Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae
Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….
Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae
Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….
Maalai medai manjal dheepam
Mayakkum nathu maarbu
Kaalai kaattru kannal saaru
Kaniyum unathu paarvai
Maalai medai manjal dheepam
Mayakkum nathu maarbu
Kaalai kaattru kannal saaru
Kaniyum unathu paarvai
Mella thulliyodum
Pullimaanai thottu sera
Minnum velli pondra
Kannam thannai thatti paarkka
Unnai kandaen
En vaazhviil nee kaarkkaalamae
Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae
Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….
Vaazhai thottam annam minnal
Uvamai unakku kodi
Vaasal mnnae pesum sirppam
Varum kavithai paadi
Vaazhai thottam annam minnal
Uvamai unakku kodi
Vaasal mnnae pesum sirppam
Varum kavithai paadi
Indru anthi neram vantha theril unnai yaettri
Endrum alli alli kaiyil vaiththu thaenai oottri
Indru pola naam vaazh nam devan thanthaan
Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae
Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே....
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே........
இது அவன் தந்த புதுச் சங்கமே........
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே....
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே........
இது அவன் தந்த புதுச் சங்கமே........
மாலை மேடை மஞ்சள் தீபம்
மயக்கும் உனது மார்பு
காலைக் காற்று கன்னல் சாறு
கனியும் உனது பார்வை
மாலை மேடை மஞ்சள் தீபம்
மயக்கும் உனது மார்பு
காலைக் காற்று கன்னல் சாறு
கனியும் உனது பார்வை
மெல்ல துள்ளியோடும்
புள்ளி மானை தொட்டுச் சேர
மின்னும் வெள்ளி போன்ற
கன்னம் தன்னை தட்டிப் பார்க்க
உன்னைக் கண்டேன்
என் வாழ்வில் நீ கார்க்காலமே
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே....
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே........
இது அவன் தந்த புதுச் சங்கமே........
வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்
உவமை உனக்குக் கோடி
வாசல் முன்னே பேசும் சிற்பம்
வருக கவிதை பாடி
வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்
உவமை உனக்குக் கோடி
வாசல் முன்னே பேசும் சிற்பம்
வருக கவிதை பாடி
இன்று அந்தி நேரம் வந்த தேரில் உன்னை ஏற்றி
என்றும் அள்ளி அள்ளிக் கையில் வைத்து தேனை ஊற்றி
இன்று போல நாம் வாழ நம் தேவன் தந்தான்..........
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே....
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே........
இது அவன் தந்த புதுச் சங்கமே........
இருவர் : இது அவன் தந்த புதுச் சங்கமே........
English Script
Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae
Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….
Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae
Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….
Maalai medai manjal dheepam
Mayakkum nathu maarbu
Kaalai kaattru kannal saaru
Kaniyum unathu paarvai
Maalai medai manjal dheepam
Mayakkum nathu maarbu
Kaalai kaattru kannal saaru
Kaniyum unathu paarvai
Mella thulliyodum
Pullimaanai thottu sera
Minnum velli pondra
Kannam thannai thatti paarkka
Unnai kandaen
En vaazhviil nee kaarkkaalamae
Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae
Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….
Vaazhai thottam annam minnal
Uvamai unakku kodi
Vaasal mnnae pesum sirppam
Varum kavithai paadi
Vaazhai thottam annam minnal
Uvamai unakku kodi
Vaasal mnnae pesum sirppam
Varum kavithai paadi
Indru anthi neram vantha theril unnai yaettri
Endrum alli alli kaiyil vaiththu thaenai oottri
Indru pola naam vaazh nam devan thanthaan
Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae
Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….
தமிழ் வரிகள்
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே....
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே........
இது அவன் தந்த புதுச் சங்கமே........
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே....
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே........
இது அவன் தந்த புதுச் சங்கமே........
மாலை மேடை மஞ்சள் தீபம்
மயக்கும் உனது மார்பு
காலைக் காற்று கன்னல் சாறு
கனியும் உனது பார்வை
மாலை மேடை மஞ்சள் தீபம்
மயக்கும் உனது மார்பு
காலைக் காற்று கன்னல் சாறு
கனியும் உனது பார்வை
மெல்ல துள்ளியோடும்
புள்ளி மானை தொட்டுச் சேர
மின்னும் வெள்ளி போன்ற
கன்னம் தன்னை தட்டிப் பார்க்க
உன்னைக் கண்டேன்
என் வாழ்வில் நீ கார்க்காலமே
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே....
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே........
இது அவன் தந்த புதுச் சங்கமே........
வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்
உவமை உனக்குக் கோடி
வாசல் முன்னே பேசும் சிற்பம்
வருக கவிதை பாடி
வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்
உவமை உனக்குக் கோடி
வாசல் முன்னே பேசும் சிற்பம்
வருக கவிதை பாடி
இன்று அந்தி நேரம் வந்த தேரில் உன்னை ஏற்றி
என்றும் அள்ளி அள்ளிக் கையில் வைத்து தேனை ஊற்றி
இன்று போல நாம் வாழ நம் தேவன் தந்தான்..........
பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே....
விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே........
இது அவன் தந்த புதுச் சங்கமே........
இருவர் : இது அவன் தந்த புதுச் சங்கமே........
Frequently Asked Questions
The song Paadu Thendrale Puthu Manam from the movie Nellikani was sung by P. Jayachandran and Vani Jairam.
The music for Nellikani (1981) was composed by Shankar Ganesh.
The lyrics for Paadu Thendrale Puthu Manam were penned by Kannadasan.
Paadu Thendrale Puthu Manam is a Tamil film song from Nellikani (1981).
