Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
Irunda megam thirandu vandhu
Surundu surundu vilum koondhal
Karandha paalil pirandhu vandhu
Kaniya kaniya nirkkum kannam
Irunda megam thirandu vandhu
Surundu surundu vilum koondhal
Karandha paalil pirandhu vandhu
Kaniya kaniya nirkkum kannam
Oru pakkam kodi vittu
Maru pakkam ilai vittu
Malargindra udal allava
Iravukkum pagalukkum
Uravukku thudikkindra
Azhagukku kadhai sollava
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
Paruvamingae kavanam engae
Payanthu payanthu enna paarvai
Uruvam paarthu urugum bothu
Unadhu mugathil enna vervai
Paruvamingae kavanam engae
Payanthu payanthu enna paarvai
Uruvam paarthu urugum bothu
Unadhu mugathil enna vervai
Nadapathu nadakattum mudivathu mudiyattum
Namakkenna aruginil vaa
Inba ragasiyam varugindra pirarukku
Therivadhu thavarallava
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
இருண்ட மேகம் திரண்டு வந்து
சுருண்டு சுருண்டு விழும் கூந்தல்
கறந்த பாலில் பிறந்து வந்து
கனியக் கனிய நிற்கும் கன்னம்
இருண்ட மேகம் திரண்டு வந்து
சுருண்டு சுருண்டு விழும் கூந்தல்
கறந்த பாலில் பிறந்து வந்து
கனியக் கனிய நிற்கும் கன்னம்
ஒரு பக்கம் கொடி விட்டு
மறு பக்கம் இலை விட்டு
மலர்கின்ற உடலல்லவா
இரவுக்கும் பகலுக்கும் உறவுக்குத் துடிக்கின்ற
அழகுக் கதை சொல்லவா
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
பருவமிங்கே கவனமெங்கே
பயந்து பயந்து என்ன பார்வை
உருவம் பார்த்து உருகும் போது
உனது முகத்தில் என்ன வேர்வை
பருவமிங்கே கவனமெங்கே
பயந்து பயந்து என்ன பார்வை
உருவம் பார்த்து உருகும் போது
உனது முகத்தில் என்ன வேர்வை
நடப்பது நடக்கட்டும் முடிவது முடியட்டும்
நமக்கென்ன அருகினில் வா
இன்ப ரகசியம் என்பது வருகின்ற பிறருக்கு
தெரிவது தவறல்லவா........
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
English Script
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
Irunda megam thirandu vandhu
Surundu surundu vilum koondhal
Karandha paalil pirandhu vandhu
Kaniya kaniya nirkkum kannam
Irunda megam thirandu vandhu
Surundu surundu vilum koondhal
Karandha paalil pirandhu vandhu
Kaniya kaniya nirkkum kannam
Oru pakkam kodi vittu
Maru pakkam ilai vittu
Malargindra udal allava
Iravukkum pagalukkum
Uravukku thudikkindra
Azhagukku kadhai sollava
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
Paruvamingae kavanam engae
Payanthu payanthu enna paarvai
Uruvam paarthu urugum bothu
Unadhu mugathil enna vervai
Paruvamingae kavanam engae
Payanthu payanthu enna paarvai
Uruvam paarthu urugum bothu
Unadhu mugathil enna vervai
Nadapathu nadakattum mudivathu mudiyattum
Namakkenna aruginil vaa
Inba ragasiyam varugindra pirarukku
Therivadhu thavarallava
Oruvar pinnalae oruvar
Pudhu ulagam kaana ingu varuga
Paruvam vilaiyaadum nilavil
Isai paadi nadamaada varuga varuga varuga
தமிழ் வரிகள்
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
இருண்ட மேகம் திரண்டு வந்து
சுருண்டு சுருண்டு விழும் கூந்தல்
கறந்த பாலில் பிறந்து வந்து
கனியக் கனிய நிற்கும் கன்னம்
இருண்ட மேகம் திரண்டு வந்து
சுருண்டு சுருண்டு விழும் கூந்தல்
கறந்த பாலில் பிறந்து வந்து
கனியக் கனிய நிற்கும் கன்னம்
ஒரு பக்கம் கொடி விட்டு
மறு பக்கம் இலை விட்டு
மலர்கின்ற உடலல்லவா
இரவுக்கும் பகலுக்கும் உறவுக்குத் துடிக்கின்ற
அழகுக் கதை சொல்லவா
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
பருவமிங்கே கவனமெங்கே
பயந்து பயந்து என்ன பார்வை
உருவம் பார்த்து உருகும் போது
உனது முகத்தில் என்ன வேர்வை
பருவமிங்கே கவனமெங்கே
பயந்து பயந்து என்ன பார்வை
உருவம் பார்த்து உருகும் போது
உனது முகத்தில் என்ன வேர்வை
நடப்பது நடக்கட்டும் முடிவது முடியட்டும்
நமக்கென்ன அருகினில் வா
இன்ப ரகசியம் என்பது வருகின்ற பிறருக்கு
தெரிவது தவறல்லவா........
ஒருவர் பின்னாலே ஒருவர்
புது உலகம் காண இங்கு வருக
பருவம் விளையாடும் நிலவில்
இசை பாடி நடமாட வருக வருக வருக
Frequently Asked Questions
The song Oruvar Pinnale from the movie Panthayam was sung by P. Susheela.
The music for Panthayam (1967) was composed by T. R. Pappa.
The lyrics for Oruvar Pinnale were penned by Kannadasan.
Oruvar Pinnale is a Tamil film song from Panthayam (1967).
