
Papparamittai
From the movie Velainu Vandhutta Vellaikaaran
Read the full lyrics of Papparamittai from Velainu Vandhutta Vellaikaaran (2016), written by Yugabharathi, in Tamil & English script.

From the movie Velainu Vandhutta Vellaikaaran
Read the full lyrics of Papparamittai from Velainu Vandhutta Vellaikaaran (2016), written by Yugabharathi, in Tamil & English script.
Papparamittai pola nee inikka
Pasiyum marakkuthadi
Oru koppara thengaavaa ennoda
Manasum sethari kedakkuthadi
Papparamittai pola nee inikka
Pasiyum marakkuthadi
Oru koppara thengaavaa ennoda
Manasum sethari kedakkuthadi
Kannula kaaram ne yetha
Katharuren vida solli
Kaalula kolam nee poda
Aaguren perum pulli
Aasaiyaa unna naan paathu
Kedakkuren nora thalli
Aaruthal kooraama
Vaikkira nee nee nee nee kolli
Adi Papparamittayae
Oru koppara thengaavaa
Yeh kaathula medai pottu
Kathakali aadaatha
Kaadhala kozhikunjaaa
Porikkaatha..
Aakkiya sora neethaan
Arisiyaa maathaatha
Aambala nenja panthaa
Amukkaathaa…
Poona muthuga nee
Thadavi thantha
Kaattu puliyaa maaruthu pulla
Veppankozhuntha nee uruvi vantha
Kunkuma poovaa sevakkuthu ulla
Ulaaa…ulaaaa…..
Papparmittaaya pola
Papparmittaaya pola
Paakkura paarvaiyaala
Powderum poosaatha
Paavi nee enna
Kootti kazhikkaatha
Naakkula soodam yethi
Narambula veesaatha
Ottadai pola usura adikaatha
Yeh oomai manasula
Urumi saththam
Unna nenacha ketkuthu pulla
Vaasa kathavula saavi koththa
Enna ethukku nee izhukkura ulla
Ulaaa…aaah..aaah….
Papparmittaaya pola
Papparmittaaya pola
Papparmittaaya pola
Nee inikka pasiyum marakkuthadi
பப்பரமிட்டாய் போல
நீ இனிக்கப் பசியும் மறக்குதடி
ஒரு கொப்பரத் தேங்காவா
என்னோட மனசும் சிதறிக்
கிடக்குதடி
பப்பரமிட்டாய் போல
நீ இனிக்கப் பசியும் மறக்குதடி
ஒரு கொப்பரத் தேங்காவா
என்னோட மனசும் சிதறிக்
கிடக்குதடி
கண்ணுல காரம்
நீ ஏத்த கதறுறேன் விட
சொல்லி காலுல கோலம்
நீ போட ஆகுறேன் பெரும்புள்ளி
ஆசையா உன்ன
நான் பாத்து கிடக்குறேன்
நுர தள்ளி ஆறுதல் கூறாம
வைக்கிற நீ நீ நீ நீ கொள்ளி
அடி பப்பர
மிட்டாயே ஒரு
கொப்பரத் தேங்காவா
ஏ காத்துல
மேடை போட்டு
கதகளி ஆடாத
காதல கோழிக்குஞ்சா
பொறிக்காத
ஆக்கிய சோறா
நீதான் அரிசியா மாத்தாத
ஆம்பள நெஞ்ச பந்தா
அமுக்காத
பூன முதுக
நீ தடவி தந்தா காட்டு
புலியா மாறுது புள்ள
வேப்பங்கொழுந்தா நீ
உருவி வந்த குங்குமப்
பூவா சிவக்குது உள்ள
உள்ள உள்ள
பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல
பாக்குற பார்வையால
பவுடரும் பூசாத பாவி நீ
என்னக் கூட்டிக் கழிக்காத
நாக்குல சூடம் ஏத்தி
நரம்புல வீசாத ஒட்டடை
போல உசுர அடிக்காத
ஏ ஊமை
மனசுல உருமி
சத்தம் உன்ன நினைச்சா
கேட்குது புள்ள வாசக் கதவுல
சாவிக் கொத்தா என்ன எதுக்கு
நீ இழுக்குற உள்ள உள்ள ஆ ஆ
பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல நீ இனிக்கப் பசியும்
மறக்குதடி
Papparamittai pola nee inikka
Pasiyum marakkuthadi
Oru koppara thengaavaa ennoda
Manasum sethari kedakkuthadi
Papparamittai pola nee inikka
Pasiyum marakkuthadi
Oru koppara thengaavaa ennoda
Manasum sethari kedakkuthadi
Kannula kaaram ne yetha
Katharuren vida solli
Kaalula kolam nee poda
Aaguren perum pulli
Aasaiyaa unna naan paathu
Kedakkuren nora thalli
Aaruthal kooraama
Vaikkira nee nee nee nee kolli
Adi Papparamittayae
Oru koppara thengaavaa
Yeh kaathula medai pottu
Kathakali aadaatha
Kaadhala kozhikunjaaa
Porikkaatha..
Aakkiya sora neethaan
Arisiyaa maathaatha
Aambala nenja panthaa
Amukkaathaa…
Poona muthuga nee
Thadavi thantha
Kaattu puliyaa maaruthu pulla
Veppankozhuntha nee uruvi vantha
Kunkuma poovaa sevakkuthu ulla
Ulaaa…ulaaaa…..
Papparmittaaya pola
Papparmittaaya pola
Paakkura paarvaiyaala
Powderum poosaatha
Paavi nee enna
Kootti kazhikkaatha
Naakkula soodam yethi
Narambula veesaatha
Ottadai pola usura adikaatha
Yeh oomai manasula
Urumi saththam
Unna nenacha ketkuthu pulla
Vaasa kathavula saavi koththa
Enna ethukku nee izhukkura ulla
Ulaaa…aaah..aaah….
Papparmittaaya pola
Papparmittaaya pola
Papparmittaaya pola
Nee inikka pasiyum marakkuthadi
பப்பரமிட்டாய் போல
நீ இனிக்கப் பசியும் மறக்குதடி
ஒரு கொப்பரத் தேங்காவா
என்னோட மனசும் சிதறிக்
கிடக்குதடி
பப்பரமிட்டாய் போல
நீ இனிக்கப் பசியும் மறக்குதடி
ஒரு கொப்பரத் தேங்காவா
என்னோட மனசும் சிதறிக்
கிடக்குதடி
கண்ணுல காரம்
நீ ஏத்த கதறுறேன் விட
சொல்லி காலுல கோலம்
நீ போட ஆகுறேன் பெரும்புள்ளி
ஆசையா உன்ன
நான் பாத்து கிடக்குறேன்
நுர தள்ளி ஆறுதல் கூறாம
வைக்கிற நீ நீ நீ நீ கொள்ளி
அடி பப்பர
மிட்டாயே ஒரு
கொப்பரத் தேங்காவா
ஏ காத்துல
மேடை போட்டு
கதகளி ஆடாத
காதல கோழிக்குஞ்சா
பொறிக்காத
ஆக்கிய சோறா
நீதான் அரிசியா மாத்தாத
ஆம்பள நெஞ்ச பந்தா
அமுக்காத
பூன முதுக
நீ தடவி தந்தா காட்டு
புலியா மாறுது புள்ள
வேப்பங்கொழுந்தா நீ
உருவி வந்த குங்குமப்
பூவா சிவக்குது உள்ள
உள்ள உள்ள
பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல
பாக்குற பார்வையால
பவுடரும் பூசாத பாவி நீ
என்னக் கூட்டிக் கழிக்காத
நாக்குல சூடம் ஏத்தி
நரம்புல வீசாத ஒட்டடை
போல உசுர அடிக்காத
ஏ ஊமை
மனசுல உருமி
சத்தம் உன்ன நினைச்சா
கேட்குது புள்ள வாசக் கதவுல
சாவிக் கொத்தா என்ன எதுக்கு
நீ இழுக்குற உள்ள உள்ள ஆ ஆ
பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல பப்பரமிட்டாய
போல நீ இனிக்கப் பசியும்
மறக்குதடி
The lyrics for Papparamittai were penned by Yugabharathi.
Papparamittai is a Tamil film song from Velainu Vandhutta Vellaikaaran (2016).
Share this beautiful lyric line with your friends!