
என்ன காதல் தடம் மாறுமா
ஓயாமல்
உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்
ராஜாவின் ஆ
முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்
வாடை தீண்டாத
வாழைத் தோட்டம்
ஆனந்த
எல்லைகள் காட்டும்
பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று
நீரூற்று என்
தோள் கொஞ்ச பார்த்தேனே
இன்று
தீர்த்தக்கரை
ஓரத்திலே
தேன் சிட்டுகள்
உள்ளத்திலே
கல்யாண
வைபோகம் தான்
பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று
விஷ்லிங் : .............................
Poonghaatru un per solla ketenae indru
Neeroottru yen thol konja paarthenae indru
Theerththa karai orathilae
Thaen sittughal ullathilae
Kalyaana vaibhoghamdhaan
Neeroottru yen thol konja paarthenae indru
Lala laala laa laalaa laa lala
Laa laalaalaalaa laa laaa…
Moonghil kaattoram mynaakal rendu
Mogha pan paadudhae….
Maelai kaattrodu kai serthu naanal
Kaadhal kondaadudhae..aaeee…
Aalam vizhudhodu kili kootam aadum
Kaalam idhuvallavaa..aaa…
Eera siraghodu isai paadi thiriyum
Neram idhuvallavaa….
Yedhaedho yennam thondra yeghaandham inghae
Naan kaanum vannam yaavum needhanae anbae
Vannam maaraamal meendum meendum
Aasaigal eedaera koodum….
Poonghaatru un per solla ketenae indru
Jenma jenmangal aanaalum yenna
Jeevan unnodudhan
Devi sreedevi poovaaram sooda
Devan yennodudhaan..aaannn…
Neela vaan kooda niram maari poghum
Nesam niram maarumaa
Kaala kaalangal ponaalum yenna
Kaadhal thadam maarumaa…
Oyaamal unnai konjum
Oodhappoo vannam
Raajaavin ah mutham kollum
Rojaappoo kannam
Vaadai theendaadha vaazhaith thottam
Aanandha ellaigal kaattum
Poonghaatru un per solla ketenae indru
Neeroottru yen thol konja paarthenae indru
Theerththa karai orathilae
Thaen sittughal ullathilae
Kalyaana vaibhoghamdhaan
Poonghaatru un per solla ketenae indru
Whistling : ……………………………………
பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று
நீரூற்று என்
தோள் கொஞ்ச பார்த்தேனே
இன்று
தீர்த்தக்கரை
ஓரத்திலே
தேன் சிட்டுகள்
உள்ளத்திலே
கல்யாண
வைபோகம் தான்
நீரூற்று என்
தோள் கொஞ்ச பார்த்தேனே
இன்று
.............................
மூங்கில் காட்டோரம்
மைனாக்கள் ரெண்டு
மோகப் பண் பாடுதே
மேலைக் காற்றோடு கை
சேர்த்து நாணல் காதல்
கொண்டாடுதே
ஆலம் விழுதோடு
கிளிக்கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈரச் சிறகோடு இசைபாடித்
திரியும் நேரம் இது வல்லவா
ஏதேதோ
எண்ணம் தோன்ற
ஏகாந்தம் இங்கே
நான் காணும்
வண்ணம் யாவும்
நீதானே அன்பே
வண்ணம்
மாறாமல் மீண்டும்
மீண்டும்
ஆசைகள்
ஈடேறக் கூடும்
பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று
ஜென்ம ஜென்மங்கள்
ஆனாலும் என்ன ஜீவன்
உன்னோடு தான் தேவி
ஸ்ரீதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்
நீல வான் கூட
நிறம் மாறிப் போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும்
என்ன காதல் தடம் மாறுமா
ஓயாமல்
உன்னைக் கொஞ்சும்
ஊதாப்பூ வண்ணம்
ராஜாவின் ஆ
முத்தம் கொள்ளும்
ரோஜாப்பூ கன்னம்
வாடை தீண்டாத
வாழைத் தோட்டம்
ஆனந்த
எல்லைகள் காட்டும்
பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று
நீரூற்று என்
தோள் கொஞ்ச பார்த்தேனே
இன்று
தீர்த்தக்கரை
ஓரத்திலே
தேன் சிட்டுகள்
உள்ளத்திலே
கல்யாண
வைபோகம் தான்
பூங்காற்று உன்
பேர் சொல்ல கேட்டேனே
இன்று
விஷ்லிங் : .............................
The lyrics for Poongatru Un Per Solla were penned by Vaali.
Poongatru Un Per Solla is a Tamil film song from Vetri Vizha (1989).
Share this beautiful lyric line with your friends!