Click any line to highlight and share it as a quote!
Male

Indha polladha ulagathilae

Yen ennai padaithaai iraiva

Vazhi thaangamal kadharum kadharal

Unakkae ketka villaiyaa

Male

Ettu thikkodum iruppavan nee

Engu poi tholaindhaai iraiva

Karungallaana unai naan

Pozhudhum thozhudhen podhavillaiyaa

Male

Vaadi vadhangum ezhaiyai

Neeyum vadhaithaal aaguma

Koodi vizhakkai yetri nee

Oodhi anaithaal nyaayama

Male

Kaneerae vazhithunaiya

Nindrenae idhu vidhiya

Ellaamae therindhavan nee

Kaappatra manamillaiyaa

Male

Vedhanai melum vedhanai

Tharuvadhu un velai aanadho

Uravindri en uyir novadho

Kettu naan vaanga villaiyae

Kodutha nee vaangi povadho

Thunaiyindri naan thaniyavadho

Male

Kaanadha kanaavai nee kaatta

Vaazhvu vandhadhae

Kai serndha nilavaai paaramal

Vaanam thorndhadhae

Male

Varam tharamal nee ponal enna

Soraamal poriduven

Enna aanalumae oyaamalae

En paadhai naan thodarvenae

Male

Kaneerae vazhithunaiya

Nindrenae idhu vidhiya

Ellaamae therindhavan nee

Kaappatra manamillaiyaa

Male

Thediyae kaalgal oindhadhae

Dhisaigalum theerndhu ponadhae

Iru kannilum pugai soozhndhadhae

Ver varai theeyum paindhadhae

Verumaiyil naatkal neezhudhae

Adhigaaramo vilaiyaadudhae

Male

Oorora anadhai melera

Yeni illaiyae

Veezhndhalum vidamaal thozh thaanga

Naadhi illaiyae

Male

Oru noolae illaa kaathadi pol

Thalladudhae idhayam

Ini ennagumo yedhagumo

Badhil sollaamal pogaadhu kaalam

Male

Indha polladha ulagathilae

Yen ennai padaithaai iraiva

Vazhi thaangamal kadharum kadharal

Unakkae ketka villaiyaa

Male

Ettu thikkodum iruppavan nee

Engu poi tholaindhaai iraiva

Karungallaana unai naan

Pozhudhum thozhudhen podhavillaiyaa

Male

Vaadi vadhangum ezhaiyai

Neeyum vadhaithaal aaguma

Koodi vizhakkai yetri nee

Oodhi anaithaal nyaayama

ஆண்

இந்த பொல்லாத உலகத்திலே

ஏன் என்னை படைத்தாய் இறைவா

வலி தாங்காமல் கதறும் கதறல்

உனக்கே கேட்க வில்லையா

ஆண்

எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ

எங்கு போய் தொலைந்தாய் இறைவா

கரும் கல்லான உன்னை நான்

பொழுதும் தொழுதேன் போதவில்லையா

ஆண்

வாடி வதங்கும் ஏழையை

நீயும் வதைத்தால் ஆகுமா

கோடி விளக்கை ஏற்றி நீ

ஊதியணைத்தால் நியாயமா

ஆண்

கண்ணீரே வழித்துணையா

நின்றேனே இது விதியா

எல்லாமே தெரிந்தவன் நீ

காப்பாற்ற மனம் இல்லையா

ஆண்

வேதனை மேலும் வேதனை

தருவதும் உன் வேலை ஆனதோ

உறவின்றி என் உயிர் நோவதோ

கேட்டு நான் வாங்க வில்லையே

கொடுத்த நீ வாங்கி போவதோ

துணை இன்றி நான் தனியாவதோ

ஆண்

காணாத கனவை நீ காட்ட

வாழ்வு வந்ததே

கை சேர்ந்த நிலவை பாராமல்

வானம் சோர்ந்ததே

ஆண்

வரம் தராமல் நீ போனால் என்ன

சோராமல் போர் இடுவேன்

என்ன ஆனாலுமே ஓயாமலே

என் பாதை நான் தொடர்வேன்

ஆண்

கண்ணீரே வழித்துணையா

நின்றேனே இது விதியா

எல்லாமே தெரிந்தவன் நீ

காப்பாற்ற மனம் இல்லையா

ஆண்

தேடியே கால்கள் ஓய்ந்ததே

திசைகளும் வீழ்ந்து போனதே

இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே

வேர்வரை தீயும் பாய்ந்ததே

வெறுமையில் நாட்கள் நீளுதே

அதிகாரமோ விளையாடுதே

ஆண்

ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற

ஏணி இல்லையே

வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க

நாதி இல்லையே

ஆண்

ஒரு நூலே இல்லா காத்தாடி போல்

தள்ளாடுதே இதயம்

இனி என்னாகுமோ ஏத்தகுமோ

பதில் சொல்லாமல் போகாது காதல்

ஆண்

இந்த பொல்லாத உலகத்திலே

ஏன் என்னை படைத்தாய் இறைவா

வலி தாங்காமல் கதறும் கதறல்

உனக்கே கேட்க வில்லையா

ஆண்

எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ

எங்கு போய் தொலைந்தாய் இறைவா

கரும் கல்லான உன்னை நான்

பொழுதும் தொழுதேன் போதவில்லையா

ஆண்

வாடி வதங்கும் ஏழையை

நீயும் வதைத்தால் ஆகுமா

கோடி விளக்கை ஏற்றி நீ

ஊதியணைத்தால் நியாயமா

English Script

Male

Indha polladha ulagathilae

Yen ennai padaithaai iraiva

Vazhi thaangamal kadharum kadharal

Unakkae ketka villaiyaa

Male

Ettu thikkodum iruppavan nee

Engu poi tholaindhaai iraiva

Karungallaana unai naan

Pozhudhum thozhudhen podhavillaiyaa

Male

Vaadi vadhangum ezhaiyai

Neeyum vadhaithaal aaguma

Koodi vizhakkai yetri nee

Oodhi anaithaal nyaayama

Male

Kaneerae vazhithunaiya

Nindrenae idhu vidhiya

Ellaamae therindhavan nee

Kaappatra manamillaiyaa

Male

Vedhanai melum vedhanai

Tharuvadhu un velai aanadho

Uravindri en uyir novadho

Kettu naan vaanga villaiyae

Kodutha nee vaangi povadho

Thunaiyindri naan thaniyavadho

Male

Kaanadha kanaavai nee kaatta

Vaazhvu vandhadhae

Kai serndha nilavaai paaramal

Vaanam thorndhadhae

Male

Varam tharamal nee ponal enna

Soraamal poriduven

Enna aanalumae oyaamalae

En paadhai naan thodarvenae

Male

Kaneerae vazhithunaiya

Nindrenae idhu vidhiya

Ellaamae therindhavan nee

Kaappatra manamillaiyaa

Male

Thediyae kaalgal oindhadhae

Dhisaigalum theerndhu ponadhae

Iru kannilum pugai soozhndhadhae

Ver varai theeyum paindhadhae

Verumaiyil naatkal neezhudhae

Adhigaaramo vilaiyaadudhae

Male

Oorora anadhai melera

Yeni illaiyae

Veezhndhalum vidamaal thozh thaanga

Naadhi illaiyae

Male

Oru noolae illaa kaathadi pol

Thalladudhae idhayam

Ini ennagumo yedhagumo

Badhil sollaamal pogaadhu kaalam

Male

Indha polladha ulagathilae

Yen ennai padaithaai iraiva

Vazhi thaangamal kadharum kadharal

Unakkae ketka villaiyaa

Male

Ettu thikkodum iruppavan nee

Engu poi tholaindhaai iraiva

Karungallaana unai naan

Pozhudhum thozhudhen podhavillaiyaa

Male

Vaadi vadhangum ezhaiyai

Neeyum vadhaithaal aaguma

Koodi vizhakkai yetri nee

Oodhi anaithaal nyaayama

தமிழ் வரிகள்

ஆண்

இந்த பொல்லாத உலகத்திலே

ஏன் என்னை படைத்தாய் இறைவா

வலி தாங்காமல் கதறும் கதறல்

உனக்கே கேட்க வில்லையா

ஆண்

எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ

எங்கு போய் தொலைந்தாய் இறைவா

கரும் கல்லான உன்னை நான்

பொழுதும் தொழுதேன் போதவில்லையா

ஆண்

வாடி வதங்கும் ஏழையை

நீயும் வதைத்தால் ஆகுமா

கோடி விளக்கை ஏற்றி நீ

ஊதியணைத்தால் நியாயமா

ஆண்

கண்ணீரே வழித்துணையா

நின்றேனே இது விதியா

எல்லாமே தெரிந்தவன் நீ

காப்பாற்ற மனம் இல்லையா

ஆண்

வேதனை மேலும் வேதனை

தருவதும் உன் வேலை ஆனதோ

உறவின்றி என் உயிர் நோவதோ

கேட்டு நான் வாங்க வில்லையே

கொடுத்த நீ வாங்கி போவதோ

துணை இன்றி நான் தனியாவதோ

ஆண்

காணாத கனவை நீ காட்ட

வாழ்வு வந்ததே

கை சேர்ந்த நிலவை பாராமல்

வானம் சோர்ந்ததே

ஆண்

வரம் தராமல் நீ போனால் என்ன

சோராமல் போர் இடுவேன்

என்ன ஆனாலுமே ஓயாமலே

என் பாதை நான் தொடர்வேன்

ஆண்

கண்ணீரே வழித்துணையா

நின்றேனே இது விதியா

எல்லாமே தெரிந்தவன் நீ

காப்பாற்ற மனம் இல்லையா

ஆண்

தேடியே கால்கள் ஓய்ந்ததே

திசைகளும் வீழ்ந்து போனதே

இரு கண்ணிலும் புகை சூழ்ந்ததே

வேர்வரை தீயும் பாய்ந்ததே

வெறுமையில் நாட்கள் நீளுதே

அதிகாரமோ விளையாடுதே

ஆண்

ஊர் ஓரம் ஆனதை மேல் ஏற

ஏணி இல்லையே

வீழ்ந்தாலும் விடாமல் தோள்தாங்க

நாதி இல்லையே

ஆண்

ஒரு நூலே இல்லா காத்தாடி போல்

தள்ளாடுதே இதயம்

இனி என்னாகுமோ ஏத்தகுமோ

பதில் சொல்லாமல் போகாது காதல்

ஆண்

இந்த பொல்லாத உலகத்திலே

ஏன் என்னை படைத்தாய் இறைவா

வலி தாங்காமல் கதறும் கதறல்

உனக்கே கேட்க வில்லையா

ஆண்

எட்டு திக்கோடும் போய் இருப்பவன் நீ

எங்கு போய் தொலைந்தாய் இறைவா

கரும் கல்லான உன்னை நான்

பொழுதும் தொழுதேன் போதவில்லையா

ஆண்

வாடி வதங்கும் ஏழையை

நீயும் வதைத்தால் ஆகுமா

கோடி விளக்கை ஏற்றி நீ

ஊதியணைத்தால் நியாயமா

Frequently Asked Questions

The song Polladha Ulagathiley from the movie Jai Bhim was sung by Sean Roldan.

The music for Jai Bhim (2021) was composed by Sean Roldan.

The lyrics for Polladha Ulagathiley were penned by Yugabharathi.

Polladha Ulagathiley is a Tamil film song from Jai Bhim (2021).