Click any line to highlight and share it as a quote!
Female

Hmm mm mm …hmm mm mm …

Female

Pesaama pesum kannu

En kanna thinguthinnu

Unkitta sollathanae

Vaaren pinnaala

Female

Naathaaangi pottukittu

Na ninnan vetkappattu

Sattunnu odanchi ponen

Naane unnala

Female

Kalavaani payalonu

Thavaraaga nenachava naan thaan

Iravellam una kandu

Orangama thavichava naan thaan

Female

Un nenappu thaan madi neraya

Naa somakkuren yeno theriyala

Un mogatha thaan manasukkulla

Padamaa naa varancha

Female

Poo pookkura chedi pola

Naa sirikiren paakkum pozhuthula

Nee nadakkura paathayellam

Nizhala alaivenae

Female

Hmm mm mm …hmm mm mm …

Female

Thariyil potta noolattam

Aduren naanum karakattam

Sariya thavara theriyavilla

Paappom velllottam

Female

Maraththa paaththa kurangaattam

Unna paaththaa mana ottam

Thaththi thaavi suththi varudhe

Enna aarpattam

Female

Unnala noyali

Aanenae naan thaan

Noi theerkkum marunthaaga

Varuvaayaa neethanae

Female

En thanimayum azhagaga

Arangeruthae unnal thanae

Un parva padavenumnu

Pathari porenae

Female

Un kirukku en thalaikkera

Na varikkuthira pola aanae

En nelavaram kalavaramaaga

Maari poguthingae

Female

Hmm mm mm …hmm mm mm …

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண்

பேசாம பேசும் கண்ணு

என் கண்ண திங்குதின்னு

உங்கிட்ட சொல்லதானே

வாரேன் பின்னால

பெண்

நாதாங்கி போட்டுகிட்டு

நா நின்னேன் வெட்கப்பட்டு

சட்டுன்னு ஒடஞ்சி போனேன்

நானே உன்னால

பெண்

களவாணி பயலோனு

தவறாகா நெனச்சவ நான் தான்

இரவெல்லாம் உன கண்டு

உறங்காம தவிச்சவ நான் தான்

பெண்

உன் நெனப்பு தான் மடி நெறைய

நா சொமக்குறேன் ஏனோ தெரியல

உன் மொகத்த தான் மனசுக்குள்ள

படமா நா வரஞ்ச

பெண்

பூ பூக்குற செடி போல

நா சிரிக்கிறேன் பாக்கும் பொழுதுல

நீ நடக்குற பாதையெல்லாம்

நிழலா அலைவேனே

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண்

தறியில் போட்ட நூலாட்டம்

ஆடுறேன் நானும் கரகாட்டம்

சரியா தவறா தெரியவில்ல

பாப்போம் வெள்ளோட்டம்

பெண்

மரத்த பாத்த குரங்காட்டம்

உன்ன பாத்தா மன ஓட்டம்

தத்தி தாவி சுத்தி வருதே

என்ன ஆர்பாட்டம்

பெண்

உன்னால நோயாளி

ஆனேனே நான் தான்

நோய் தீர்க்கும் மருந்தாக

வருவாயா நீதானே

பெண்

என் தனிமையும் அழகா

அரங்கேறுதே உன்னால் தானே

உன் பார்வ படவேணும்னு

பதறி போறேனே

பெண்

உன் கிறுக்கேன் என் தலைக்கேற

நா வரிக்குதிர போல ஆனே

என் நெலவரம் கலவரமாக

மாறி போகுதிங்கே

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

English Script

Female

Hmm mm mm …hmm mm mm …

Female

Pesaama pesum kannu

En kanna thinguthinnu

Unkitta sollathanae

Vaaren pinnaala

Female

Naathaaangi pottukittu

Na ninnan vetkappattu

Sattunnu odanchi ponen

Naane unnala

Female

Kalavaani payalonu

Thavaraaga nenachava naan thaan

Iravellam una kandu

Orangama thavichava naan thaan

Female

Un nenappu thaan madi neraya

Naa somakkuren yeno theriyala

Un mogatha thaan manasukkulla

Padamaa naa varancha

Female

Poo pookkura chedi pola

Naa sirikiren paakkum pozhuthula

Nee nadakkura paathayellam

Nizhala alaivenae

Female

Hmm mm mm …hmm mm mm …

Female

Thariyil potta noolattam

Aduren naanum karakattam

Sariya thavara theriyavilla

Paappom velllottam

Female

Maraththa paaththa kurangaattam

Unna paaththaa mana ottam

Thaththi thaavi suththi varudhe

Enna aarpattam

Female

Unnala noyali

Aanenae naan thaan

Noi theerkkum marunthaaga

Varuvaayaa neethanae

Female

En thanimayum azhagaga

Arangeruthae unnal thanae

Un parva padavenumnu

Pathari porenae

Female

Un kirukku en thalaikkera

Na varikkuthira pola aanae

En nelavaram kalavaramaaga

Maari poguthingae

Female

Hmm mm mm …hmm mm mm …

தமிழ் வரிகள்

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண்

பேசாம பேசும் கண்ணு

என் கண்ண திங்குதின்னு

உங்கிட்ட சொல்லதானே

வாரேன் பின்னால

பெண்

நாதாங்கி போட்டுகிட்டு

நா நின்னேன் வெட்கப்பட்டு

சட்டுன்னு ஒடஞ்சி போனேன்

நானே உன்னால

பெண்

களவாணி பயலோனு

தவறாகா நெனச்சவ நான் தான்

இரவெல்லாம் உன கண்டு

உறங்காம தவிச்சவ நான் தான்

பெண்

உன் நெனப்பு தான் மடி நெறைய

நா சொமக்குறேன் ஏனோ தெரியல

உன் மொகத்த தான் மனசுக்குள்ள

படமா நா வரஞ்ச

பெண்

பூ பூக்குற செடி போல

நா சிரிக்கிறேன் பாக்கும் பொழுதுல

நீ நடக்குற பாதையெல்லாம்

நிழலா அலைவேனே

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

பெண்

தறியில் போட்ட நூலாட்டம்

ஆடுறேன் நானும் கரகாட்டம்

சரியா தவறா தெரியவில்ல

பாப்போம் வெள்ளோட்டம்

பெண்

மரத்த பாத்த குரங்காட்டம்

உன்ன பாத்தா மன ஓட்டம்

தத்தி தாவி சுத்தி வருதே

என்ன ஆர்பாட்டம்

பெண்

உன்னால நோயாளி

ஆனேனே நான் தான்

நோய் தீர்க்கும் மருந்தாக

வருவாயா நீதானே

பெண்

என் தனிமையும் அழகா

அரங்கேறுதே உன்னால் தானே

உன் பார்வ படவேணும்னு

பதறி போறேனே

பெண்

உன் கிறுக்கேன் என் தலைக்கேற

நா வரிக்குதிர போல ஆனே

என் நெலவரம் கலவரமாக

மாறி போகுதிங்கே

பெண்

ஹ்ம்ம் ம்ம் ம்ம் ..ஹ்ம்ம் ம்ம் ம்ம்

Frequently Asked Questions

The song Pesaama Pesum Kannu from the movie Kalvan was sung by Kalyani Nair.

The music for Kalvan (2023) was composed by G. V. Prakash Kumar.

The lyrics for Pesaama Pesum Kannu were penned by Snehan.

Pesaama Pesum Kannu is a Tamil film song from Kalvan (2023).