Male
Paarththaalum ninaiththaalum padiththaalum padikka
Pakkam nindru kettaalum parinthul unarnthaalum
Paarththaalum ninaiththaalum padiththaalum padikka
Pakkam nindru kettaalum parinthul unarnthaalum
Parththaalum ninaiththaalum….
Male
Eerththaalum pidiththaalum katti anaiththaalum
Eerththaalum pidiththaalum katti anaiththaalum
Iththanaikkum thiththikkum iniththa suvai karumbae
Male
Paarththaalum ninaiththaalum padiththaalum padikka
Pakkam nindru kettaalum parinthul unarnthaalum
Male
Paarththaalum ninaiththaalum padiththaalum padikka
Pakkam nindru kettaalum parinthul unarnthaalum
Paarththaalum ninaiththaalum…..
Male
Verththaavi mayangaathu kanintha narunganiyae
Meimmai arivaanantham vilakkum arul amuthae
Theerththaa endru anbarellaam thozh pothuvil nadikkum
Deiva naduththarasae en sirumozhi yaerarulae
Male
Paarththaalum ninaiththaalum padiththaalum padikka
Pakkam nindru kettaalum parinthul unarnthaalum
Paarththaalum ninaiththaalum…..
ஆண்
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்
பார்த்தாலும் நினைத்தாலும்.....
ஆண்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே
ஆண்
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும்
படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்
ஆண்
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும்
படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்
பார்த்தாலும் நினைத்தாலும்.....
ஆண்
வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே
மெய்ம்மை அறிவானந்தம் விளக்கும் அருள் அமுதே
தீர்த்தா என்று அன்பரெலாம் தொழப் பொதுவில் நடிக்கும்
தெய்வ நடுத்தரசே என் சிறுமொழி ஏற்றருளே..
ஆண்
பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும்
படிக்கப் பக்கம் நின்று கேட்டாலும் பரிந்துள் உணர்ந்தாலும்
பார்த்தாலும் நினைத்தாலும்.....