
Pogathe Pogathe Vittu
From the movie Azhagarsamy
Read the full lyrics of Pogathe Pogathe Vittu from Azhagarsamy (1999), sung by Unni Krishnan and written by Pazhani Bharathi, in Tamil & English script.

From the movie Azhagarsamy
Read the full lyrics of Pogathe Pogathe Vittu from Azhagarsamy (1999), sung by Unni Krishnan and written by Pazhani Bharathi, in Tamil & English script.
Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae
O o o ohoo hoo oo o ohoo hoo
Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae
Unnai thottu paarthaalae
Kaigalai katti podathae
En kattil aasaigalai
Viragaaga katti pogathae
Adi aambala saabam summa pogathae
O o o ohoo hoo oo o ohoo hoo
Vandukku thirakkadha malar edhum irukka
Kadalodu kalakaatha nadhiyedhum irukka
Ennai nee thurathaathae mana vaazhkai idhukka
O o o ohoo hoo oo o ohoo hoo
Kobathil sivandhaalum unai thedi rasippen
Kovaikkaai uraikkadhu uraithaalum rusippen
Thaen eekal kadithaalum thaen thedi kudippen
Nee vanjam kolladhae azhagilae enai kolladhae
Un pinju kaiyaalae malaiyinai thalli paakkadhae
Adi rojapoovae rosham paarkkadhae
O o o ohoo hoo oo o ohoo hoo
Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae
Muthathil neniyadha iravenna iravaa
Mogathil urugaadha uravenna urava
Thithikkum muthangal oru kodi tharava
O o o ohoo hoo oo o ohoo hoo
Aanukku sruthi yerum poovaasam pudichaa
Aabathu uruvaagum annaeram marichaa
Anaikattu thaangaadhu pudhuvellam odainja
Nee acham kolladhae poovudal pattra koodathae
Oru utcham vandhaalae aan manam pichai ketkkaadhae
Naan vaangiya poovai vaasalil veesaadhae
O o o ohoo hoo oo o ohoo hoo
Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae
O o o ohoo hoo oo o ohoo hoo
O o o ohoo hoo oo o ohoo hoo
போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
உனைத் தொட்டுப் பார்த்தாலே
கைகளை கட்டிப் போடாதே
என் கட்டில் ஆசைகளை
விறகாக கட்டிப் போகாதே..
அடி ஆம்பள சாபம் சும்மா போகாதே...
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
வண்டுக்கு திறக்காத மலரேதும் இருக்கா
கடலோடு கலக்காத நதியேதும் இருக்கா
என்னை நீ துரத்தாதே மணவாழ்க்கை இதுக்கா
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
கோபத்தில் சிவந்தாலும் உனைத் தேடி ரசிப்பேன்
கோவைக்காய் உரைக்காது உரைத்தாலும் ருசிப்பேன்
தேனீக்கள் கடித்தாலும் தேன் தேடிக் குடிப்பேன்
நீ வஞ்சம் கொள்ளாதே அழகிலே என்னக் கொல்லாதே
உன் பிஞ்சுக் கையாலே மலையினை தள்ளிப் பாக்காதே
அடி ரோஜாப்பூவே ரோஷம் பார்க்காதே
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
முத்தத்தில் நனையாத இரவென்ன இரவா
மோகத்தில் உருகாத உறவென்ன உறவா
தித்திக்கும் முத்தங்கள் ஒரு கோடி தரவா
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
ஆணுக்கு ஸ்ருதி சேரும் பூவாசம் புடிச்சா
ஆபத்து உருவாகும் அந்நேரம் மறிச்சா
அணைக்கட்டு தாங்காது புதுவெள்ளம் ஒடைஞ்சா
நீ அச்சம் கொள்ளாதே பூவுடல் பற்றக் கூடாதே
ஒரு உச்சம் வந்தாலே ஆண் மனம் பிச்சை கேட்காதே
நான் வாங்கிய பூவை வாசலில் வீசாதே
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ...
Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae
O o o ohoo hoo oo o ohoo hoo
Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae
Unnai thottu paarthaalae
Kaigalai katti podathae
En kattil aasaigalai
Viragaaga katti pogathae
Adi aambala saabam summa pogathae
O o o ohoo hoo oo o ohoo hoo
Vandukku thirakkadha malar edhum irukka
Kadalodu kalakaatha nadhiyedhum irukka
Ennai nee thurathaathae mana vaazhkai idhukka
O o o ohoo hoo oo o ohoo hoo
Kobathil sivandhaalum unai thedi rasippen
Kovaikkaai uraikkadhu uraithaalum rusippen
Thaen eekal kadithaalum thaen thedi kudippen
Nee vanjam kolladhae azhagilae enai kolladhae
Un pinju kaiyaalae malaiyinai thalli paakkadhae
Adi rojapoovae rosham paarkkadhae
O o o ohoo hoo oo o ohoo hoo
Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae
Muthathil neniyadha iravenna iravaa
Mogathil urugaadha uravenna urava
Thithikkum muthangal oru kodi tharava
O o o ohoo hoo oo o ohoo hoo
Aanukku sruthi yerum poovaasam pudichaa
Aabathu uruvaagum annaeram marichaa
Anaikattu thaangaadhu pudhuvellam odainja
Nee acham kolladhae poovudal pattra koodathae
Oru utcham vandhaalae aan manam pichai ketkkaadhae
Naan vaangiya poovai vaasalil veesaadhae
O o o ohoo hoo oo o ohoo hoo
Pogathae pogathae vittu pogathae
Poovaana en nenjai suttu pogathae
O o o ohoo hoo oo o ohoo hoo
O o o ohoo hoo oo o ohoo hoo
போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
உனைத் தொட்டுப் பார்த்தாலே
கைகளை கட்டிப் போடாதே
என் கட்டில் ஆசைகளை
விறகாக கட்டிப் போகாதே..
அடி ஆம்பள சாபம் சும்மா போகாதே...
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
வண்டுக்கு திறக்காத மலரேதும் இருக்கா
கடலோடு கலக்காத நதியேதும் இருக்கா
என்னை நீ துரத்தாதே மணவாழ்க்கை இதுக்கா
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
கோபத்தில் சிவந்தாலும் உனைத் தேடி ரசிப்பேன்
கோவைக்காய் உரைக்காது உரைத்தாலும் ருசிப்பேன்
தேனீக்கள் கடித்தாலும் தேன் தேடிக் குடிப்பேன்
நீ வஞ்சம் கொள்ளாதே அழகிலே என்னக் கொல்லாதே
உன் பிஞ்சுக் கையாலே மலையினை தள்ளிப் பாக்காதே
அடி ரோஜாப்பூவே ரோஷம் பார்க்காதே
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
முத்தத்தில் நனையாத இரவென்ன இரவா
மோகத்தில் உருகாத உறவென்ன உறவா
தித்திக்கும் முத்தங்கள் ஒரு கோடி தரவா
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
ஆணுக்கு ஸ்ருதி சேரும் பூவாசம் புடிச்சா
ஆபத்து உருவாகும் அந்நேரம் மறிச்சா
அணைக்கட்டு தாங்காது புதுவெள்ளம் ஒடைஞ்சா
நீ அச்சம் கொள்ளாதே பூவுடல் பற்றக் கூடாதே
ஒரு உச்சம் வந்தாலே ஆண் மனம் பிச்சை கேட்காதே
நான் வாங்கிய பூவை வாசலில் வீசாதே
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ
ஓஓஓ....ஓஹோ...ஹோ ஓஓஓ....ஓஹோ...ஹோ...
The song Pogathe Pogathe Vittu from the movie Azhagarsamy was sung by Unni Krishnan.
The music for Azhagarsamy (1999) was composed by Deva.
The lyrics for Pogathe Pogathe Vittu were penned by Pazhani Bharathi.
Pogathe Pogathe Vittu is a Tamil film song from Azhagarsamy (1999).
Share this beautiful lyric line with your friends!