Click any line to highlight and share it as a quote!
Female

Poo magal maeni thulir vidum

Kaalam vasantha kaalam

Poovidam vandu thaen perum

Kaalam vasantha kaalam

Female

Aarugal thorum neer vaarum

Kaalam vasantha kaalam

Ariyaatha nenjum vilaiyaadum

Kaalam vasantha kaalam

Female

Poo magal maeni thulir vidum

Kaalam vasantha kaalam

Poovidam vandu thaen perum

Kaalam vasantha kaalam

Female

Aarugal thorum neer vaarum

Kaalam vasantha kaalam

Ariyaatha nenjum vilaiyaadum

Kaalam vasantha kaalam

Female

Kannum nenjum munnum pinnum

Thadumaarum kaalam idhuvallavo

Kandhan ennai aalum kaalam

Kanivaana kaalam idhuvallavo

Female

Kaavalil nindra paavai

En ennam malarntha kaalam

Kaavalan velan naayagan

Ennai arintha kaalam

Female

Kovilil deivam

Kudi kolla vantha kulirnthakaalam

Kudai pola naanam

Padai kondu moodum vasantha kaalam

Female

Poo magal maeni thulir vidum

Kaalam vasantha kaalam

Poovidam vandu thaen perum

Kaalam vasantha kaalam

Female

Aarugal thorum neer vaarum

Kaalam vasantha kaalam

Ariyaatha nenjum vilaiyaadum

Kaalam vasantha kaalam

Female

Anbaal panpaal thanpaal penpaal

Uravaada vantha neraththilae

Annal velan thannai kandaal

Ariyaatha paavai idhayaththil

Female

Anbaal panpaal thanpaal penpaal

Uravaada vantha neraththilae

Annal velan thannai kandaal

Ariyaatha paavai idhayaththil

Female

Maathargal saernthu mangalam

Paadum vasantha kaalam

Maargazhi thingal perperum

Kaalam vasantha kaalam

Female

Maathargal saernthu mangalam

Paadum vasantha kaalam

Maargazhi thingal perperum

Kaalam vasantha kaalam

Female

Vaavena solli thaavenum

Kaalam vasantha kaalam

Vandaadum thendral panpaadum

Kaalam vasantha kaalam

Female

Poo magal maeni thulir vidum

Kaalam vasantha kaalam

Poovidam vandu thaen perum

Kaalam vasantha kaalam

Female

Aarugal thorum neer vaarum

Kaalam vasantha kaalam

Ariyaatha nenjum vilaiyaadum

Kaalam vasantha kaalam

பெண்

பூ மகள் மேனி துளிர் விடும்

காலம் வசந்தக் காலம்

பூவிடம் வண்டு தேன் பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

ஆறுகள் தோறும் நீர் வரும்

காலம் வசந்தக் காலம்

அறியாத நெஞ்சும் விளையாடும்

காலம் வசந்தக் காலம்......

பெண்

பூ மகள் மேனி துளிர் விடும்

காலம் வசந்தக் காலம்

பூவிடம் வண்டு தேன் பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

ஆறுகள் தோறும் நீர் வரும்

காலம் வசந்தக் காலம்

அறியாத நெஞ்சும் விளையாடும்

காலம் வசந்தக் காலம்......

பெண்

கண்ணும் நெஞ்சும் முன்னும் பின்னும்

தடுமாறும் காலம் இதுவல்லவோ

கந்தன் என்னை ஆளும் காலம்

கனிவான காலம் இதுவல்லவோ

பெண்

கண்ணும் நெஞ்சும் முன்னும் பின்னும்

தடுமாறும் காலம் இதுவல்லவோ

கந்தன் என்னை ஆளும் காலம்

கனிவான காலம் இதுவல்லவோ

பெண்

காவலில் நின்ற பாவை

என் எண்ணம் மலர்ந்த காலம்

காவலன் வேலன் நாயகன்

என்னை அறிந்த காலம்

பெண்

கோவிலில் தெய்வம்

குடி கொள்ள வந்த குளிர்ந்தகாலம்

குடைப் போல நாணம்

படைக் கொண்டு மூடும் வசந்தக் காலம்

பெண்

பூ மகள் மேனி துளிர் விடும்

காலம் வசந்தக் காலம்

பூவிடம் வண்டு தேன் பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

ஆறுகள் தோறும் நீர் வரும்

காலம் வசந்தக் காலம்

அறியாத நெஞ்சும் விளையாடும்

காலம் வசந்தக் காலம்......

பெண்

அன்பால் பண்பால் தன்பால் பெண்பால்

உறவாட வந்த நேரத்திலே

அண்ணல் வேலன் தன்னை கண்டாள்

அறியாத பாவை இதயத்தில்

பெண்

அன்பால் பண்பால் தன்பால் பெண்பால்

உறவாட வந்த நேரத்திலே

அண்ணல் வேலன் தன்னை கண்டாள்

அறியாத பாவை இதயத்தில்

பெண்

மாதர்கள் சேர்ந்து மங்கலம்

பாடும் வசந்தக் காலம்

மார்கழி திங்கள் பேற்பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

மாதர்கள் சேர்ந்து மங்கலம்

பாடும் வசந்தக் காலம்

மார்கழி திங்கள் பேற்பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

வாவென சொல்லி தாவெனும்

காலம் வசந்தக் காலம்

வண்டாடும் தென்றல் பண்பாடும்

காலம் வசந்தக் காலம்.....

பெண்

பூ மகள் மேனி துளிர் விடும்

காலம் வசந்தக் காலம்

பூவிடம் வண்டு தேன் பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

ஆறுகள் தோறும் நீர் வரும்

காலம் வசந்தக் காலம்

அறியாத நெஞ்சும் விளையாடும்

காலம் வசந்தக் காலம்......

English Script

Female

Poo magal maeni thulir vidum

Kaalam vasantha kaalam

Poovidam vandu thaen perum

Kaalam vasantha kaalam

Female

Aarugal thorum neer vaarum

Kaalam vasantha kaalam

Ariyaatha nenjum vilaiyaadum

Kaalam vasantha kaalam

Female

Poo magal maeni thulir vidum

Kaalam vasantha kaalam

Poovidam vandu thaen perum

Kaalam vasantha kaalam

Female

Aarugal thorum neer vaarum

Kaalam vasantha kaalam

Ariyaatha nenjum vilaiyaadum

Kaalam vasantha kaalam

Female

Kannum nenjum munnum pinnum

Thadumaarum kaalam idhuvallavo

Kandhan ennai aalum kaalam

Kanivaana kaalam idhuvallavo

Female

Kaavalil nindra paavai

En ennam malarntha kaalam

Kaavalan velan naayagan

Ennai arintha kaalam

Female

Kovilil deivam

Kudi kolla vantha kulirnthakaalam

Kudai pola naanam

Padai kondu moodum vasantha kaalam

Female

Poo magal maeni thulir vidum

Kaalam vasantha kaalam

Poovidam vandu thaen perum

Kaalam vasantha kaalam

Female

Aarugal thorum neer vaarum

Kaalam vasantha kaalam

Ariyaatha nenjum vilaiyaadum

Kaalam vasantha kaalam

Female

Anbaal panpaal thanpaal penpaal

Uravaada vantha neraththilae

Annal velan thannai kandaal

Ariyaatha paavai idhayaththil

Female

Anbaal panpaal thanpaal penpaal

Uravaada vantha neraththilae

Annal velan thannai kandaal

Ariyaatha paavai idhayaththil

Female

Maathargal saernthu mangalam

Paadum vasantha kaalam

Maargazhi thingal perperum

Kaalam vasantha kaalam

Female

Maathargal saernthu mangalam

Paadum vasantha kaalam

Maargazhi thingal perperum

Kaalam vasantha kaalam

Female

Vaavena solli thaavenum

Kaalam vasantha kaalam

Vandaadum thendral panpaadum

Kaalam vasantha kaalam

Female

Poo magal maeni thulir vidum

Kaalam vasantha kaalam

Poovidam vandu thaen perum

Kaalam vasantha kaalam

Female

Aarugal thorum neer vaarum

Kaalam vasantha kaalam

Ariyaatha nenjum vilaiyaadum

Kaalam vasantha kaalam

தமிழ் வரிகள்

பெண்

பூ மகள் மேனி துளிர் விடும்

காலம் வசந்தக் காலம்

பூவிடம் வண்டு தேன் பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

ஆறுகள் தோறும் நீர் வரும்

காலம் வசந்தக் காலம்

அறியாத நெஞ்சும் விளையாடும்

காலம் வசந்தக் காலம்......

பெண்

பூ மகள் மேனி துளிர் விடும்

காலம் வசந்தக் காலம்

பூவிடம் வண்டு தேன் பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

ஆறுகள் தோறும் நீர் வரும்

காலம் வசந்தக் காலம்

அறியாத நெஞ்சும் விளையாடும்

காலம் வசந்தக் காலம்......

பெண்

கண்ணும் நெஞ்சும் முன்னும் பின்னும்

தடுமாறும் காலம் இதுவல்லவோ

கந்தன் என்னை ஆளும் காலம்

கனிவான காலம் இதுவல்லவோ

பெண்

கண்ணும் நெஞ்சும் முன்னும் பின்னும்

தடுமாறும் காலம் இதுவல்லவோ

கந்தன் என்னை ஆளும் காலம்

கனிவான காலம் இதுவல்லவோ

பெண்

காவலில் நின்ற பாவை

என் எண்ணம் மலர்ந்த காலம்

காவலன் வேலன் நாயகன்

என்னை அறிந்த காலம்

பெண்

கோவிலில் தெய்வம்

குடி கொள்ள வந்த குளிர்ந்தகாலம்

குடைப் போல நாணம்

படைக் கொண்டு மூடும் வசந்தக் காலம்

பெண்

பூ மகள் மேனி துளிர் விடும்

காலம் வசந்தக் காலம்

பூவிடம் வண்டு தேன் பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

ஆறுகள் தோறும் நீர் வரும்

காலம் வசந்தக் காலம்

அறியாத நெஞ்சும் விளையாடும்

காலம் வசந்தக் காலம்......

பெண்

அன்பால் பண்பால் தன்பால் பெண்பால்

உறவாட வந்த நேரத்திலே

அண்ணல் வேலன் தன்னை கண்டாள்

அறியாத பாவை இதயத்தில்

பெண்

அன்பால் பண்பால் தன்பால் பெண்பால்

உறவாட வந்த நேரத்திலே

அண்ணல் வேலன் தன்னை கண்டாள்

அறியாத பாவை இதயத்தில்

பெண்

மாதர்கள் சேர்ந்து மங்கலம்

பாடும் வசந்தக் காலம்

மார்கழி திங்கள் பேற்பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

மாதர்கள் சேர்ந்து மங்கலம்

பாடும் வசந்தக் காலம்

மார்கழி திங்கள் பேற்பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

வாவென சொல்லி தாவெனும்

காலம் வசந்தக் காலம்

வண்டாடும் தென்றல் பண்பாடும்

காலம் வசந்தக் காலம்.....

பெண்

பூ மகள் மேனி துளிர் விடும்

காலம் வசந்தக் காலம்

பூவிடம் வண்டு தேன் பெறும்

காலம் வசந்தக் காலம்

பெண்

ஆறுகள் தோறும் நீர் வரும்

காலம் வசந்தக் காலம்

அறியாத நெஞ்சும் விளையாடும்

காலம் வசந்தக் காலம்......

Frequently Asked Questions

The song Poomagal Meni Thulir from the movie Gnayirum Thingalum was sung by S. Janaki.

The music for Gnayirum Thingalum (1960) was composed by M. S. Viswanathan.

The lyrics for Poomagal Meni Thulir were penned by Kannadasan.

Poomagal Meni Thulir is a Tamil film song from Gnayirum Thingalum (1960).