
Paattezhuthattum Paruvam
From the movie Annavin Aasai
Read the full lyrics of Paattezhuthattum Paruvam from Annavin Aasai (1966), sung by P. Suseela and P. B. Sreenivas and written by Vaali, in Tamil & English script.

From the movie Annavin Aasai
Read the full lyrics of Paattezhuthattum Paruvam from Annavin Aasai (1966), sung by P. Suseela and P. B. Sreenivas and written by Vaali, in Tamil & English script.
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
Azhaikkum anaikkum
Kaiyodu kai seara thudikkum
Ninaikkum nerungum
Nenjodu nenjaaga kalakkum
Koduppathai koduththu
Eduppathai eduththu
Illaatha naadagam nadaththumae
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
Kodiyidai valaiyumae
Ponmaeni thallaadi nadakkumae
Madiyilae kidakkumae
Muththaadum neraththil mayangumae
Kettathu edhuvo kidaiththathu edhuvo
Kannaadi paarththathum vilangumae
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
அழைக்கும் அணைக்கும்
கையோடு கை சேர துடிக்கும்
நினைக்கும் நெருங்கும்
நெஞ்சோடு நெஞ்சாக கலக்கும்
அழைக்கும் அணைக்கும்
கையோடு கை சேர துடிக்கும்
நினைக்கும் நெருங்கும்
நெஞ்சோடு நெஞ்சாக கலக்கும்
இருவர் : கொடுப்பதை கொடுத்து
எடுப்பதை எடுத்து
இல்லாத நாடகம் நடத்துமே
பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
கொடியிடை வளையுமே
பொன்மேனி தள்ளாடி நடக்குமே
மடியிலே கிடக்குமே
முத்தாடும் நேரத்தில் மயங்குமே
கொடியிடை வளையுமே
பொன்மேனி தள்ளாடி நடக்குமே
மடியிலே கிடக்குமே
முத்தாடும் நேரத்தில் மயங்குமே
இருவர் : கேட்டது எதுவோ கிடைத்தது எதுவோ
கண்ணாடி பார்த்ததும் விளங்குமே
பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
இருவர் : பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
Azhaikkum anaikkum
Kaiyodu kai seara thudikkum
Ninaikkum nerungum
Nenjodu nenjaaga kalakkum
Koduppathai koduththu
Eduppathai eduththu
Illaatha naadagam nadaththumae
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
Kodiyidai valaiyumae
Ponmaeni thallaadi nadakkumae
Madiyilae kidakkumae
Muththaadum neraththil mayangumae
Kettathu edhuvo kidaiththathu edhuvo
Kannaadi paarththathum vilangumae
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
Paattezhuthattum paruvam
Isaiyamaikkattum idhayam
Paadi sellattum azhagu
Paarththu rasikkattum aasai
பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
அழைக்கும் அணைக்கும்
கையோடு கை சேர துடிக்கும்
நினைக்கும் நெருங்கும்
நெஞ்சோடு நெஞ்சாக கலக்கும்
அழைக்கும் அணைக்கும்
கையோடு கை சேர துடிக்கும்
நினைக்கும் நெருங்கும்
நெஞ்சோடு நெஞ்சாக கலக்கும்
இருவர் : கொடுப்பதை கொடுத்து
எடுப்பதை எடுத்து
இல்லாத நாடகம் நடத்துமே
பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
கொடியிடை வளையுமே
பொன்மேனி தள்ளாடி நடக்குமே
மடியிலே கிடக்குமே
முத்தாடும் நேரத்தில் மயங்குமே
கொடியிடை வளையுமே
பொன்மேனி தள்ளாடி நடக்குமே
மடியிலே கிடக்குமே
முத்தாடும் நேரத்தில் மயங்குமே
இருவர் : கேட்டது எதுவோ கிடைத்தது எதுவோ
கண்ணாடி பார்த்ததும் விளங்குமே
பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
இருவர் : பாட்டெழுதட்டும் பருவம்
இசையமைக்கட்டும் இதயம்
பாடி செல்லட்டும் அழகு
பார்த்து ரசிக்கட்டும் ஆசை
The song Paattezhuthattum Paruvam from the movie Annavin Aasai was sung by P. Suseela and P. B. Sreenivas.
The music for Annavin Aasai (1966) was composed by K. V. Mahadevan.
The lyrics for Paattezhuthattum Paruvam were penned by Vaali.
Paattezhuthattum Paruvam is a Tamil film song from Annavin Aasai (1966).
Share this beautiful lyric line with your friends!