Penne Penne Song Lyrics – Sabhaapathy
Tamil Film Song 2021

Penne Penne Song Lyrics – Sabhaapathy

From the movie Sabhaapathy

Read the full lyrics of Penne Penne Song Lyrics – Sabhaapathy from Sabhaapathy (2021), sung by Pradeep Kumar and written by Sam C.S, in Tamil & English script.

YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Pennae pennae ennai kollaama kolladha

Vaazhkai veena pogum nee illaama

Male

Pennae pennae ennai kollaama kolladha

Vaazhkai veena pogum nee illaama

Kannae kannae endhan kaadhal thaan sollaama

Nondhae ponae naanae vaa ennoda

Male

Yeno yeno maari pona

Neeyum illaama ennaaven naanae

Kaalam kaalam kaadhal serthen

Unnai kai kooda aasai korthen

Male

Vazhi sollaama thaan

Thavichenae naan

Aanaalum ennulla rasichen naan

Unnil thaan sikki sethanjenae naan

Nee mattum podhunnu alainjene naan

Male

Pennae pennae ennai kollaama kolladha

Vaazhkai veena pogum nee illaama

Kannae kannae endhan kaadhal thaan sollaama

Nondhae ponae naanae vaa ennoda

Male

Hoo oo oo hoo oo oo hoo ooo ooo

Hoo oo oo hoo oo oo

Hoo ooo ooo

Male

Ver yaarodum thonadha orr

Kadhaal thaan unmela yen thonudhu

En vaazhkaiyil nee venumnnu

Aasai kodi undanaathu

Male

En anba naan sollida thaan

Varthaigal illaama thindaduren

En ullatha kollamalae

Paarvai paarthu panthadura

Male

Dhinam kannadiya unnai naan paarkuren

Nee paarvai paarkama kal veesura

Idhu enna nizhai endru thonavilla

En jenmam theerum unnal inga

Male

Pennae pennae ennai kollaama kolladha

Vaazhkai veena pogum nee illaama

Kannae kannae endhan kaadhal thaan sollaama

Nondhae ponae naanae vaa ennoda

ஆண்

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத

வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம

ஆண்

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத

வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம

கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம

நொந்தே போனேன் நானே வா என்னோட

ஆண்

ஏனோ ஏனோ மாறி போனேன்

நீயும் இல்லாம என்னாவேன் நானே

காலம் காலம் காதல் சேர்த்தேன்

உன்னை கை கூட ஆசை கோர்த்தேன்

ஆண்

வலி சொல்லாம தான் தவிச்சேன் நான்

ஆனாலும் என்னுள்ளே ரசிச்சேன் நான்

உன்னில் தான் சிக்கி செதஞ்சேனே நான்

நீ மட்டும் போதும்னு அலைஞ்சேனே நான்

ஆண்

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத

வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம

கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம

நொந்தே போனேன் நானே வா என்னோட

ஆண்

..........................

ஆண்

வேர் யாரோடும் தோணாத ஓர்

காதல் தான் உன்மேல ஏன் தோணுது

என் வாழ்க்கையில் நீ வேணும்னு

ஆசை கோடி உண்டானது

ஆண்

என் அன்ப நான் சொல்லிட தான்

வார்த்தைகள் இல்லாம திண்டாடுறேன்

என் உள்ளத்த கொல்லாமலே

பார்வை பார்த்து பந்தாடுற

ஆண்

தினம் கண்ணாடியா உன்ன நான் பாக்குறேன்

நீ பார்வை பார்க்காம கல் வீசுற

இது என்ன நிலை என்று தோணவில்லை

என் ஜென்மம் தீரும் உன்னாலிங்க

ஆண்

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத

வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம

கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம

நொந்தே போனேன் நானே வா என்னோட

English Script

Male

Pennae pennae ennai kollaama kolladha

Vaazhkai veena pogum nee illaama

Male

Pennae pennae ennai kollaama kolladha

Vaazhkai veena pogum nee illaama

Kannae kannae endhan kaadhal thaan sollaama

Nondhae ponae naanae vaa ennoda

Male

Yeno yeno maari pona

Neeyum illaama ennaaven naanae

Kaalam kaalam kaadhal serthen

Unnai kai kooda aasai korthen

Male

Vazhi sollaama thaan

Thavichenae naan

Aanaalum ennulla rasichen naan

Unnil thaan sikki sethanjenae naan

Nee mattum podhunnu alainjene naan

Male

Pennae pennae ennai kollaama kolladha

Vaazhkai veena pogum nee illaama

Kannae kannae endhan kaadhal thaan sollaama

Nondhae ponae naanae vaa ennoda

Male

Hoo oo oo hoo oo oo hoo ooo ooo

Hoo oo oo hoo oo oo

Hoo ooo ooo

Male

Ver yaarodum thonadha orr

Kadhaal thaan unmela yen thonudhu

En vaazhkaiyil nee venumnnu

Aasai kodi undanaathu

Male

En anba naan sollida thaan

Varthaigal illaama thindaduren

En ullatha kollamalae

Paarvai paarthu panthadura

Male

Dhinam kannadiya unnai naan paarkuren

Nee paarvai paarkama kal veesura

Idhu enna nizhai endru thonavilla

En jenmam theerum unnal inga

Male

Pennae pennae ennai kollaama kolladha

Vaazhkai veena pogum nee illaama

Kannae kannae endhan kaadhal thaan sollaama

Nondhae ponae naanae vaa ennoda

தமிழ் வரிகள்

ஆண்

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத

வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம

ஆண்

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத

வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம

கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம

நொந்தே போனேன் நானே வா என்னோட

ஆண்

ஏனோ ஏனோ மாறி போனேன்

நீயும் இல்லாம என்னாவேன் நானே

காலம் காலம் காதல் சேர்த்தேன்

உன்னை கை கூட ஆசை கோர்த்தேன்

ஆண்

வலி சொல்லாம தான் தவிச்சேன் நான்

ஆனாலும் என்னுள்ளே ரசிச்சேன் நான்

உன்னில் தான் சிக்கி செதஞ்சேனே நான்

நீ மட்டும் போதும்னு அலைஞ்சேனே நான்

ஆண்

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத

வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம

கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம

நொந்தே போனேன் நானே வா என்னோட

ஆண்

..........................

ஆண்

வேர் யாரோடும் தோணாத ஓர்

காதல் தான் உன்மேல ஏன் தோணுது

என் வாழ்க்கையில் நீ வேணும்னு

ஆசை கோடி உண்டானது

ஆண்

என் அன்ப நான் சொல்லிட தான்

வார்த்தைகள் இல்லாம திண்டாடுறேன்

என் உள்ளத்த கொல்லாமலே

பார்வை பார்த்து பந்தாடுற

ஆண்

தினம் கண்ணாடியா உன்ன நான் பாக்குறேன்

நீ பார்வை பார்க்காம கல் வீசுற

இது என்ன நிலை என்று தோணவில்லை

என் ஜென்மம் தீரும் உன்னாலிங்க

ஆண்

பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத

வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம

கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம

நொந்தே போனேன் நானே வா என்னோட

Frequently Asked Questions

The song Penne Penne Song Lyrics – Sabhaapathy from the movie Sabhaapathy was sung by Pradeep Kumar.

The music for Sabhaapathy (2021) was composed by Sam C. S.

The lyrics for Penne Penne Song Lyrics – Sabhaapathy were penned by Sam C.S.

Penne Penne Song Lyrics – Sabhaapathy is a Tamil film song from Sabhaapathy (2021).