Click any line to highlight and share it as a quote!
Male

Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai

Female

Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai

Male

Oru vaanavil…

Male

Valar koondhalin manam sugam

Idhamaaga thoongavaa

Vana raaniyin idhazhgalil

Pudhu raagam paadavaa

Female

Madi konda thaenai manam kolla

Varugindra mullai ingae

Kalai maanin ullam kalaiyaamal

Kalikkindra kalainjan engae

Male

Kalaigal nee kalainjan naan

Kavidhaigal paadavaa

Male

Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai

Male

Oru vaanavil…

Female

Unakkaagavae kanindhadhu

Malai thotta maadhulai

Unakkaagavae malarndhadhu

Malai koyil malligai

Male

Inikkindra kaalam thodaraadho

Ini endhan ullam unadhu

Anaikkindra sondham valaraadho

Ini endhan vaazhvum unadhu

Female

Thodargavae valargavae

Idhu oru kaaviyam

Female

{Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Male

Mmm… mm… mmm…

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai }

Female

Mmm… mmm… mmm… mmm…} (Overlap)

Female

{Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Male

Mmm… mm… mmm…

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai }

Female

Mmm… mmm…aaha aaha aaha aaha

Aaha aaha mm mmm…} (Overlap)

ஆண்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண்

ஒரு வானவில்.....

ஆண்

வளர் கூந்தலின் மணம் சுகம்

இதமாகத் தூங்கவா

வன ராணியின் இதழ்களில்

புது ராகம் பாடவா

பெண்

மடி கொண்ட தேனை மனம் கொள்ள

வருகின்ற முல்லை இங்கே

கலைமானின் உள்ளம் கலையாமல்

களிக்கின்ற கலைஞன் எங்கே

ஆண்

கலைகள் நீ கலைஞன் நான்

கவிதைகள் பாடவா

ஆண்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண்

ஒரு வானவில்.....

பெண்

உனக்காகவே கனிந்தது

மலைத்தோட்ட மாதுளை

உனக்காகவே மலர்ந்தது

கலைக் கோயில் மல்லிகை

ஆண்

இனிக்கின்ற காலம் தொடராதோ

இனியெந்தன் உள்ளம் உனது

அணைக்கின்ற சொந்தம் வளராதோ

இனியெந்தன் வாழ்வும் உனது

பெண்

தொடர்கவே வளர்கவே

இது ஒரு காவியம்

பெண்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

ஆண்

ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்....

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

பெண்

ம்ம்ம்....ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம்

பெண்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

ஆண்

ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்....

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

பெண்

ம்ம்ம்....ம்ம்ம்.....ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்......

English Script

Male

Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai

Female

Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai

Male

Oru vaanavil…

Male

Valar koondhalin manam sugam

Idhamaaga thoongavaa

Vana raaniyin idhazhgalil

Pudhu raagam paadavaa

Female

Madi konda thaenai manam kolla

Varugindra mullai ingae

Kalai maanin ullam kalaiyaamal

Kalikkindra kalainjan engae

Male

Kalaigal nee kalainjan naan

Kavidhaigal paadavaa

Male

Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai

Male

Oru vaanavil…

Female

Unakkaagavae kanindhadhu

Malai thotta maadhulai

Unakkaagavae malarndhadhu

Malai koyil malligai

Male

Inikkindra kaalam thodaraadho

Ini endhan ullam unadhu

Anaikkindra sondham valaraadho

Ini endhan vaazhvum unadhu

Female

Thodargavae valargavae

Idhu oru kaaviyam

Female

{Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Male

Mmm… mm… mmm…

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai }

Female

Mmm… mmm… mmm… mmm…} (Overlap)

Female

{Oru vaanavil polae

En vaazhvilae vandhaai

Male

Mmm… mm… mmm…

Un paarvaiyaal enai vendraai

En uyirilae nee kalandhaai }

Female

Mmm… mmm…aaha aaha aaha aaha

Aaha aaha mm mmm…} (Overlap)

தமிழ் வரிகள்

ஆண்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண்

ஒரு வானவில்.....

ஆண்

வளர் கூந்தலின் மணம் சுகம்

இதமாகத் தூங்கவா

வன ராணியின் இதழ்களில்

புது ராகம் பாடவா

பெண்

மடி கொண்ட தேனை மனம் கொள்ள

வருகின்ற முல்லை இங்கே

கலைமானின் உள்ளம் கலையாமல்

களிக்கின்ற கலைஞன் எங்கே

ஆண்

கலைகள் நீ கலைஞன் நான்

கவிதைகள் பாடவா

ஆண்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

ஆண்

ஒரு வானவில்.....

பெண்

உனக்காகவே கனிந்தது

மலைத்தோட்ட மாதுளை

உனக்காகவே மலர்ந்தது

கலைக் கோயில் மல்லிகை

ஆண்

இனிக்கின்ற காலம் தொடராதோ

இனியெந்தன் உள்ளம் உனது

அணைக்கின்ற சொந்தம் வளராதோ

இனியெந்தன் வாழ்வும் உனது

பெண்

தொடர்கவே வளர்கவே

இது ஒரு காவியம்

பெண்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

ஆண்

ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்....

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

பெண்

ம்ம்ம்....ம்ம்ம்.....ம்ம்ம்....ம்ம்ம்

பெண்

ஒரு வானவில் போலே

என் வாழ்விலே வந்தாய்

ஆண்

ம்ம்ம்......ம்ம்.....ம்ம்ம்....

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

பெண்

ம்ம்ம்....ம்ம்ம்.....ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

ஆஹா ஆஹா ம்ம் ம்ம்ம்......

Frequently Asked Questions

The lyrics for Oru Vanavil Pole were penned by Panchu Arunachalam.

Oru Vanavil Pole is a Tamil film song from Kaatrinile Varum Geetham (1978).