Click any line to highlight and share it as a quote!
Male

…………………..

Male

{ Ponaal pogatum poda } (2)

Indha boomiyil nilaiyaai

Vaazhnthavar yaaradaa

Male

Ponaal pogatum poda

Indha boomiyil nilaiyaai

Vaazhnthavar yaaradaa

Male

Ponaal pogatum poda

Male

……………………

Male

Vanthadhu

Theriyum povathu engae

Vaasal namakae theriyaadhu

Male

Vanthavarellam

Thangi vittal indha

Mannil namakae idamethu

Male

Vaazhkai

Enbathu viyabaram

Varum jananam

Enbathu varavaagum

Adhil maranam enbathu selavaagum

Male

{ Ponaal pogatum poda } (4)

Male

Iraval thanthavan

Ketkindran adhai

Illaiyendral avan viduvana

Male

Uravai solli

Azhuvathanaalae uyirai

Meendum tharuvana

Male

Kookuralaalae

Kidaikaathu idhu

Courtuku ponaal

Jeikaathu andha

Kottaiyil nuzhainthaal

Thirumbaathu

Male

{ Ponaal pogatum poda } (2)

Indha boomiyil nilaiyaai

Vaazhnthavar yaaradaa

Male

Ponaal pogatum poda

Male

………………

Male

Elumbukum

Sathaikum maruthuvam

Kanden idharkoru

Marunthai kandena

Male

Irunthaal

Avalai thannanthaniyae

Eriyum nerupil viduvena

Male

Namakum

Melae oruvanada

Avan naalum therintha

Thalaivanada dhinam

Naadagam aadum kalaignanada

Male

{ Ponaal pogatum poda } (2)

Indha boomiyil nilaiyaai

Vaazhnthavar yaaradaa

Male

{ Ponaal pogatum poda } (3)

Male

…………………………

ஆண்

.............................

ஆண்

{ போனால்

போகட்டும் போடா } (2)

இந்த பூமியில் நிலையாய்

வாழ்ந்தவர் யாரடா

ஆண்

போனால்

போகட்டும் போடா

இந்த பூமியில் நிலையாய்

வாழ்ந்தவர் யாரடா

ஆண்

போனால்

போகட்டும் போடா

ஆண்

.............................

ஆண்

வந்தது தெரியும்

போவது எங்கே வாசல்

நமக்கே தெரியாது

ஆண்

வந்தவரெல்லாம்

தங்கிவிட்டால் இந்த

மண்ணில் நமக்கே

இடமேது

ஆண்

வாழ்க்கை என்பது

வியாபாரம் வரும் ஜனனம்

என்பது வரவாகும் அதில்

மரணம் என்பது செலவாகும்

ஆண்

{ போனால்

போகட்டும் போடா } (4)

ஆண்

இரவல் தந்தவன்

கேட்கின்றான் அதை இல்லை

என்றால் அவன் விடுவானா

ஆண்

உறவைச் சொல்லி

அழுவதனாலே உயிரை

மீண்டும் தருவானா

ஆண்

கூக்குரலாலே

கிடைக்காது இது

கோர்ட்டுக்கு போனால்

ஜெய்க்காது அந்தக்

கோட்டையில் நுழைந்தால்

திரும்பாது

ஆண்

{ போனால்

போகட்டும் போடா } (2)

இந்த பூமியில் நிலையாய்

வாழ்ந்தவர் யாரடா

ஆண்

போனால்

போகட்டும் போடா

ஆண்

.............................

ஆண்

எலும்புக்கும்

சதைக்கும் மருத்துவம்

கண்டேன் இதற்கொரு

மருந்தைக் கண்டேனா

ஆண்

இருந்தால்

அவளைத் தன்னந்தனியே

எரியும் நெருப்பில் விடுவேனா

ஆண்

நமக்கும் மேலே

ஒருவனடா அவன் நாலும்

தெரிந்த தலைவனடா

தினம் நாடகமாடும்

கலைஞனடா

ஆண்

{ போனால்

போகட்டும் போடா } (2)

இந்த பூமியில் நிலையாய்

வாழ்ந்தவர் யாரடா

ஆண்

{ போனால்

போகட்டும் போடா } (3)

ஆண்

.............................

English Script

Male

…………………..

Male

{ Ponaal pogatum poda } (2)

Indha boomiyil nilaiyaai

Vaazhnthavar yaaradaa

Male

Ponaal pogatum poda

Indha boomiyil nilaiyaai

Vaazhnthavar yaaradaa

Male

Ponaal pogatum poda

Male

……………………

Male

Vanthadhu

Theriyum povathu engae

Vaasal namakae theriyaadhu

Male

Vanthavarellam

Thangi vittal indha

Mannil namakae idamethu

Male

Vaazhkai

Enbathu viyabaram

Varum jananam

Enbathu varavaagum

Adhil maranam enbathu selavaagum

Male

{ Ponaal pogatum poda } (4)

Male

Iraval thanthavan

Ketkindran adhai

Illaiyendral avan viduvana

Male

Uravai solli

Azhuvathanaalae uyirai

Meendum tharuvana

Male

Kookuralaalae

Kidaikaathu idhu

Courtuku ponaal

Jeikaathu andha

Kottaiyil nuzhainthaal

Thirumbaathu

Male

{ Ponaal pogatum poda } (2)

Indha boomiyil nilaiyaai

Vaazhnthavar yaaradaa

Male

Ponaal pogatum poda

Male

………………

Male

Elumbukum

Sathaikum maruthuvam

Kanden idharkoru

Marunthai kandena

Male

Irunthaal

Avalai thannanthaniyae

Eriyum nerupil viduvena

Male

Namakum

Melae oruvanada

Avan naalum therintha

Thalaivanada dhinam

Naadagam aadum kalaignanada

Male

{ Ponaal pogatum poda } (2)

Indha boomiyil nilaiyaai

Vaazhnthavar yaaradaa

Male

{ Ponaal pogatum poda } (3)

Male

…………………………

தமிழ் வரிகள்

ஆண்

.............................

ஆண்

{ போனால்

போகட்டும் போடா } (2)

இந்த பூமியில் நிலையாய்

வாழ்ந்தவர் யாரடா

ஆண்

போனால்

போகட்டும் போடா

இந்த பூமியில் நிலையாய்

வாழ்ந்தவர் யாரடா

ஆண்

போனால்

போகட்டும் போடா

ஆண்

.............................

ஆண்

வந்தது தெரியும்

போவது எங்கே வாசல்

நமக்கே தெரியாது

ஆண்

வந்தவரெல்லாம்

தங்கிவிட்டால் இந்த

மண்ணில் நமக்கே

இடமேது

ஆண்

வாழ்க்கை என்பது

வியாபாரம் வரும் ஜனனம்

என்பது வரவாகும் அதில்

மரணம் என்பது செலவாகும்

ஆண்

{ போனால்

போகட்டும் போடா } (4)

ஆண்

இரவல் தந்தவன்

கேட்கின்றான் அதை இல்லை

என்றால் அவன் விடுவானா

ஆண்

உறவைச் சொல்லி

அழுவதனாலே உயிரை

மீண்டும் தருவானா

ஆண்

கூக்குரலாலே

கிடைக்காது இது

கோர்ட்டுக்கு போனால்

ஜெய்க்காது அந்தக்

கோட்டையில் நுழைந்தால்

திரும்பாது

ஆண்

{ போனால்

போகட்டும் போடா } (2)

இந்த பூமியில் நிலையாய்

வாழ்ந்தவர் யாரடா

ஆண்

போனால்

போகட்டும் போடா

ஆண்

.............................

ஆண்

எலும்புக்கும்

சதைக்கும் மருத்துவம்

கண்டேன் இதற்கொரு

மருந்தைக் கண்டேனா

ஆண்

இருந்தால்

அவளைத் தன்னந்தனியே

எரியும் நெருப்பில் விடுவேனா

ஆண்

நமக்கும் மேலே

ஒருவனடா அவன் நாலும்

தெரிந்த தலைவனடா

தினம் நாடகமாடும்

கலைஞனடா

ஆண்

{ போனால்

போகட்டும் போடா } (2)

இந்த பூமியில் நிலையாய்

வாழ்ந்தவர் யாரடா

ஆண்

{ போனால்

போகட்டும் போடா } (3)

ஆண்

.............................

Frequently Asked Questions

The lyrics for Ponal Pogattum Poda were penned by Kannadasan.

Ponal Pogattum Poda is a Tamil film song from Palum Pazhamum (1961).