Click any line to highlight and share it as a quote!
Male

{ Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam

Paasam ennum neer iraichen

Aasaiyila naan valarthen } (2)

Male

Alli vacha velaiyilae

Mul irundhu pattudhamma

Pattaalum kuthamilla

Paavam andha poovukilla

Male

{ Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam } (2)

Male

{ Kaathu pataalae karaiyaadho karpooram

Karaiyudhu em manasu unnaala } (2)

Adi sathiyamaa aaaaaa

Adi sathiyamaa naan irupathu unnaalae

Male

{ Uyir ponaalum unnaasai pogaadhu } (2)

{ Manam kallaalae aanadhilla kannamma } (2)

Male

Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam

Paasam ennum neer iraichen

Aasaiyila naan valarthen

Male

Alli vacha velaiyilae

Mul irundhu pattudhamma

Pattaalum kuthamilla

Paavam andha poovukilla

Male

{ Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam } (2)

Male

{ Odum thanneerum nee thotta panneeru

Unakenna raasaathi kanneeru } (2)

Unnai kaathirupen … nnnn

Unnai kaathirupen kannukoru kannaaga

Male

{ Nalla naal onnu ellarkum undaagum } (2)

{ Indha nambikadhaan nammai yellam kaakonum } (2)

Male

Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam

Paasam ennum neer iraichen

Aasaiyila naan valarthen

Male

Alli vacha velaiyilae

Mul irundhu pattudhamma

Pattaalum kuthamilla

Paavam andha poovukilla

Male

{ Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam } (2)

Male

{ Pattu vanna rosaavaam } (2)

ஆண்

{ பட்டு வண்ண

ரோசாவாம் பார்த்த கண்ணு

மூடாதாம் பாசம் என்னும் நீர்

இறைச்சேன் ஆசையில நான்

வளர்த்தேன் } (2)

ஆண்

அள்ளி வச்ச வேளையிலே

முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்

குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள

ஆண்

{ பட்டு வண்ண

ரோசாவாம் பார்த்த

கண்ணு மூடாதாம் } (2)

ஆண்

{ காத்து பட்டாலே

கரையாதோ கற்பூரம் கரையுது

எம் மனசு உன்னால } (2)

அடி சத்தியமா ஆஆஆ அடி

சத்தியமா நான் இருப்பது

உன்னாலே

ஆண்

{ உயிர் போனாலும்

உன்னாசை போகாது } (2)

{ மனம் கல்லாலே ஆனதில

கண்ணம்மா } (2)

ஆண்

பட்டு வண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்

என்னும் நீர் இறைச்சேன்

ஆசையில நான் வளர்த்தேன்

ஆண்

அள்ளி வச்ச வேளையிலே

முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்

குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள

ஆண்

{ பட்டு வண்ண

ரோசாவாம் பார்த்த

கண்ணு மூடாதாம் } (2)

ஆண்

{ ஓடும் தண்ணீரும்

நீ தொட்டா பன்னீரு

உனக்கென்ன ராசாத்தி

கண்ணீரு } (2)

உன்னை காத்திருப்பேன்......

உன்னை காத்திருப்பேன்

கண்ணுக்கொரு கண்ணாக

ஆண்

{ நல்ல நாள் ஒன்னு

எல்லார்க்கும் உண்டாகும் } (2)

{ இந்த நம்பிக்கைதான் நம்மை

எல்லாம் காக்கணும் } (2)

ஆண்

பட்டு வண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்

என்னும் நீர் இறைச்சேன் ஆசையில

நான் வளர்த்தேன்

ஆண்

அள்ளி வச்ச வேளையிலே

முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்

குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள

ஆண்

{ பட்டு வண்ண

ரோசாவாம் பார்த்த

கண்ணு மூடாதாம் } (2)

ஆண்

{ பட்டு வண்ண

ரோசாவாம் } (2)

English Script

Male

{ Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam

Paasam ennum neer iraichen

Aasaiyila naan valarthen } (2)

Male

Alli vacha velaiyilae

Mul irundhu pattudhamma

Pattaalum kuthamilla

Paavam andha poovukilla

Male

{ Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam } (2)

Male

{ Kaathu pataalae karaiyaadho karpooram

Karaiyudhu em manasu unnaala } (2)

Adi sathiyamaa aaaaaa

Adi sathiyamaa naan irupathu unnaalae

Male

{ Uyir ponaalum unnaasai pogaadhu } (2)

{ Manam kallaalae aanadhilla kannamma } (2)

Male

Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam

Paasam ennum neer iraichen

Aasaiyila naan valarthen

Male

Alli vacha velaiyilae

Mul irundhu pattudhamma

Pattaalum kuthamilla

Paavam andha poovukilla

Male

{ Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam } (2)

Male

{ Odum thanneerum nee thotta panneeru

Unakenna raasaathi kanneeru } (2)

Unnai kaathirupen … nnnn

Unnai kaathirupen kannukoru kannaaga

Male

{ Nalla naal onnu ellarkum undaagum } (2)

{ Indha nambikadhaan nammai yellam kaakonum } (2)

Male

Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam

Paasam ennum neer iraichen

Aasaiyila naan valarthen

Male

Alli vacha velaiyilae

Mul irundhu pattudhamma

Pattaalum kuthamilla

Paavam andha poovukilla

Male

{ Pattu vanna rosaavaam

Paartha kannu moodaadhaam } (2)

Male

{ Pattu vanna rosaavaam } (2)

தமிழ் வரிகள்

ஆண்

{ பட்டு வண்ண

ரோசாவாம் பார்த்த கண்ணு

மூடாதாம் பாசம் என்னும் நீர்

இறைச்சேன் ஆசையில நான்

வளர்த்தேன் } (2)

ஆண்

அள்ளி வச்ச வேளையிலே

முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்

குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள

ஆண்

{ பட்டு வண்ண

ரோசாவாம் பார்த்த

கண்ணு மூடாதாம் } (2)

ஆண்

{ காத்து பட்டாலே

கரையாதோ கற்பூரம் கரையுது

எம் மனசு உன்னால } (2)

அடி சத்தியமா ஆஆஆ அடி

சத்தியமா நான் இருப்பது

உன்னாலே

ஆண்

{ உயிர் போனாலும்

உன்னாசை போகாது } (2)

{ மனம் கல்லாலே ஆனதில

கண்ணம்மா } (2)

ஆண்

பட்டு வண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்

என்னும் நீர் இறைச்சேன்

ஆசையில நான் வளர்த்தேன்

ஆண்

அள்ளி வச்ச வேளையிலே

முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்

குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள

ஆண்

{ பட்டு வண்ண

ரோசாவாம் பார்த்த

கண்ணு மூடாதாம் } (2)

ஆண்

{ ஓடும் தண்ணீரும்

நீ தொட்டா பன்னீரு

உனக்கென்ன ராசாத்தி

கண்ணீரு } (2)

உன்னை காத்திருப்பேன்......

உன்னை காத்திருப்பேன்

கண்ணுக்கொரு கண்ணாக

ஆண்

{ நல்ல நாள் ஒன்னு

எல்லார்க்கும் உண்டாகும் } (2)

{ இந்த நம்பிக்கைதான் நம்மை

எல்லாம் காக்கணும் } (2)

ஆண்

பட்டு வண்ண ரோசாவாம்

பார்த்த கண்ணு மூடாதாம் பாசம்

என்னும் நீர் இறைச்சேன் ஆசையில

நான் வளர்த்தேன்

ஆண்

அள்ளி வச்ச வேளையிலே

முள் இருந்து பட்டுதம்மா பட்டாலும்

குத்தமில்ல பாவம் அந்த பூவுக்கிள்ள

ஆண்

{ பட்டு வண்ண

ரோசாவாம் பார்த்த

கண்ணு மூடாதாம் } (2)

ஆண்

{ பட்டு வண்ண

ரோசாவாம் } (2)

Frequently Asked Questions

Pattu Vanna Rosavam is a Tamil film song from Kanni Paruvathile (1979).