
Pesu Ennanbe
From the movie Vidiyum Varai Kaathiru
Read the full lyrics of Pesu Ennanbe from Vidiyum Varai Kaathiru (1981), written by Vaali, in Tamil & English script.

From the movie Vidiyum Varai Kaathiru
Read the full lyrics of Pesu Ennanbe from Vidiyum Varai Kaathiru (1981), written by Vaali, in Tamil & English script.
Pesu en anbae
Un anbai ennenbaen
Poonthendralae ponnoonjalae
Thiruvaai malarndhaal
Muthudhirndhu vidumo
Maanae maunam yen
Maanae maunam yen
Pesu en anbae
Ahaan
Un anbai
Ahaan
Ennenbaen
Nee anaikkum maeni ingu
Kodhikkudhu thudikkudhu
Thee anaikkum dhevan unnai
Ninaikkudhu azhaikkudhu
Vaa vaa mannavaa
Kodai kaalam vaadai endru
Vaadai kaalam kodai endru
Unnai anaippaen
Maanae idharkku mael
Iniyum or vilakkam yen
Pesu en anbae
Ahaan
Un anbai
Ahaan
Ennenbaen
Mounam endra baashai kondu
Pen pesudhu kan pesudhu
Pesa pesa aasai nenjil
Paal oorudhu thaen oorudhu
Kaadhal meerudhu
Maalai konda naadhan endru
Manjam vandha mangai indru
Sitham thelindhaal wow…
Kannaa mayakkamaa kalakkamaa
Nadakkumaa bayandhuttuiyaa
Pesu en anbae
Un anbai ennenbaen
Poonthendralae ponnoonjalae
Thiruvaai malarndhaal
Muthudhirndhu vidumo
Maana maunam yen
Maana maunam yen
Pesu en anbae
Un anbai ennenbaen
பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால்
முத்துதிர்ந்து விடுமோ
மானே மௌனம் ஏன்
மானே மௌனம் ஏன்
பேசு என் அன்பே
ஆஹான்
உன் அன்பை
ஆஹான்
என்னென்பேன்
நீ அணைக்கும் மேனி இங்கு
கொதிக்குது துடிக்குது
தீ அணைக்கும் தேவன் உன்னை
நினைக்குது அழைக்குது
வா வா மன்னவா
கோடைக் காலம் வாடை என்று
வாடைக் காலம் கோடை என்று
உன்னை அணைப்பேன்
மானே இதற்கு மேல்
இனியும் ஓர் விளக்கம் ஏன்
பேசு என் அன்பே
ஆஹான்
உன் அன்பை
ஆஹான்
என்னென்பேன்
மௌனம் என்ற பாஷை கொண்டு
பெண் பேசுது கண் பேசுது
பேசப் பேச ஆசை நெஞ்சில்
பால் ஊறுது தேன் ஊறுது
காதல் மீறுது
மாலை கொண்ட நாதன் என்று
மஞ்சம் வந்த மங்கை இன்று
சித்தம் தெளிந்தாள் வாவ்...
கண்ணா மயக்கமா கலக்கமா
நடக்குமா பயந்துட்டியா
பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால்
முத்துதிர்ந்து விடுமோ
மன்னா மௌனம் ஏன்
மன்னா மௌனம் ஏன்
பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
Pesu en anbae
Un anbai ennenbaen
Poonthendralae ponnoonjalae
Thiruvaai malarndhaal
Muthudhirndhu vidumo
Maanae maunam yen
Maanae maunam yen
Pesu en anbae
Ahaan
Un anbai
Ahaan
Ennenbaen
Nee anaikkum maeni ingu
Kodhikkudhu thudikkudhu
Thee anaikkum dhevan unnai
Ninaikkudhu azhaikkudhu
Vaa vaa mannavaa
Kodai kaalam vaadai endru
Vaadai kaalam kodai endru
Unnai anaippaen
Maanae idharkku mael
Iniyum or vilakkam yen
Pesu en anbae
Ahaan
Un anbai
Ahaan
Ennenbaen
Mounam endra baashai kondu
Pen pesudhu kan pesudhu
Pesa pesa aasai nenjil
Paal oorudhu thaen oorudhu
Kaadhal meerudhu
Maalai konda naadhan endru
Manjam vandha mangai indru
Sitham thelindhaal wow…
Kannaa mayakkamaa kalakkamaa
Nadakkumaa bayandhuttuiyaa
Pesu en anbae
Un anbai ennenbaen
Poonthendralae ponnoonjalae
Thiruvaai malarndhaal
Muthudhirndhu vidumo
Maana maunam yen
Maana maunam yen
Pesu en anbae
Un anbai ennenbaen
பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால்
முத்துதிர்ந்து விடுமோ
மானே மௌனம் ஏன்
மானே மௌனம் ஏன்
பேசு என் அன்பே
ஆஹான்
உன் அன்பை
ஆஹான்
என்னென்பேன்
நீ அணைக்கும் மேனி இங்கு
கொதிக்குது துடிக்குது
தீ அணைக்கும் தேவன் உன்னை
நினைக்குது அழைக்குது
வா வா மன்னவா
கோடைக் காலம் வாடை என்று
வாடைக் காலம் கோடை என்று
உன்னை அணைப்பேன்
மானே இதற்கு மேல்
இனியும் ஓர் விளக்கம் ஏன்
பேசு என் அன்பே
ஆஹான்
உன் அன்பை
ஆஹான்
என்னென்பேன்
மௌனம் என்ற பாஷை கொண்டு
பெண் பேசுது கண் பேசுது
பேசப் பேச ஆசை நெஞ்சில்
பால் ஊறுது தேன் ஊறுது
காதல் மீறுது
மாலை கொண்ட நாதன் என்று
மஞ்சம் வந்த மங்கை இன்று
சித்தம் தெளிந்தாள் வாவ்...
கண்ணா மயக்கமா கலக்கமா
நடக்குமா பயந்துட்டியா
பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
பூந்தென்றலே பொன்னூஞ்சலே
திருவாய் மலர்ந்தால்
முத்துதிர்ந்து விடுமோ
மன்னா மௌனம் ஏன்
மன்னா மௌனம் ஏன்
பேசு என் அன்பே
உன் அன்பை என்னென்பேன்
The lyrics for Pesu Ennanbe were penned by Vaali.
Pesu Ennanbe is a Tamil film song from Vidiyum Varai Kaathiru (1981).
Share this beautiful lyric line with your friends!