
Pavalamani Thaer Melae
From the movie Neram Nalla Neram
Read the full lyrics of Pavalamani Thaer Melae from Neram Nalla Neram (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Neram Nalla Neram
Read the full lyrics of Pavalamani Thaer Melae from Neram Nalla Neram (1984), written by Vaali, in Tamil & English script.
Pavala mani thaer melae
Bavani varuvom
Pavala mani thaer melae
Bavani varuvom
Vairam enum poo eduppom
Maalaiyena naam thoduppom
Ilamai tharum sugangalil
Nanainthirupom
Iniya malar karangalil
Inainthiruppom
Pavala mani thaer melae
Bavani varuvom
Poraadum maalai vaelai
Mugam siraginai virikkirathae
Paadaatha raagam paada vaa vaavendru
Pani vizhi azhaikkindrathae
Un paarvaiyin sangeethamae
En nenjilae ketkuthae
Pon maedaiyae….ae….Naan podavaa
Un aadaiyaai….naan maaravaa
Paruvamazhai maegam vanthae
Pozhinthida ketpathundo
Pavala mani thaer melae
Bavani varuvom
……………….
Paalaattru vellam pola
Kadhal vellam manadhinil ezhugirathae
Veesaatha aasai thendral en meal veesi
Mayakkaththai tharugirathae
Ennaasaiyo ooraayiram
Un jaadaiyo kaaviyam
En maeniyo….oo…poonthoranam
Neeyaadidum…..pirunthaavanam
Sivantha idhzh melae naamum
Thinam oru kadhai varaivom
Pavala mani thaer melae
Bavani varuvom
Vairam enum poo eduppom
Maalaiyena naam thoduppom
Ilamai tharum sugangalil
Nanainthirupom
Iniya malar karangalil
Inainthiruppom
Pavala mani thaer melae
Pavala mani thaer melae
Bavani varuvom….
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்.....
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
இளமை தரும் சுகங்களில்
நனைந்திருப்போம்
இனிய மலர் கரங்களில்
இணைந்திருப்போம்
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்......
போராடும் மாலை வேளை
முகம் சிறகினை விரிக்கிறதே
பாடாத ராகம் பாட வா வாவென்று
பனி விழி அழைக்கின்றதே
உன் பார்வையின் சங்கீதமே
என் நெஞ்சிலே கேட்குதே
பொன் மேடையே......ஏ...... நான் போடவா
உன் ஆடையாய்.....நான் மாறவா
பருவமழை மேகம் வந்தே
பொழிந்திட கேட்பதுண்டோ
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்....
..........................
பாலாற்று வெள்ளம் போல
காதல் வெள்ளம் மனதினில் எழுகிறதே
வீசாத ஆசைத் தென்றல் என் மேல் வீசி
மயக்கத்தை தருகிறதே
என்னாசையோ ஓராயிரம்
உன் ஜாடையோ காவியம்
என் மேனியோ.....ஓ.......பூந்தோரணம்
நீயாடிடும்.......பிருந்தாவனம்
சிவந்த இதழ் மேலே நாமும்
தினம் ஒரு கதை வரைவோம்....
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்......
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
இளமை தரும் சுகங்களில்
நனைந்திருப்போம்
இனிய மலர் கரங்களில்
இணைந்திருப்போம்
பவள மணித் தேர் மேலே
பவள மணித் தேர் மேலே
இருவர் : பவனி வருவோம்....
Pavala mani thaer melae
Bavani varuvom
Pavala mani thaer melae
Bavani varuvom
Vairam enum poo eduppom
Maalaiyena naam thoduppom
Ilamai tharum sugangalil
Nanainthirupom
Iniya malar karangalil
Inainthiruppom
Pavala mani thaer melae
Bavani varuvom
Poraadum maalai vaelai
Mugam siraginai virikkirathae
Paadaatha raagam paada vaa vaavendru
Pani vizhi azhaikkindrathae
Un paarvaiyin sangeethamae
En nenjilae ketkuthae
Pon maedaiyae….ae….Naan podavaa
Un aadaiyaai….naan maaravaa
Paruvamazhai maegam vanthae
Pozhinthida ketpathundo
Pavala mani thaer melae
Bavani varuvom
……………….
Paalaattru vellam pola
Kadhal vellam manadhinil ezhugirathae
Veesaatha aasai thendral en meal veesi
Mayakkaththai tharugirathae
Ennaasaiyo ooraayiram
Un jaadaiyo kaaviyam
En maeniyo….oo…poonthoranam
Neeyaadidum…..pirunthaavanam
Sivantha idhzh melae naamum
Thinam oru kadhai varaivom
Pavala mani thaer melae
Bavani varuvom
Vairam enum poo eduppom
Maalaiyena naam thoduppom
Ilamai tharum sugangalil
Nanainthirupom
Iniya malar karangalil
Inainthiruppom
Pavala mani thaer melae
Pavala mani thaer melae
Bavani varuvom….
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்.....
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
இளமை தரும் சுகங்களில்
நனைந்திருப்போம்
இனிய மலர் கரங்களில்
இணைந்திருப்போம்
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்......
போராடும் மாலை வேளை
முகம் சிறகினை விரிக்கிறதே
பாடாத ராகம் பாட வா வாவென்று
பனி விழி அழைக்கின்றதே
உன் பார்வையின் சங்கீதமே
என் நெஞ்சிலே கேட்குதே
பொன் மேடையே......ஏ...... நான் போடவா
உன் ஆடையாய்.....நான் மாறவா
பருவமழை மேகம் வந்தே
பொழிந்திட கேட்பதுண்டோ
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்....
..........................
பாலாற்று வெள்ளம் போல
காதல் வெள்ளம் மனதினில் எழுகிறதே
வீசாத ஆசைத் தென்றல் என் மேல் வீசி
மயக்கத்தை தருகிறதே
என்னாசையோ ஓராயிரம்
உன் ஜாடையோ காவியம்
என் மேனியோ.....ஓ.......பூந்தோரணம்
நீயாடிடும்.......பிருந்தாவனம்
சிவந்த இதழ் மேலே நாமும்
தினம் ஒரு கதை வரைவோம்....
பவள மணித் தேர் மேலே
பவனி வருவோம்......
வைரம் எனும் பூ எடுப்போம்
மாலையென நாம் தொடுப்போம்
இளமை தரும் சுகங்களில்
நனைந்திருப்போம்
இனிய மலர் கரங்களில்
இணைந்திருப்போம்
பவள மணித் தேர் மேலே
பவள மணித் தேர் மேலே
இருவர் : பவனி வருவோம்....
The lyrics for Pavalamani Thaer Melae were penned by Vaali.
Pavalamani Thaer Melae is a Tamil film song from Neram Nalla Neram (1984).
Share this beautiful lyric line with your friends!