
Penne Penne Song Lyrics – Sabhaapathy
From the movie Sabhaapathy
Read the full lyrics of Penne Penne Song Lyrics – Sabhaapathy from Sabhaapathy (2021), sung by Pradeep Kumar and written by Sam C.S, in Tamil & English script.

From the movie Sabhaapathy
Read the full lyrics of Penne Penne Song Lyrics – Sabhaapathy from Sabhaapathy (2021), sung by Pradeep Kumar and written by Sam C.S, in Tamil & English script.
Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Kannae kannae endhan kaadhal thaan sollaama
Nondhae ponae naanae vaa ennoda
Yeno yeno maari pona
Neeyum illaama ennaaven naanae
Kaalam kaalam kaadhal serthen
Unnai kai kooda aasai korthen
Vazhi sollaama thaan
Thavichenae naan
Aanaalum ennulla rasichen naan
Unnil thaan sikki sethanjenae naan
Nee mattum podhunnu alainjene naan
Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Kannae kannae endhan kaadhal thaan sollaama
Nondhae ponae naanae vaa ennoda
Hoo oo oo hoo oo oo hoo ooo ooo
Hoo oo oo hoo oo oo
Hoo ooo ooo
Ver yaarodum thonadha orr
Kadhaal thaan unmela yen thonudhu
En vaazhkaiyil nee venumnnu
Aasai kodi undanaathu
En anba naan sollida thaan
Varthaigal illaama thindaduren
En ullatha kollamalae
Paarvai paarthu panthadura
Dhinam kannadiya unnai naan paarkuren
Nee paarvai paarkama kal veesura
Idhu enna nizhai endru thonavilla
En jenmam theerum unnal inga
Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Kannae kannae endhan kaadhal thaan sollaama
Nondhae ponae naanae vaa ennoda
பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே வா என்னோட
ஏனோ ஏனோ மாறி போனேன்
நீயும் இல்லாம என்னாவேன் நானே
காலம் காலம் காதல் சேர்த்தேன்
உன்னை கை கூட ஆசை கோர்த்தேன்
வலி சொல்லாம தான் தவிச்சேன் நான்
ஆனாலும் என்னுள்ளே ரசிச்சேன் நான்
உன்னில் தான் சிக்கி செதஞ்சேனே நான்
நீ மட்டும் போதும்னு அலைஞ்சேனே நான்
பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே வா என்னோட
..........................
வேர் யாரோடும் தோணாத ஓர்
காதல் தான் உன்மேல ஏன் தோணுது
என் வாழ்க்கையில் நீ வேணும்னு
ஆசை கோடி உண்டானது
என் அன்ப நான் சொல்லிட தான்
வார்த்தைகள் இல்லாம திண்டாடுறேன்
என் உள்ளத்த கொல்லாமலே
பார்வை பார்த்து பந்தாடுற
தினம் கண்ணாடியா உன்ன நான் பாக்குறேன்
நீ பார்வை பார்க்காம கல் வீசுற
இது என்ன நிலை என்று தோணவில்லை
என் ஜென்மம் தீரும் உன்னாலிங்க
பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே வா என்னோட
Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Kannae kannae endhan kaadhal thaan sollaama
Nondhae ponae naanae vaa ennoda
Yeno yeno maari pona
Neeyum illaama ennaaven naanae
Kaalam kaalam kaadhal serthen
Unnai kai kooda aasai korthen
Vazhi sollaama thaan
Thavichenae naan
Aanaalum ennulla rasichen naan
Unnil thaan sikki sethanjenae naan
Nee mattum podhunnu alainjene naan
Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Kannae kannae endhan kaadhal thaan sollaama
Nondhae ponae naanae vaa ennoda
Hoo oo oo hoo oo oo hoo ooo ooo
Hoo oo oo hoo oo oo
Hoo ooo ooo
Ver yaarodum thonadha orr
Kadhaal thaan unmela yen thonudhu
En vaazhkaiyil nee venumnnu
Aasai kodi undanaathu
En anba naan sollida thaan
Varthaigal illaama thindaduren
En ullatha kollamalae
Paarvai paarthu panthadura
Dhinam kannadiya unnai naan paarkuren
Nee paarvai paarkama kal veesura
Idhu enna nizhai endru thonavilla
En jenmam theerum unnal inga
Pennae pennae ennai kollaama kolladha
Vaazhkai veena pogum nee illaama
Kannae kannae endhan kaadhal thaan sollaama
Nondhae ponae naanae vaa ennoda
பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே வா என்னோட
ஏனோ ஏனோ மாறி போனேன்
நீயும் இல்லாம என்னாவேன் நானே
காலம் காலம் காதல் சேர்த்தேன்
உன்னை கை கூட ஆசை கோர்த்தேன்
வலி சொல்லாம தான் தவிச்சேன் நான்
ஆனாலும் என்னுள்ளே ரசிச்சேன் நான்
உன்னில் தான் சிக்கி செதஞ்சேனே நான்
நீ மட்டும் போதும்னு அலைஞ்சேனே நான்
பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே வா என்னோட
..........................
வேர் யாரோடும் தோணாத ஓர்
காதல் தான் உன்மேல ஏன் தோணுது
என் வாழ்க்கையில் நீ வேணும்னு
ஆசை கோடி உண்டானது
என் அன்ப நான் சொல்லிட தான்
வார்த்தைகள் இல்லாம திண்டாடுறேன்
என் உள்ளத்த கொல்லாமலே
பார்வை பார்த்து பந்தாடுற
தினம் கண்ணாடியா உன்ன நான் பாக்குறேன்
நீ பார்வை பார்க்காம கல் வீசுற
இது என்ன நிலை என்று தோணவில்லை
என் ஜென்மம் தீரும் உன்னாலிங்க
பெண்ணே பெண்ணே என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணாய் போகும் நீ இல்லாம
கண்ணே கண்ணே எந்தன் காதல் தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே வா என்னோட
The song Penne Penne Song Lyrics – Sabhaapathy from the movie Sabhaapathy was sung by Pradeep Kumar.
The music for Sabhaapathy (2021) was composed by Sam C. S.
The lyrics for Penne Penne Song Lyrics – Sabhaapathy were penned by Sam C.S.
Penne Penne Song Lyrics – Sabhaapathy is a Tamil film song from Sabhaapathy (2021).
Share this beautiful lyric line with your friends!