
Pazhathottam En Thottam
From the movie Uzhaikkum Karangal
Read the full lyrics of Pazhathottam En Thottam from Uzhaikkum Karangal (1976), sung by Vani Jayaram and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Uzhaikkum Karangal
Read the full lyrics of Pazhathottam En Thottam from Uzhaikkum Karangal (1976), sung by Vani Jayaram and written by Pulamaipithan, in Tamil & English script.
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Kavan eduthaal thindaattam
Kanni naan oru ambattam
Kavan eduthaal thindaattam
Kanni naan oru ambattam
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Kanithedum kuyil iname
Kadhai sollum kiliyinamae
Kanithedum kuyil iname
Kadhai sollum kiliyinamae
Aduthavarin porul meedhu
aasai veikka koodathu
Aduthavarin porul meedhu
aasai veikka koodathu
aasai veikka koodathu
Vel sirikkuthu kangalilae
kavan irukkudhu kaigalilae
Vel sirikkuthu kangalilae
kavan irukkudhu kaigalilae
Pizhai seibavar meedhinilae
kal eriven kurivigalae
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Adhigram varum podhu
thavaradha manam vendum
Adhigram varum podhu
thavaradha manam vendum
Thalaiganangal vandhale
thaan veezhum nilaithoondrum
thaan veezhum nilaithoondrum
Dhinam uzhaippadhu podhuvudamai
namm udal idhu thani udamai
Dhinam uzhaippadhu podhuvudamai
namm udal idhu thani udamai
Nalla aalena per eduthal
adhu avaravar guna nilamai
Vidhai thoova thevai puvi aala madhi thevai
Akkiramam nee seidhaal adhaiketkkum aal thevai
Adhaiketkkum aal thevai
Naan thunivulla ilam mangai
enai thoduvdhu yaar ingae
Vizhi asaivugal kavi koorum
adhu aayiram porul koorum
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Kavan eduthaal thindaattam
Kanni naan oru ambattam
Kanni naan oru ambattam
பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
ஆசை வைக்க கூடாது
வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
பிழை செய்பவர் மீதினிலே
கல் எறிவேன் குருவிகளே
பழத்தோட்டம் என் தோட்டம்..
பறவைக்கிங்கே கொண்டாட்டம்..
அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
தலைக்கனங்கள் வந்தாலே
தான் வீழும் நிலை தோன்றும்
தான் வீழும் நிலை தோன்றும்
தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
நல்ல ஆளென பேரெடுத்தல்
அது அவரவர் குண நிலமை
விதை தூவ நிலம் தேவை புவி ஆள மதி தேவை
அக்கிரமம் நீ செய்தால் அதை கேட்கும் ஆள் தேவை
அதை கேட்கும் ஆள் தேவை
நான் துணிவுள்ள இளம் மங்கை எனை தொடுவது யாரிங்கே
விழி அசைவுகள் கவி கூறும் அது ஆயிரம் பொருள் கூறும்
பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Kavan eduthaal thindaattam
Kanni naan oru ambattam
Kavan eduthaal thindaattam
Kanni naan oru ambattam
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Kanithedum kuyil iname
Kadhai sollum kiliyinamae
Kanithedum kuyil iname
Kadhai sollum kiliyinamae
Aduthavarin porul meedhu
aasai veikka koodathu
Aduthavarin porul meedhu
aasai veikka koodathu
aasai veikka koodathu
Vel sirikkuthu kangalilae
kavan irukkudhu kaigalilae
Vel sirikkuthu kangalilae
kavan irukkudhu kaigalilae
Pizhai seibavar meedhinilae
kal eriven kurivigalae
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Adhigram varum podhu
thavaradha manam vendum
Adhigram varum podhu
thavaradha manam vendum
Thalaiganangal vandhale
thaan veezhum nilaithoondrum
thaan veezhum nilaithoondrum
Dhinam uzhaippadhu podhuvudamai
namm udal idhu thani udamai
Dhinam uzhaippadhu podhuvudamai
namm udal idhu thani udamai
Nalla aalena per eduthal
adhu avaravar guna nilamai
Vidhai thoova thevai puvi aala madhi thevai
Akkiramam nee seidhaal adhaiketkkum aal thevai
Adhaiketkkum aal thevai
Naan thunivulla ilam mangai
enai thoduvdhu yaar ingae
Vizhi asaivugal kavi koorum
adhu aayiram porul koorum
Pazhathottam en thottam
Paravai kingae kondatam
Kavan eduthaal thindaattam
Kanni naan oru ambattam
Kanni naan oru ambattam
பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
கனி தேடும் குயிலினமே
கதை சொல்லும் கிளியினமே
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
அடுத்தவரின் பொருள் மீது
ஆசை வைக்க கூடாது
ஆசை வைக்க கூடாது
வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
வேல் சிரிக்குது கண்களிலே
கவன் இருக்குது கைகளிலே
பிழை செய்பவர் மீதினிலே
கல் எறிவேன் குருவிகளே
பழத்தோட்டம் என் தோட்டம்..
பறவைக்கிங்கே கொண்டாட்டம்..
அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
அதிகாரம் வரும்போது
தவறாத மனம் வேண்டும்
தலைக்கனங்கள் வந்தாலே
தான் வீழும் நிலை தோன்றும்
தான் வீழும் நிலை தோன்றும்
தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
தினம் உழைப்பது பொதுவுடைமை
நம் உடல் இது தனி உடமை
நல்ல ஆளென பேரெடுத்தல்
அது அவரவர் குண நிலமை
விதை தூவ நிலம் தேவை புவி ஆள மதி தேவை
அக்கிரமம் நீ செய்தால் அதை கேட்கும் ஆள் தேவை
அதை கேட்கும் ஆள் தேவை
நான் துணிவுள்ள இளம் மங்கை எனை தொடுவது யாரிங்கே
விழி அசைவுகள் கவி கூறும் அது ஆயிரம் பொருள் கூறும்
பழத்தோட்டம் என் தோட்டம்
பறவைக்கிங்கே கொண்டாட்டம்
கவன் எடுத்தால் திண்டாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
கன்னி நான் ஒரு அம்பாட்டம்
The song Pazhathottam En Thottam from the movie Uzhaikkum Karangal was sung by Vani Jayaram.
The music for Uzhaikkum Karangal (1976) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Pazhathottam En Thottam were penned by Pulamaipithan.
Pazhathottam En Thottam is a Tamil film song from Uzhaikkum Karangal (1976).
Share this beautiful lyric line with your friends!