
Ponal Pogattum Poda
From the movie Palum Pazhamum
Read the full lyrics of Ponal Pogattum Poda from Palum Pazhamum (1961), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Palum Pazhamum
Read the full lyrics of Ponal Pogattum Poda from Palum Pazhamum (1961), written by Kannadasan, in Tamil & English script.
…………………..
{ Ponaal pogatum poda } (2)
Indha boomiyil nilaiyaai
Vaazhnthavar yaaradaa
Ponaal pogatum poda
Indha boomiyil nilaiyaai
Vaazhnthavar yaaradaa
Ponaal pogatum poda
……………………
Vanthadhu
Theriyum povathu engae
Vaasal namakae theriyaadhu
Vanthavarellam
Thangi vittal indha
Mannil namakae idamethu
Vaazhkai
Enbathu viyabaram
Varum jananam
Enbathu varavaagum
Adhil maranam enbathu selavaagum
{ Ponaal pogatum poda } (4)
Iraval thanthavan
Ketkindran adhai
Illaiyendral avan viduvana
Uravai solli
Azhuvathanaalae uyirai
Meendum tharuvana
Kookuralaalae
Kidaikaathu idhu
Courtuku ponaal
Jeikaathu andha
Kottaiyil nuzhainthaal
Thirumbaathu
{ Ponaal pogatum poda } (2)
Indha boomiyil nilaiyaai
Vaazhnthavar yaaradaa
Ponaal pogatum poda
………………
Elumbukum
Sathaikum maruthuvam
Kanden idharkoru
Marunthai kandena
Irunthaal
Avalai thannanthaniyae
Eriyum nerupil viduvena
Namakum
Melae oruvanada
Avan naalum therintha
Thalaivanada dhinam
Naadagam aadum kalaignanada
{ Ponaal pogatum poda } (2)
Indha boomiyil nilaiyaai
Vaazhnthavar yaaradaa
{ Ponaal pogatum poda } (3)
…………………………
.............................
{ போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால்
போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால்
போகட்டும் போடா
.............................
வந்தது தெரியும்
போவது எங்கே வாசல்
நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம்
தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே
இடமேது
வாழ்க்கை என்பது
வியாபாரம் வரும் ஜனனம்
என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும்
{ போனால்
போகட்டும் போடா } (4)
இரவல் தந்தவன்
கேட்கின்றான் அதை இல்லை
என்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி
அழுவதனாலே உயிரை
மீண்டும் தருவானா
கூக்குரலாலே
கிடைக்காது இது
கோர்ட்டுக்கு போனால்
ஜெய்க்காது அந்தக்
கோட்டையில் நுழைந்தால்
திரும்பாது
{ போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால்
போகட்டும் போடா
.............................
எலும்புக்கும்
சதைக்கும் மருத்துவம்
கண்டேன் இதற்கொரு
மருந்தைக் கண்டேனா
இருந்தால்
அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே
ஒருவனடா அவன் நாலும்
தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும்
கலைஞனடா
{ போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
{ போனால்
போகட்டும் போடா } (3)
.............................
…………………..
{ Ponaal pogatum poda } (2)
Indha boomiyil nilaiyaai
Vaazhnthavar yaaradaa
Ponaal pogatum poda
Indha boomiyil nilaiyaai
Vaazhnthavar yaaradaa
Ponaal pogatum poda
……………………
Vanthadhu
Theriyum povathu engae
Vaasal namakae theriyaadhu
Vanthavarellam
Thangi vittal indha
Mannil namakae idamethu
Vaazhkai
Enbathu viyabaram
Varum jananam
Enbathu varavaagum
Adhil maranam enbathu selavaagum
{ Ponaal pogatum poda } (4)
Iraval thanthavan
Ketkindran adhai
Illaiyendral avan viduvana
Uravai solli
Azhuvathanaalae uyirai
Meendum tharuvana
Kookuralaalae
Kidaikaathu idhu
Courtuku ponaal
Jeikaathu andha
Kottaiyil nuzhainthaal
Thirumbaathu
{ Ponaal pogatum poda } (2)
Indha boomiyil nilaiyaai
Vaazhnthavar yaaradaa
Ponaal pogatum poda
………………
Elumbukum
Sathaikum maruthuvam
Kanden idharkoru
Marunthai kandena
Irunthaal
Avalai thannanthaniyae
Eriyum nerupil viduvena
Namakum
Melae oruvanada
Avan naalum therintha
Thalaivanada dhinam
Naadagam aadum kalaignanada
{ Ponaal pogatum poda } (2)
Indha boomiyil nilaiyaai
Vaazhnthavar yaaradaa
{ Ponaal pogatum poda } (3)
…………………………
.............................
{ போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால்
போகட்டும் போடா
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால்
போகட்டும் போடா
.............................
வந்தது தெரியும்
போவது எங்கே வாசல்
நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம்
தங்கிவிட்டால் இந்த
மண்ணில் நமக்கே
இடமேது
வாழ்க்கை என்பது
வியாபாரம் வரும் ஜனனம்
என்பது வரவாகும் அதில்
மரணம் என்பது செலவாகும்
{ போனால்
போகட்டும் போடா } (4)
இரவல் தந்தவன்
கேட்கின்றான் அதை இல்லை
என்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி
அழுவதனாலே உயிரை
மீண்டும் தருவானா
கூக்குரலாலே
கிடைக்காது இது
கோர்ட்டுக்கு போனால்
ஜெய்க்காது அந்தக்
கோட்டையில் நுழைந்தால்
திரும்பாது
{ போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
போனால்
போகட்டும் போடா
.............................
எலும்புக்கும்
சதைக்கும் மருத்துவம்
கண்டேன் இதற்கொரு
மருந்தைக் கண்டேனா
இருந்தால்
அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே
ஒருவனடா அவன் நாலும்
தெரிந்த தலைவனடா
தினம் நாடகமாடும்
கலைஞனடா
{ போனால்
போகட்டும் போடா } (2)
இந்த பூமியில் நிலையாய்
வாழ்ந்தவர் யாரடா
{ போனால்
போகட்டும் போடா } (3)
.............................
The lyrics for Ponal Pogattum Poda were penned by Kannadasan.
Ponal Pogattum Poda is a Tamil film song from Palum Pazhamum (1961).
Share this beautiful lyric line with your friends!