
Paavadai Thonga Thonga
From the movie Thangarasu
Read the full lyrics of Paavadai Thonga Thonga from Thangarasu (1992), written by Kamakodiyan, in Tamil & English script.

From the movie Thangarasu
Read the full lyrics of Paavadai Thonga Thonga from Thangarasu (1992), written by Kamakodiyan, in Tamil & English script.
Oooo….paavadai thonga thonga
Poovaadai ponga ponga
Aaththaa enna paaththa kaiyai koththaa
Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu kalai maanu kombuth thaenu
Adi munthaanaiya pottu
Pudhu santhoshaththa kaattu
Ada ekkaalamum ketkum
Intha akkaa maga paattu
Sediyum kodiyum siliriththu kikkaatho
Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanum kalai maanu kombuth thaenu…
Ottikkadi thegam pullarikkum
Oththi ninnaa oorae dulladikkum
Ichchaippadi needhaan katttipidi
Pachchakodi kaattum manjakkili
Malaichaaral ooram kulir kaaththaaduthu
Mazhai kaala megam adhai paaththaaduthu
Adhuthaanae ingae udal soodaeththuthu
Adiyaaththi nenjil oru sugam ketkuthu
Dhenam enakkaaga yaengi nikkum maanae
Naan thottaa enna thosham
Viral pattaa enna mosam
Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu kalai maanu kombuth thaenu…
Veppaththula vaadum vanji manam
Theppakkulam thedum sengamalam
Vetkkam vittu kelu kuththamilla
Vegam vantha yaarum suththamilla
Madi maelae pottu unna thaalaattanum
Magan pola neeyum vanthu vaalaattanum
Azhuthaakka neeyum konjam paaloottanum
Sinukkaama konji ennai seeraattanum
Ada unakkaga saernthu vacha aasai
Naan unnoduthaan mama
Ippa onnaaginen aamaam
Oooo….paavadai thonga thonga
Poovaadai ponga ponga
Aaththaa enna paaththa kaiyai koththaa
Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu kalai maanu kombuth thaenu
Adi munthaanaiya pottu
Pudhu santhosaththa kaattu
Ada ekkaalamum ketkum
Intha akkaa maga paatu
Sediyum kodiyum siliriththu kikkaatho
Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu
Aah
Kalai maanu
Aah
Kombuth thaenu…
ஓஓஒ.....பாவாடை தொங்க தொங்க
பூவாடை பொங்க பொங்க
ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா
ஓஓஓ......ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு....
அடி முந்தானைய போட்டு
புது சந்தோஷத்த காட்டு
அட எக்காலமும் கேட்கும்
இந்த அக்கா மக பாட்டு
செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ
ஓஓஓ......ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு....
ஒட்டிக்கடி தேகம் புல்லரிக்கும்
ஒத்தி நின்னா ஊரே டல்லடிக்கும்
இச்சைப்படி நீதான் கட்டிப்பிடி
பச்சக்கொடி காட்டும் மஞ்சக் கிளி
மலைச்சாரல் ஓரம் குளிர் காத்தாடுது
மழைக் கால மேகம் அதை பாத்தாடுது
அதுதானே இங்கே உடல் சூடேத்துது
அடியாத்தி நெஞ்சில் ஒரு சுகம் கேட்குது
தெனம் எனக்காக ஏங்கி நிக்கும் மானே
நான் தொட்டா என்ன தோஷம்
விரல் பட்டா என்ன மோசம்
ஓஓஓ......ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு....
வெப்பத்துல வாடும் வஞ்சி மனம்
தெப்பக்குளம் தேடும் செங்கமலம்
வெட்கம் விட்டு கேளு குத்தமில்ல
வேகம் வந்தா யாரும் சுத்தமில்ல
மடி மேலே போட்டு உன்ன தாலாட்டணும்
மகன் போல நீயும் வந்து வாலாட்டணும்
அழுதாக்க நீயும் கொஞ்சம் பாலூட்டணும்
சிணுங்காம கொஞ்சி என்னை சீராட்டணும்
அட உனக்காக சேர்த்து வச்ச ஆச
நான் உன்னோடுதான் மாமா
இப்ப ஒண்ணாகினேன் ஆமாம்
ஓஓஒ......பாவாடை தொங்க தொங்க
பூவாடை பொங்க பொங்க
ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா
ஓஓஓ......ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு....
அடி முந்தானைய போட்டு
புது சந்தோஷத்த காட்டு
அட எக்காலமும் கேட்கும்
இந்த அக்கா மக பாட்டு
செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ
ஓஓஓ......ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு
ஆஹ்
கலை மானு
ஆஹ்
கொம்புத் தேனு...
Oooo….paavadai thonga thonga
Poovaadai ponga ponga
Aaththaa enna paaththa kaiyai koththaa
Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu kalai maanu kombuth thaenu
Adi munthaanaiya pottu
Pudhu santhoshaththa kaattu
Ada ekkaalamum ketkum
Intha akkaa maga paattu
Sediyum kodiyum siliriththu kikkaatho
Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanum kalai maanu kombuth thaenu…
Ottikkadi thegam pullarikkum
Oththi ninnaa oorae dulladikkum
Ichchaippadi needhaan katttipidi
Pachchakodi kaattum manjakkili
Malaichaaral ooram kulir kaaththaaduthu
Mazhai kaala megam adhai paaththaaduthu
Adhuthaanae ingae udal soodaeththuthu
Adiyaaththi nenjil oru sugam ketkuthu
Dhenam enakkaaga yaengi nikkum maanae
Naan thottaa enna thosham
Viral pattaa enna mosam
Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu kalai maanu kombuth thaenu…
Veppaththula vaadum vanji manam
Theppakkulam thedum sengamalam
Vetkkam vittu kelu kuththamilla
Vegam vantha yaarum suththamilla
Madi maelae pottu unna thaalaattanum
Magan pola neeyum vanthu vaalaattanum
Azhuthaakka neeyum konjam paaloottanum
Sinukkaama konji ennai seeraattanum
Ada unakkaga saernthu vacha aasai
Naan unnoduthaan mama
Ippa onnaaginen aamaam
Oooo….paavadai thonga thonga
Poovaadai ponga ponga
Aaththaa enna paaththa kaiyai koththaa
Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu kalai maanu kombuth thaenu
Adi munthaanaiya pottu
Pudhu santhosaththa kaattu
Ada ekkaalamum ketkum
Intha akkaa maga paatu
Sediyum kodiyum siliriththu kikkaatho
Oooo…..aavaarang kaattukulla
Aalaana pottapulla
Naanu
Aah
Kalai maanu
Aah
Kombuth thaenu…
ஓஓஒ.....பாவாடை தொங்க தொங்க
பூவாடை பொங்க பொங்க
ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா
ஓஓஓ......ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு....
அடி முந்தானைய போட்டு
புது சந்தோஷத்த காட்டு
அட எக்காலமும் கேட்கும்
இந்த அக்கா மக பாட்டு
செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ
ஓஓஓ......ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு....
ஒட்டிக்கடி தேகம் புல்லரிக்கும்
ஒத்தி நின்னா ஊரே டல்லடிக்கும்
இச்சைப்படி நீதான் கட்டிப்பிடி
பச்சக்கொடி காட்டும் மஞ்சக் கிளி
மலைச்சாரல் ஓரம் குளிர் காத்தாடுது
மழைக் கால மேகம் அதை பாத்தாடுது
அதுதானே இங்கே உடல் சூடேத்துது
அடியாத்தி நெஞ்சில் ஒரு சுகம் கேட்குது
தெனம் எனக்காக ஏங்கி நிக்கும் மானே
நான் தொட்டா என்ன தோஷம்
விரல் பட்டா என்ன மோசம்
ஓஓஓ......ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு....
வெப்பத்துல வாடும் வஞ்சி மனம்
தெப்பக்குளம் தேடும் செங்கமலம்
வெட்கம் விட்டு கேளு குத்தமில்ல
வேகம் வந்தா யாரும் சுத்தமில்ல
மடி மேலே போட்டு உன்ன தாலாட்டணும்
மகன் போல நீயும் வந்து வாலாட்டணும்
அழுதாக்க நீயும் கொஞ்சம் பாலூட்டணும்
சிணுங்காம கொஞ்சி என்னை சீராட்டணும்
அட உனக்காக சேர்த்து வச்ச ஆச
நான் உன்னோடுதான் மாமா
இப்ப ஒண்ணாகினேன் ஆமாம்
ஓஓஒ......பாவாடை தொங்க தொங்க
பூவாடை பொங்க பொங்க
ஆத்தா என்னப் பாத்தா கையை கோத்தா
ஓஓஓ......ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு கலை மானு கொம்புத் தேனு....
அடி முந்தானைய போட்டு
புது சந்தோஷத்த காட்டு
அட எக்காலமும் கேட்கும்
இந்த அக்கா மக பாட்டு
செடியும் கொடியும் சிலிர்த்து கிக்காதோ
ஓஓஓ......ஆவாரங் காட்டுக்குள்ள
ஆளான பொட்டப்புள்ள
நானு
ஆஹ்
கலை மானு
ஆஹ்
கொம்புத் தேனு...
The lyrics for Paavadai Thonga Thonga were penned by Kamakodiyan.
Paavadai Thonga Thonga is a Tamil film song from Thangarasu (1992).
Share this beautiful lyric line with your friends!