Click any line to highlight and share it as a quote!
Male

Paadu thendralae pudhu manam vanthathu

Aadu thogaiyae pudhu isai vanthathu

Female

Kadhalenum poo mazhaiyai paadiduvaai

Kavithaiyilae nenjamae

Male

Viraivinilae manjamae

Idhu avan thantha pudhu sangamae….

Idhu avan thantha pudhu sangamae….

Female

Paadu thendralae pudhu manam vanthathu

Aadu thogaiyae pudhu isai vanthathu

Male

Kadhalenum poo mazhaiyai paadiduvaai

Kavithaiyilae nenjamae

Female

Viraivinilae manjamae

Idhu avan thantha pudhu sangamae….

Idhu avan thantha pudhu sangamae….

Female

Maalai medai manjal dheepam

Mayakkum nathu maarbu

Male

Kaalai kaattru kannal saaru

Kaniyum unathu paarvai

Female

Maalai medai manjal dheepam

Mayakkum nathu maarbu

Male

Kaalai kaattru kannal saaru

Kaniyum unathu paarvai

Female

Mella thulliyodum

Pullimaanai thottu sera

Male

Minnum velli pondra

Kannam thannai thatti paarkka

Female

Unnai kandaen

En vaazhviil nee kaarkkaalamae

Male

Paadu thendralae pudhu manam vanthathu

Aadu thogaiyae pudhu isai vanthathu

Female

Kadhalenum poo mazhaiyai paadiduvaai

Kavithaiyilae nenjamae

Male

Viraivinilae manjamae

Idhu avan thantha pudhu sangamae….

Idhu avan thantha pudhu sangamae….

Male

Vaazhai thottam annam minnal

Uvamai unakku kodi

Female

Vaasal mnnae pesum sirppam

Varum kavithai paadi

Male

Vaazhai thottam annam minnal

Uvamai unakku kodi

Female

Vaasal mnnae pesum sirppam

Varum kavithai paadi

Male

Indru anthi neram vantha theril unnai yaettri

Female

Endrum alli alli kaiyil vaiththu thaenai oottri

Male

Indru pola naam vaazh nam devan thanthaan

Female

Paadu thendralae pudhu manam vanthathu

Aadu thogaiyae pudhu isai vanthathu

Male

Kadhalenum poo mazhaiyai paadiduvaai

Kavithaiyilae nenjamae

Female

Viraivinilae manjamae

Idhu avan thantha pudhu sangamae….

Male

Idhu avan thantha pudhu sangamae….

Both

Idhu avan thantha pudhu sangamae….

ஆண்

பாடு தென்றலே புது மணம் வந்தது

ஆடு தோகையே புது இசை வந்தது

பெண்

காதலெனும் பூ மழையை பாடிடுவாய்

கவிதையிலே நெஞ்சமே....

ஆண்

விரைவினிலே மஞ்சமே

இது அவன் தந்த புதுச் சங்கமே........

இது அவன் தந்த புதுச் சங்கமே........

பெண்

பாடு தென்றலே புது மணம் வந்தது

ஆடு தோகையே புது இசை வந்தது

ஆண்

காதலெனும் பூ மழையை பாடிடுவாய்

கவிதையிலே நெஞ்சமே....

பெண்

விரைவினிலே மஞ்சமே

இது அவன் தந்த புதுச் சங்கமே........

இது அவன் தந்த புதுச் சங்கமே........

பெண்

மாலை மேடை மஞ்சள் தீபம்

மயக்கும் உனது மார்பு

ஆண்

காலைக் காற்று கன்னல் சாறு

கனியும் உனது பார்வை

பெண்

மாலை மேடை மஞ்சள் தீபம்

மயக்கும் உனது மார்பு

ஆண்

காலைக் காற்று கன்னல் சாறு

கனியும் உனது பார்வை

பெண்

மெல்ல துள்ளியோடும்

புள்ளி மானை தொட்டுச் சேர

ஆண்

மின்னும் வெள்ளி போன்ற

கன்னம் தன்னை தட்டிப் பார்க்க

பெண்

உன்னைக் கண்டேன்

என் வாழ்வில் நீ கார்க்காலமே

ஆண்

பாடு தென்றலே புது மணம் வந்தது

ஆடு தோகையே புது இசை வந்தது

பெண்

காதலெனும் பூ மழையை பாடிடுவாய்

கவிதையிலே நெஞ்சமே....

ஆண்

விரைவினிலே மஞ்சமே

இது அவன் தந்த புதுச் சங்கமே........

இது அவன் தந்த புதுச் சங்கமே........

ஆண்

வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்

உவமை உனக்குக் கோடி

பெண்

வாசல் முன்னே பேசும் சிற்பம்

வருக கவிதை பாடி

ஆண்

வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்

உவமை உனக்குக் கோடி

பெண்

வாசல் முன்னே பேசும் சிற்பம்

வருக கவிதை பாடி

ஆண்

இன்று அந்தி நேரம் வந்த தேரில் உன்னை ஏற்றி

பெண்

என்றும் அள்ளி அள்ளிக் கையில் வைத்து தேனை ஊற்றி

ஆண்

இன்று போல நாம் வாழ நம் தேவன் தந்தான்..........

பெண்

பாடு தென்றலே புது மணம் வந்தது

ஆடு தோகையே புது இசை வந்தது

ஆண்

காதலெனும் பூ மழையை பாடிடுவாய்

கவிதையிலே நெஞ்சமே....

பெண்

விரைவினிலே மஞ்சமே

இது அவன் தந்த புதுச் சங்கமே........

ஆண்

இது அவன் தந்த புதுச் சங்கமே........

இருவர் : இது அவன் தந்த புதுச் சங்கமே........

English Script

Male

Paadu thendralae pudhu manam vanthathu

Aadu thogaiyae pudhu isai vanthathu

Female

Kadhalenum poo mazhaiyai paadiduvaai

Kavithaiyilae nenjamae

Male

Viraivinilae manjamae

Idhu avan thantha pudhu sangamae….

Idhu avan thantha pudhu sangamae….

Female

Paadu thendralae pudhu manam vanthathu

Aadu thogaiyae pudhu isai vanthathu

Male

Kadhalenum poo mazhaiyai paadiduvaai

Kavithaiyilae nenjamae

Female

Viraivinilae manjamae

Idhu avan thantha pudhu sangamae….

Idhu avan thantha pudhu sangamae….

Female

Maalai medai manjal dheepam

Mayakkum nathu maarbu

Male

Kaalai kaattru kannal saaru

Kaniyum unathu paarvai

Female

Maalai medai manjal dheepam

Mayakkum nathu maarbu

Male

Kaalai kaattru kannal saaru

Kaniyum unathu paarvai

Female

Mella thulliyodum

Pullimaanai thottu sera

Male

Minnum velli pondra

Kannam thannai thatti paarkka

Female

Unnai kandaen

En vaazhviil nee kaarkkaalamae

Male

Paadu thendralae pudhu manam vanthathu

Aadu thogaiyae pudhu isai vanthathu

Female

Kadhalenum poo mazhaiyai paadiduvaai

Kavithaiyilae nenjamae

Male

Viraivinilae manjamae

Idhu avan thantha pudhu sangamae….

Idhu avan thantha pudhu sangamae….

Male

Vaazhai thottam annam minnal

Uvamai unakku kodi

Female

Vaasal mnnae pesum sirppam

Varum kavithai paadi

Male

Vaazhai thottam annam minnal

Uvamai unakku kodi

Female

Vaasal mnnae pesum sirppam

Varum kavithai paadi

Male

Indru anthi neram vantha theril unnai yaettri

Female

Endrum alli alli kaiyil vaiththu thaenai oottri

Male

Indru pola naam vaazh nam devan thanthaan

Female

Paadu thendralae pudhu manam vanthathu

Aadu thogaiyae pudhu isai vanthathu

Male

Kadhalenum poo mazhaiyai paadiduvaai

Kavithaiyilae nenjamae

Female

Viraivinilae manjamae

Idhu avan thantha pudhu sangamae….

Male

Idhu avan thantha pudhu sangamae….

Both

Idhu avan thantha pudhu sangamae….

தமிழ் வரிகள்

ஆண்

பாடு தென்றலே புது மணம் வந்தது

ஆடு தோகையே புது இசை வந்தது

பெண்

காதலெனும் பூ மழையை பாடிடுவாய்

கவிதையிலே நெஞ்சமே....

ஆண்

விரைவினிலே மஞ்சமே

இது அவன் தந்த புதுச் சங்கமே........

இது அவன் தந்த புதுச் சங்கமே........

பெண்

பாடு தென்றலே புது மணம் வந்தது

ஆடு தோகையே புது இசை வந்தது

ஆண்

காதலெனும் பூ மழையை பாடிடுவாய்

கவிதையிலே நெஞ்சமே....

பெண்

விரைவினிலே மஞ்சமே

இது அவன் தந்த புதுச் சங்கமே........

இது அவன் தந்த புதுச் சங்கமே........

பெண்

மாலை மேடை மஞ்சள் தீபம்

மயக்கும் உனது மார்பு

ஆண்

காலைக் காற்று கன்னல் சாறு

கனியும் உனது பார்வை

பெண்

மாலை மேடை மஞ்சள் தீபம்

மயக்கும் உனது மார்பு

ஆண்

காலைக் காற்று கன்னல் சாறு

கனியும் உனது பார்வை

பெண்

மெல்ல துள்ளியோடும்

புள்ளி மானை தொட்டுச் சேர

ஆண்

மின்னும் வெள்ளி போன்ற

கன்னம் தன்னை தட்டிப் பார்க்க

பெண்

உன்னைக் கண்டேன்

என் வாழ்வில் நீ கார்க்காலமே

ஆண்

பாடு தென்றலே புது மணம் வந்தது

ஆடு தோகையே புது இசை வந்தது

பெண்

காதலெனும் பூ மழையை பாடிடுவாய்

கவிதையிலே நெஞ்சமே....

ஆண்

விரைவினிலே மஞ்சமே

இது அவன் தந்த புதுச் சங்கமே........

இது அவன் தந்த புதுச் சங்கமே........

ஆண்

வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்

உவமை உனக்குக் கோடி

பெண்

வாசல் முன்னே பேசும் சிற்பம்

வருக கவிதை பாடி

ஆண்

வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்

உவமை உனக்குக் கோடி

பெண்

வாசல் முன்னே பேசும் சிற்பம்

வருக கவிதை பாடி

ஆண்

இன்று அந்தி நேரம் வந்த தேரில் உன்னை ஏற்றி

பெண்

என்றும் அள்ளி அள்ளிக் கையில் வைத்து தேனை ஊற்றி

ஆண்

இன்று போல நாம் வாழ நம் தேவன் தந்தான்..........

பெண்

பாடு தென்றலே புது மணம் வந்தது

ஆடு தோகையே புது இசை வந்தது

ஆண்

காதலெனும் பூ மழையை பாடிடுவாய்

கவிதையிலே நெஞ்சமே....

பெண்

விரைவினிலே மஞ்சமே

இது அவன் தந்த புதுச் சங்கமே........

ஆண்

இது அவன் தந்த புதுச் சங்கமே........

இருவர் : இது அவன் தந்த புதுச் சங்கமே........

Frequently Asked Questions

The song Paadu Thendrale Puthu Manam from the movie Nellikani was sung by P. Jayachandran and Vani Jairam.

The music for Nellikani (1981) was composed by Shankar Ganesh.

The lyrics for Paadu Thendrale Puthu Manam were penned by Kannadasan.

Paadu Thendrale Puthu Manam is a Tamil film song from Nellikani (1981).