
Paarthu Konde
From the movie Sandamarutham
Read the full lyrics of Paarthu Konde from Sandamarutham (2015), written by Na. Muthu Kumar, in Tamil & English script.

From the movie Sandamarutham
Read the full lyrics of Paarthu Konde from Sandamarutham (2015), written by Na. Muthu Kumar, in Tamil & English script.
Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen
Neram kaalam podhaamal
Podhum endru kooraamal
Koodum varai maaraamal
Unnai vaasithaen
Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai
Vivaadham nadathavae
Adikkadi pesa
Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen
Nenjukkullae ennenavo
Serndhu kidakku
Athanaiyum sollida thaan
Aasai enakku
Jannal vazhi kangal adhu
Paarthu kedakku
Un kolusoli kaetkum dhooram
Sorgam enakku
Un anbai vida kobathil thaan
Paasam adhigam
Adhu urimaiyai velichathil kaattidumae
Ho vinaavai pol valaindhaen
Un kanaavil naan midhandhaen
Vizhaamal vizhundhaen
Unnidam naanum
Haa… aaa…aaa…
Mazhalaiyil undhan mugam
Paartha manadhu
Mana pennil andha mugam
Thaediyadhae
Undhan veedu enakkadhu
Dhooram illai
Endhan veedum ennai vittu
Pirivadhillai
En nizhalukku ennai vida
Kaadhal adhigam
Adhu ennai mundhi undhan meedhu
Saaindhidumae
Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai
Vivaadham nadathavae
Adikkadi pesa
Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen
Aaaa…aaa… neram kaalam
Podhum endru
Koodum varai maaraamal
Unnai vaasithaen
Haa… vinaavai pol valaindhaen
Un kanaavil naan midhandhaen
Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai (Overlap)
Vizhaamal vizhundhaen
Unnidam naanum
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
நேரம் காலம் போதாமல்
போதும் என்று கூறாமல்
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன்
அடிக்கடி பேச
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ
சேர்ந்து கிடக்கு
அத்தனையும் சொல்லிடத்தான்
ஆசை எனக்கு
ஜன்னல் வழி கண்கள் அது
பார்த்து கிடக்கு
உன் கொலுசொலி கேட்கும் தூரம்
சொர்க்கம் எனக்கு
உன் அன்பை விட கோபத்தில்தான்
பாசம் அதிகம்
அது உரிமையை வெளிச்சத்தில்
காட்டிடுமே
ஹோ வினாவை போல் வளைந்தேன்
உன் கனாவில் நான் மிதந்தேன்
விழாமல் விழுந்தேன்
உன்னிடம் நானும்
ஹா......ஆஅ......ஆ.....
மழலையில் உந்தன் முகம்
பார்த்த மனது
மன பெண்ணில் அந்த முகம்
தேடியதே
உந்தன் வீடு எனக்கது
தூரம் இல்லை
எந்தன் வீடும் என்னை விட்டு
பிரிவதில்லை
என் நிழலுக்கு என்னை விட
காதல் அதிகம்
அது என்னை முந்தி உந்தன் மீது
சாய்ந்திடுமே
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன்
அடிக்கடி பேச
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
ஆஅ......ஆ....நேரம் காலம்
போதும் என்று
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்
ஹா..... வினாவை போல் வளைந்தேன்
உன் கனாவில் நான் மிதந்தேன்
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விழாமல் விழுந்தேன்
உன்னிடம் நானும்
Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen
Neram kaalam podhaamal
Podhum endru kooraamal
Koodum varai maaraamal
Unnai vaasithaen
Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai
Vivaadham nadathavae
Adikkadi pesa
Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen
Nenjukkullae ennenavo
Serndhu kidakku
Athanaiyum sollida thaan
Aasai enakku
Jannal vazhi kangal adhu
Paarthu kedakku
Un kolusoli kaetkum dhooram
Sorgam enakku
Un anbai vida kobathil thaan
Paasam adhigam
Adhu urimaiyai velichathil kaattidumae
Ho vinaavai pol valaindhaen
Un kanaavil naan midhandhaen
Vizhaamal vizhundhaen
Unnidam naanum
Haa… aaa…aaa…
Mazhalaiyil undhan mugam
Paartha manadhu
Mana pennil andha mugam
Thaediyadhae
Undhan veedu enakkadhu
Dhooram illai
Endhan veedum ennai vittu
Pirivadhillai
En nizhalukku ennai vida
Kaadhal adhigam
Adhu ennai mundhi undhan meedhu
Saaindhidumae
Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai
Vivaadham nadathavae
Adikkadi pesa
Paarthu kondae pesaamal
Pesi kondae thoongaamal
Thoongum ennam thondraamal
Unnai yosithaen
Aaaa…aaa… neram kaalam
Podhum endru
Koodum varai maaraamal
Unnai vaasithaen
Haa… vinaavai pol valaindhaen
Un kanaavil naan midhandhaen
Vinodha paarvaiyilae
Sila vinaadi moochadaippaai (Overlap)
Vizhaamal vizhundhaen
Unnidam naanum
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
நேரம் காலம் போதாமல்
போதும் என்று கூறாமல்
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன்
அடிக்கடி பேச
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னவோ
சேர்ந்து கிடக்கு
அத்தனையும் சொல்லிடத்தான்
ஆசை எனக்கு
ஜன்னல் வழி கண்கள் அது
பார்த்து கிடக்கு
உன் கொலுசொலி கேட்கும் தூரம்
சொர்க்கம் எனக்கு
உன் அன்பை விட கோபத்தில்தான்
பாசம் அதிகம்
அது உரிமையை வெளிச்சத்தில்
காட்டிடுமே
ஹோ வினாவை போல் வளைந்தேன்
உன் கனாவில் நான் மிதந்தேன்
விழாமல் விழுந்தேன்
உன்னிடம் நானும்
ஹா......ஆஅ......ஆ.....
மழலையில் உந்தன் முகம்
பார்த்த மனது
மன பெண்ணில் அந்த முகம்
தேடியதே
உந்தன் வீடு எனக்கது
தூரம் இல்லை
எந்தன் வீடும் என்னை விட்டு
பிரிவதில்லை
என் நிழலுக்கு என்னை விட
காதல் அதிகம்
அது என்னை முந்தி உந்தன் மீது
சாய்ந்திடுமே
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விவாதம் நடத்துவேன்
அடிக்கடி பேச
பார்த்து கொண்டே பேசாமல்
பேசிக்கொண்டே தூங்காமல்
தூங்கும் எண்ணம் தோன்றாமல்
உன்னை யோசித்தேன்
ஆஅ......ஆ....நேரம் காலம்
போதும் என்று
கூடும் வரை மாறாமல்
உன்னை வாசித்தேன்
ஹா..... வினாவை போல் வளைந்தேன்
உன் கனாவில் நான் மிதந்தேன்
வினோத பார்வையிலே
சில விநாடி மூச்சடைப்பாய்
விழாமல் விழுந்தேன்
உன்னிடம் நானும்
The lyrics for Paarthu Konde were penned by Na. Muthu Kumar.
Paarthu Konde is a Tamil film song from Sandamarutham (2015).
Share this beautiful lyric line with your friends!