
Paattu Oru Paattu Sad
From the movie Nalla Kaalam Porandaachu
Read the full lyrics of Paattu Oru Paattu Sad from Nalla Kaalam Porandaachu (1990), written by Vaali, in Tamil & English script.

From the movie Nalla Kaalam Porandaachu
Read the full lyrics of Paattu Oru Paattu Sad from Nalla Kaalam Porandaachu (1990), written by Vaali, in Tamil & English script.
Paattu oru paattu
Chinnapillai paadum paattu
Paattu oru paattu
Chinnapillai paadum paattu
Kettu idhai kettu
Neengal solla vendum vaazhthu
Paattu oru paattu
Chinnapillai paadum paattu
Kettu idhai kettu
Neengal solla vendum vaazhthu
Paattu oru paattu
Sodhanai thodarnthu varum vedhanai
Adhai edhirthu vaazhnthu kaattu
Adhu thaanae saadhanai
Nermaiyum uruthiyulla nenjamum
Irukkum varai mannil yaedhu mudiyadha kaariyam
Neengaatha pasam kondu
Nilaiyaana naesam kondu
Vaazhgindra pillai ondru vaayara paadum
paattu oru paattu
Paattu oru paattu
Chinnapillai paadum paattu
Kettu idhai kettu
Neengal solla vendum vaazhthu
Paattu oru paattu
Thanthaiyum madi sumandha annaiyum
Mugathin iru kangal endru
Magan pottra vendumae
Kangalai imaigal ena kaathida
Pirantha magan kaalanthoorum paniyattra vendumae
Vidiyaatha iravum illai
Velukkadha kizhakkum illai
Varakkoodum kaalam neram
Vasandhangal nammai serum
Paattu oru paattu
Chinnapillai paadum paattu
Kettu idhai kettu
Neengal solla vendum vaazhthu
Paattu oru paattu
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
சோதனை தொடர்ந்து வரும் வேதனை அதை
எதிர்த்து வாழ்ந்துக் காட்டு அதுதானே சாதனை
நேர்மையும் உறுதியுள்ள நெஞ்சமும்
இருக்கும் வரை மண்ணில் ஏது முடியாத காரியம்
நீங்காத பாசம் கொண்டு
நிலையான நேசம் கொண்டு
வாழ்கின்ற பிள்ளை ஒன்று வாயார பாடும்
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
தந்தையும் மடி சுமந்த அன்னையும் முகத்தின்
இரு கண்கள் என்று மகன் போற்ற வேண்டுமே
கண்களை இமைகளென காத்திட
பிறந்த மகன் காலந்தோறும் பணியாற்ற வேண்டுமே
விடியாத இரவும் இல்லை
வெளுக்காத கிழக்கும் இல்லை
வரக்கூடும் காலம் நேரம்
வசந்தங்கள் நம்மை சேரும்.....
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
Paattu oru paattu
Chinnapillai paadum paattu
Paattu oru paattu
Chinnapillai paadum paattu
Kettu idhai kettu
Neengal solla vendum vaazhthu
Paattu oru paattu
Chinnapillai paadum paattu
Kettu idhai kettu
Neengal solla vendum vaazhthu
Paattu oru paattu
Sodhanai thodarnthu varum vedhanai
Adhai edhirthu vaazhnthu kaattu
Adhu thaanae saadhanai
Nermaiyum uruthiyulla nenjamum
Irukkum varai mannil yaedhu mudiyadha kaariyam
Neengaatha pasam kondu
Nilaiyaana naesam kondu
Vaazhgindra pillai ondru vaayara paadum
paattu oru paattu
Paattu oru paattu
Chinnapillai paadum paattu
Kettu idhai kettu
Neengal solla vendum vaazhthu
Paattu oru paattu
Thanthaiyum madi sumandha annaiyum
Mugathin iru kangal endru
Magan pottra vendumae
Kangalai imaigal ena kaathida
Pirantha magan kaalanthoorum paniyattra vendumae
Vidiyaatha iravum illai
Velukkadha kizhakkum illai
Varakkoodum kaalam neram
Vasandhangal nammai serum
Paattu oru paattu
Chinnapillai paadum paattu
Kettu idhai kettu
Neengal solla vendum vaazhthu
Paattu oru paattu
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
சோதனை தொடர்ந்து வரும் வேதனை அதை
எதிர்த்து வாழ்ந்துக் காட்டு அதுதானே சாதனை
நேர்மையும் உறுதியுள்ள நெஞ்சமும்
இருக்கும் வரை மண்ணில் ஏது முடியாத காரியம்
நீங்காத பாசம் கொண்டு
நிலையான நேசம் கொண்டு
வாழ்கின்ற பிள்ளை ஒன்று வாயார பாடும்
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
தந்தையும் மடி சுமந்த அன்னையும் முகத்தின்
இரு கண்கள் என்று மகன் போற்ற வேண்டுமே
கண்களை இமைகளென காத்திட
பிறந்த மகன் காலந்தோறும் பணியாற்ற வேண்டுமே
விடியாத இரவும் இல்லை
வெளுக்காத கிழக்கும் இல்லை
வரக்கூடும் காலம் நேரம்
வசந்தங்கள் நம்மை சேரும்.....
பாட்டு ஒரு பாட்டு
சின்னப் பிள்ளை பாடும் பாட்டு
கேட்டு இதைக் கேட்டு
நீங்கள் சொல்ல வேண்டும் வாழ்த்து
பாட்டு ஒரு பாட்டு
The lyrics for Paattu Oru Paattu Sad were penned by Vaali.
Paattu Oru Paattu Sad is a Tamil film song from Nalla Kaalam Porandaachu (1990).
Share this beautiful lyric line with your friends!