Click any line to highlight and share it as a quote!
Male

Pavala mani thaer melae

Bavani varuvom

Pavala mani thaer melae

Bavani varuvom

Female

Vairam enum poo eduppom

Maalaiyena naam thoduppom

Male

Ilamai tharum sugangalil

Nanainthirupom

Iniya malar karangalil

Inainthiruppom

Female

Pavala mani thaer melae

Bavani varuvom

Male

Poraadum maalai vaelai

Mugam siraginai virikkirathae

Paadaatha raagam paada vaa vaavendru

Pani vizhi azhaikkindrathae

Female

Un paarvaiyin sangeethamae

En nenjilae ketkuthae

Male

Pon maedaiyae….ae….Naan podavaa

Un aadaiyaai….naan maaravaa

Female

Paruvamazhai maegam vanthae

Pozhinthida ketpathundo

Male

Pavala mani thaer melae

Bavani varuvom

Chorus

……………….

Female

Paalaattru vellam pola

Kadhal vellam manadhinil ezhugirathae

Veesaatha aasai thendral en meal veesi

Mayakkaththai tharugirathae

Male

Ennaasaiyo ooraayiram

Un jaadaiyo kaaviyam

Female

En maeniyo….oo…poonthoranam

Neeyaadidum…..pirunthaavanam

Male

Sivantha idhzh melae naamum

Thinam oru kadhai varaivom

Female

Pavala mani thaer melae

Bavani varuvom

Male

Vairam enum poo eduppom

Maalaiyena naam thoduppom

Female

Ilamai tharum sugangalil

Nanainthirupom

Iniya malar karangalil

Inainthiruppom

Male

Pavala mani thaer melae

Female

Pavala mani thaer melae

Both

Bavani varuvom….

ஆண்

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்.....

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்

பெண்

வைரம் எனும் பூ எடுப்போம்

மாலையென நாம் தொடுப்போம்

ஆண்

இளமை தரும் சுகங்களில்

நனைந்திருப்போம்

இனிய மலர் கரங்களில்

இணைந்திருப்போம்

பெண்

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்......

ஆண்

போராடும் மாலை வேளை

முகம் சிறகினை விரிக்கிறதே

பாடாத ராகம் பாட வா வாவென்று

பனி விழி அழைக்கின்றதே

பெண்

உன் பார்வையின் சங்கீதமே

என் நெஞ்சிலே கேட்குதே

ஆண்

பொன் மேடையே......ஏ...... நான் போடவா

உன் ஆடையாய்.....நான் மாறவா

பெண்

பருவமழை மேகம் வந்தே

பொழிந்திட கேட்பதுண்டோ

ஆண்

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்....

குழு

..........................

பெண்

பாலாற்று வெள்ளம் போல

காதல் வெள்ளம் மனதினில் எழுகிறதே

வீசாத ஆசைத் தென்றல் என் மேல் வீசி

மயக்கத்தை தருகிறதே

ஆண்

என்னாசையோ ஓராயிரம்

உன் ஜாடையோ காவியம்

பெண்

என் மேனியோ.....ஓ.......பூந்தோரணம்

நீயாடிடும்.......பிருந்தாவனம்

ஆண்

சிவந்த இதழ் மேலே நாமும்

தினம் ஒரு கதை வரைவோம்....

பெண்

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்......

ஆண்

வைரம் எனும் பூ எடுப்போம்

மாலையென நாம் தொடுப்போம்

பெண்

இளமை தரும் சுகங்களில்

நனைந்திருப்போம்

இனிய மலர் கரங்களில்

இணைந்திருப்போம்

ஆண்

பவள மணித் தேர் மேலே

பெண்

பவள மணித் தேர் மேலே

இருவர் : பவனி வருவோம்....

English Script

Male

Pavala mani thaer melae

Bavani varuvom

Pavala mani thaer melae

Bavani varuvom

Female

Vairam enum poo eduppom

Maalaiyena naam thoduppom

Male

Ilamai tharum sugangalil

Nanainthirupom

Iniya malar karangalil

Inainthiruppom

Female

Pavala mani thaer melae

Bavani varuvom

Male

Poraadum maalai vaelai

Mugam siraginai virikkirathae

Paadaatha raagam paada vaa vaavendru

Pani vizhi azhaikkindrathae

Female

Un paarvaiyin sangeethamae

En nenjilae ketkuthae

Male

Pon maedaiyae….ae….Naan podavaa

Un aadaiyaai….naan maaravaa

Female

Paruvamazhai maegam vanthae

Pozhinthida ketpathundo

Male

Pavala mani thaer melae

Bavani varuvom

Chorus

……………….

Female

Paalaattru vellam pola

Kadhal vellam manadhinil ezhugirathae

Veesaatha aasai thendral en meal veesi

Mayakkaththai tharugirathae

Male

Ennaasaiyo ooraayiram

Un jaadaiyo kaaviyam

Female

En maeniyo….oo…poonthoranam

Neeyaadidum…..pirunthaavanam

Male

Sivantha idhzh melae naamum

Thinam oru kadhai varaivom

Female

Pavala mani thaer melae

Bavani varuvom

Male

Vairam enum poo eduppom

Maalaiyena naam thoduppom

Female

Ilamai tharum sugangalil

Nanainthirupom

Iniya malar karangalil

Inainthiruppom

Male

Pavala mani thaer melae

Female

Pavala mani thaer melae

Both

Bavani varuvom….

தமிழ் வரிகள்

ஆண்

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்.....

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்

பெண்

வைரம் எனும் பூ எடுப்போம்

மாலையென நாம் தொடுப்போம்

ஆண்

இளமை தரும் சுகங்களில்

நனைந்திருப்போம்

இனிய மலர் கரங்களில்

இணைந்திருப்போம்

பெண்

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்......

ஆண்

போராடும் மாலை வேளை

முகம் சிறகினை விரிக்கிறதே

பாடாத ராகம் பாட வா வாவென்று

பனி விழி அழைக்கின்றதே

பெண்

உன் பார்வையின் சங்கீதமே

என் நெஞ்சிலே கேட்குதே

ஆண்

பொன் மேடையே......ஏ...... நான் போடவா

உன் ஆடையாய்.....நான் மாறவா

பெண்

பருவமழை மேகம் வந்தே

பொழிந்திட கேட்பதுண்டோ

ஆண்

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்....

குழு

..........................

பெண்

பாலாற்று வெள்ளம் போல

காதல் வெள்ளம் மனதினில் எழுகிறதே

வீசாத ஆசைத் தென்றல் என் மேல் வீசி

மயக்கத்தை தருகிறதே

ஆண்

என்னாசையோ ஓராயிரம்

உன் ஜாடையோ காவியம்

பெண்

என் மேனியோ.....ஓ.......பூந்தோரணம்

நீயாடிடும்.......பிருந்தாவனம்

ஆண்

சிவந்த இதழ் மேலே நாமும்

தினம் ஒரு கதை வரைவோம்....

பெண்

பவள மணித் தேர் மேலே

பவனி வருவோம்......

ஆண்

வைரம் எனும் பூ எடுப்போம்

மாலையென நாம் தொடுப்போம்

பெண்

இளமை தரும் சுகங்களில்

நனைந்திருப்போம்

இனிய மலர் கரங்களில்

இணைந்திருப்போம்

ஆண்

பவள மணித் தேர் மேலே

பெண்

பவள மணித் தேர் மேலே

இருவர் : பவனி வருவோம்....

Frequently Asked Questions

The lyrics for Pavalamani Thaer Melae were penned by Vaali.

Pavalamani Thaer Melae is a Tamil film song from Neram Nalla Neram (1984).