Soolam soolam soolam soolam
Soolam soolam soolam soolam
Penn maanam kaakkum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
Penn maanam kaakkum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
Raaniyallavo ennai vellavo
Vittil ondru theeyai sudavo
Penn maanam kaakkum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
Kaalikkum thotram undu
Thottraththilum seettram undu
Thaananaa thaanaanaa thaanaanaanaa
Thogaikkum maattram undu
Vaagai soodum aatral undu
Thaananaa thaanaanaa thaanaanaanaa
Soolam ondru moondrallavaa
Pennukku athu saandrallavaa
Veeram onnu
Hae hae hae
Maanam rendu
Hae hae hae
Nyaanam moonu
Thanthana thanthana thanthana thanthana
Thanthananaanaa
Penn maanam kaakum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
……………..
Aadavar pengalukku
Soodum poovil mul irukum
Thaanaanaa thaanaanaa thaanaanaanaa
Kanneeril moozhgum munnaae
Maadhar kulam vil edukkum
Thaanaanaa thaanaanaa thaanaanaanaa
Kanni pennin penmai thottaal
Thotta pinnae vittu vittaal
Vel eduppom
Hae hae hae
Kaal eduppom
Hae hae hae
Haei kai eduppom
Thanthana thanthana thanthana thanthana
Thanthananaanaa
Penn maanam kaakum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
Vambulla kaattu vaengai
Koondukulla poottaporean
Thaanaanaa thaanaanaa thaanaanaanaa
Vaengaiyin thooluriththu
Veettukullae maattaporaen
Thaanaanaa thaanaanaa thaanaanaanaa
Penn enbaval aalae alla
Tharmaththirkku vaeli alla
Soolam edu…
Hae hae hae
Aanaiyidu….
Hae hae hae
Aanaiyidu…haei
Thanthana thanthana thanthana thanthana
Thanthananaanaa
Penn maanam kaakum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
Raaniyallavo ennai vellavo
Vittil ondru theeyai sudavo
Penn maanam kaakum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
சூலம் சூலம் சூலம் சூலம்
சூலம் சூலம் சூலம் சூலம்
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
ராணியல்லவோ என்னை வெல்லவோ
விட்டில் ஒன்று தீயை சுடவோ
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
காளிக்கும் தோற்றம் உண்டு
தோற்றத்திலும் சீற்றம் உண்டு
தானானா தானானா தானானானா
தோகைக்கும் மாற்றம் உண்டு
வாகை சூடும் ஆற்றல் உண்டு
தானானா தானானா தானானானா
சூலம் ஒன்று மூன்றல்லவா
பெண்ணுக்கு அது சான்றல்லவா
வீரம் ஒண்ணு
ஹே ஹே ஹே
மானம் ரெண்டு
ஹே ஹே ஹே
ஞானம் மூணு
தந்தன தந்தன தந்தன
தந்தனனானா
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
..............................
ஆடவர் பெண்களுக்கு
சூடும் பூவில் முள் இருக்கும்
தானானா தானானா தானானானா
கண்ணீரில் மூழ்கும் முன்னே
மாதர் குலம் வில் எடுக்கும்
தானானா தானானா தானானானா
கன்னி பெண்ணின் பெண்மை தொட்டால்
தொட்டப் பின்னே விட்டு விட்டால்
வேல் எடுப்போம்
ஹே ஹே ஹே
கால் எடுப்போம்
ஹே ஹே ஹே
கை எடுப்போம்
ஹே ஹே ஹேய்
தந்தன தந்தன தந்தன
தந்தனனானா
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
வம்புள்ள காட்டு வேங்கை
கூண்டுக்குள்ளே பூட்டப்போறேன்
தானானா தானானா தானானானா
வேங்கையின் தோலுரித்து
வீட்டுக்குள்ளே மாட்டப்போறேன்
தானானா தானானா தானானானா
பெண் என்பவள் ஆளே அல்ல
தர்மத்திற்கு வேலி அல்ல
சூலம் எடு.......
ஹே ஹே ஹேய்
ஆணையிடு.....
ஹே ஹே ஹேய்
ஆணையிடு....ஹேய்
தந்தன தந்தன தந்தன
தந்தனனானா
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
ராணியல்லவோ என்னை வெல்லவோ
விட்டில் ஒன்று தீயை சுடவோ
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
English Script
Soolam soolam soolam soolam
Soolam soolam soolam soolam
Penn maanam kaakkum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
Penn maanam kaakkum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
Raaniyallavo ennai vellavo
Vittil ondru theeyai sudavo
Penn maanam kaakkum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
Kaalikkum thotram undu
Thottraththilum seettram undu
Thaananaa thaanaanaa thaanaanaanaa
Thogaikkum maattram undu
Vaagai soodum aatral undu
Thaananaa thaanaanaa thaanaanaanaa
Soolam ondru moondrallavaa
Pennukku athu saandrallavaa
Veeram onnu
Hae hae hae
Maanam rendu
Hae hae hae
Nyaanam moonu
Thanthana thanthana thanthana thanthana
Thanthananaanaa
Penn maanam kaakum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
……………..
Aadavar pengalukku
Soodum poovil mul irukum
Thaanaanaa thaanaanaa thaanaanaanaa
Kanneeril moozhgum munnaae
Maadhar kulam vil edukkum
Thaanaanaa thaanaanaa thaanaanaanaa
Kanni pennin penmai thottaal
Thotta pinnae vittu vittaal
Vel eduppom
Hae hae hae
Kaal eduppom
Hae hae hae
Haei kai eduppom
Thanthana thanthana thanthana thanthana
Thanthananaanaa
Penn maanam kaakum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
Vambulla kaattu vaengai
Koondukulla poottaporean
Thaanaanaa thaanaanaa thaanaanaanaa
Vaengaiyin thooluriththu
Veettukullae maattaporaen
Thaanaanaa thaanaanaa thaanaanaanaa
Penn enbaval aalae alla
Tharmaththirkku vaeli alla
Soolam edu…
Hae hae hae
Aanaiyidu….
Hae hae hae
Aanaiyidu…haei
Thanthana thanthana thanthana thanthana
Thanthananaanaa
Penn maanam kaakum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
Raaniyallavo ennai vellavo
Vittil ondru theeyai sudavo
Penn maanam kaakum engal soolam
Soolam
Thanmaanamthaanae engal vaedham
Vaedham
தமிழ் வரிகள்
சூலம் சூலம் சூலம் சூலம்
சூலம் சூலம் சூலம் சூலம்
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
ராணியல்லவோ என்னை வெல்லவோ
விட்டில் ஒன்று தீயை சுடவோ
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
காளிக்கும் தோற்றம் உண்டு
தோற்றத்திலும் சீற்றம் உண்டு
தானானா தானானா தானானானா
தோகைக்கும் மாற்றம் உண்டு
வாகை சூடும் ஆற்றல் உண்டு
தானானா தானானா தானானானா
சூலம் ஒன்று மூன்றல்லவா
பெண்ணுக்கு அது சான்றல்லவா
வீரம் ஒண்ணு
ஹே ஹே ஹே
மானம் ரெண்டு
ஹே ஹே ஹே
ஞானம் மூணு
தந்தன தந்தன தந்தன
தந்தனனானா
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
..............................
ஆடவர் பெண்களுக்கு
சூடும் பூவில் முள் இருக்கும்
தானானா தானானா தானானானா
கண்ணீரில் மூழ்கும் முன்னே
மாதர் குலம் வில் எடுக்கும்
தானானா தானானா தானானானா
கன்னி பெண்ணின் பெண்மை தொட்டால்
தொட்டப் பின்னே விட்டு விட்டால்
வேல் எடுப்போம்
ஹே ஹே ஹே
கால் எடுப்போம்
ஹே ஹே ஹே
கை எடுப்போம்
ஹே ஹே ஹேய்
தந்தன தந்தன தந்தன
தந்தனனானா
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
வம்புள்ள காட்டு வேங்கை
கூண்டுக்குள்ளே பூட்டப்போறேன்
தானானா தானானா தானானானா
வேங்கையின் தோலுரித்து
வீட்டுக்குள்ளே மாட்டப்போறேன்
தானானா தானானா தானானானா
பெண் என்பவள் ஆளே அல்ல
தர்மத்திற்கு வேலி அல்ல
சூலம் எடு.......
ஹே ஹே ஹேய்
ஆணையிடு.....
ஹே ஹே ஹேய்
ஆணையிடு....ஹேய்
தந்தன தந்தன தந்தன
தந்தனனானா
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
ராணியல்லவோ என்னை வெல்லவோ
விட்டில் ஒன்று தீயை சுடவோ
பெண் மானம் காக்கும் எங்கள் சூலம்
சூலம்
தன்மானம்தானே எங்கள் வேதம்
வேதம்
Frequently Asked Questions
The lyrics for Pen Maanam Kakkum were penned by Pulamaipithan.
Pen Maanam Kakkum is a Tamil film song from Soolam (1980).
