Click any line to highlight and share it as a quote!
Male

Oru thattana pola thattana pola

Naan paranthenae

Oru chittaaga thanae chittaaga thanae

Naan methanthenae

Male

Kunjondu parthen kondanu ketten

Inthaanu manasa kuduthutiyae

Unnoda azhaga ukkandhu pazhaga

En peril muzhusa eluthitiyae

Male

Naan sitthu erumba

Tharaiyil nadakiren

Unna sakkaraiya

Thalaiyilae somakkuren…aaannn…

Male

Oru thattana pola thattana pola

Naan paranthenae

Oru chittaaga thanae chittaaga thane

Naan methanthenae

Male

Kaathu patta puluthiya pola

Aasai pattu kelambunen mela

Thooralla thoovunen

Adangunen keezha

Female

Kanjaa mattai kadamuda pecha

Kathu vechi kekura kichaan

Kuruviya vanthu nee

Enakkinnu vaacha

Male

Veyiloda mazhaiyumae sernthu adikkum

Antha azhagiya adhisayam pola

Eppo eppo kitta kitta nee varuvenu

Enni kittu irunthen naala

Female

Athu ellam terinji thanae

Un arugil vanthen naanae…ae…..

Male

Oru thattanaaaa

Thattanaa paranthen

Oru chittaanaaa

Chittaanaaa methanthen

Female

Aala vittu pakura azhaga

Aatthi ippo inikithu mozhagha

Eppadi ippadi

Nee ennai maathuna

Male

Aalankatti mazhaiyai eranjen

Aattu kutti kanakka thirinjen

Elaiya nee neettuna

Thalaiya naan aatuven

Female

Chekka chekka sevanthen

Kannum kannum than

Enna panni tholacha ennai

Kootti kunjom kulachen

Parthen en nenja

Michammagha neeyum vanthu ninna

Male

Mela irukkavan potta kodu

En nenju than unakku veedu…uuu

Female

Oru thattana pola thattana polaa

Naan paranthenae

Oru chittaaga thanae chittaaga thane

Naan methanthenae

Female

Kunjomdu partha kondanu ketta

Inthaanu manasa kuduthitennae

Ennoda azhaga eppodhum pazhaga

Un peril muzhusa eluthitennae

Male

Hmm…mmm…mmmmm

Hmmm…mmm…mmm…mmmm…

ஆண்

ஒரு தட்டான

போல தட்டான போல

நான் பறந்தேனே ஒரு

சிட்டாக தானே சிட்டாக

தானே நான் மிதந்தேனே

ஆண்

கொஞ்சோண்டு

பார்த்தேன் கொண்டானு

கேட்டேன் இந்தான்னு

மனச குடுத்துட்டியே

உன்னோட அழகா உக்காந்து

பழக என் பேரில் முழுசா

எழுதிட்டியே

ஆண்

நான் சித்து எறும்பா

தரையில் நடக்கிறேன்

உன்ன சக்கரையா

தலையிலே சொமக்குறேன்

ஆன்

ஆண்

ஒரு தட்டான போல

தட்டான போல நான்

பறந்தேனே ஒரு சிட்டாக

தானே சிட்டாக தானே நான்

மிதந்தேனே

ஆண்

காத்து பட்ட புழுதிய

போல ஆசை பட்டு

கெளம்புனேன் மேல

தூறல்ல தூவுனேன்

அடங்குனேன் கீழ

பெண்

காஞ்சா மட்டை

கடாமுடா பேச்ச கத்து

வெச்சி கேக்குற கிச்சான்

குருவியா வந்து நீ

எனக்கின்னு வாச்ச

ஆண்

வெயிலோட மழையுமே

சேர்ந்து அடிக்கும் அந்த அழகிய

அதிசயம் போல எப்போ எப்போ

கிட்ட கிட்ட நீ வருவேன்னு

எண்ணி கிட்டு இருந்தேன்

நாளா

பெண்

அது எல்லாம்

தெரிஞ்சி தானே உன்

அருகில் வந்தேன் நானே

ஆண்

ஒரு தட்டானா

தட்டானா பறந்தேன்

ஒரு சிட்டானா சிட்டானா

மிதந்தேன்

பெண்

ஆள விட்டு பாக்குற

அழகா ஆத்தி இப்போ

இனிக்குது மொளகா

எப்படி இப்படி நீ

என்னை மாத்துன

ஆண்

ஆலங்கட்டி மழையை

எரிஞ்சேன் ஆட்டு குட்டி கணக்கா

திரிஞ்சேன் இலைய நீ நீட்டுனா

தலைய நான் ஆட்டுவேன்

பெண்

செக்க செக்க

செவந்தேன் கண்ணும்

கண்ணும் தன் என்ன

பண்ணி தொலைச்ச

என்னை கூட்டி கொஞ்சோம்

குலசேன் பார்த்தேன் என்

நெஞ்ச மிச்சமாக நீயும்

வந்து நின்ன

ஆண்

மேல இருக்கவன்

போட்டா கொடு என்

நெஞ்சு தான் உனக்கு

வீடு

பெண்

ஒரு தட்டான

போல தட்டான போல

நான் பறந்தேனே ஒரு

சிட்டாக தானே சிட்டாக

தானே நான் மிதந்தேனே

பெண்

கொஞ்சோண்டு

பார்த்தேன் கொண்டானு

கேட்டேன் இந்தான்னு

மனச குடுத்துட்டியே

உன்னோட அழகா

உக்காந்து பழக என்

பேரில் முழுசா எழுதிட்டியே

ஆண்

ஹ்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம்

English Script

Male

Oru thattana pola thattana pola

Naan paranthenae

Oru chittaaga thanae chittaaga thanae

Naan methanthenae

Male

Kunjondu parthen kondanu ketten

Inthaanu manasa kuduthutiyae

Unnoda azhaga ukkandhu pazhaga

En peril muzhusa eluthitiyae

Male

Naan sitthu erumba

Tharaiyil nadakiren

Unna sakkaraiya

Thalaiyilae somakkuren…aaannn…

Male

Oru thattana pola thattana pola

Naan paranthenae

Oru chittaaga thanae chittaaga thane

Naan methanthenae

Male

Kaathu patta puluthiya pola

Aasai pattu kelambunen mela

Thooralla thoovunen

Adangunen keezha

Female

Kanjaa mattai kadamuda pecha

Kathu vechi kekura kichaan

Kuruviya vanthu nee

Enakkinnu vaacha

Male

Veyiloda mazhaiyumae sernthu adikkum

Antha azhagiya adhisayam pola

Eppo eppo kitta kitta nee varuvenu

Enni kittu irunthen naala

Female

Athu ellam terinji thanae

Un arugil vanthen naanae…ae…..

Male

Oru thattanaaaa

Thattanaa paranthen

Oru chittaanaaa

Chittaanaaa methanthen

Female

Aala vittu pakura azhaga

Aatthi ippo inikithu mozhagha

Eppadi ippadi

Nee ennai maathuna

Male

Aalankatti mazhaiyai eranjen

Aattu kutti kanakka thirinjen

Elaiya nee neettuna

Thalaiya naan aatuven

Female

Chekka chekka sevanthen

Kannum kannum than

Enna panni tholacha ennai

Kootti kunjom kulachen

Parthen en nenja

Michammagha neeyum vanthu ninna

Male

Mela irukkavan potta kodu

En nenju than unakku veedu…uuu

Female

Oru thattana pola thattana polaa

Naan paranthenae

Oru chittaaga thanae chittaaga thane

Naan methanthenae

Female

Kunjomdu partha kondanu ketta

Inthaanu manasa kuduthitennae

Ennoda azhaga eppodhum pazhaga

Un peril muzhusa eluthitennae

Male

Hmm…mmm…mmmmm

Hmmm…mmm…mmm…mmmm…

தமிழ் வரிகள்

ஆண்

ஒரு தட்டான

போல தட்டான போல

நான் பறந்தேனே ஒரு

சிட்டாக தானே சிட்டாக

தானே நான் மிதந்தேனே

ஆண்

கொஞ்சோண்டு

பார்த்தேன் கொண்டானு

கேட்டேன் இந்தான்னு

மனச குடுத்துட்டியே

உன்னோட அழகா உக்காந்து

பழக என் பேரில் முழுசா

எழுதிட்டியே

ஆண்

நான் சித்து எறும்பா

தரையில் நடக்கிறேன்

உன்ன சக்கரையா

தலையிலே சொமக்குறேன்

ஆன்

ஆண்

ஒரு தட்டான போல

தட்டான போல நான்

பறந்தேனே ஒரு சிட்டாக

தானே சிட்டாக தானே நான்

மிதந்தேனே

ஆண்

காத்து பட்ட புழுதிய

போல ஆசை பட்டு

கெளம்புனேன் மேல

தூறல்ல தூவுனேன்

அடங்குனேன் கீழ

பெண்

காஞ்சா மட்டை

கடாமுடா பேச்ச கத்து

வெச்சி கேக்குற கிச்சான்

குருவியா வந்து நீ

எனக்கின்னு வாச்ச

ஆண்

வெயிலோட மழையுமே

சேர்ந்து அடிக்கும் அந்த அழகிய

அதிசயம் போல எப்போ எப்போ

கிட்ட கிட்ட நீ வருவேன்னு

எண்ணி கிட்டு இருந்தேன்

நாளா

பெண்

அது எல்லாம்

தெரிஞ்சி தானே உன்

அருகில் வந்தேன் நானே

ஆண்

ஒரு தட்டானா

தட்டானா பறந்தேன்

ஒரு சிட்டானா சிட்டானா

மிதந்தேன்

பெண்

ஆள விட்டு பாக்குற

அழகா ஆத்தி இப்போ

இனிக்குது மொளகா

எப்படி இப்படி நீ

என்னை மாத்துன

ஆண்

ஆலங்கட்டி மழையை

எரிஞ்சேன் ஆட்டு குட்டி கணக்கா

திரிஞ்சேன் இலைய நீ நீட்டுனா

தலைய நான் ஆட்டுவேன்

பெண்

செக்க செக்க

செவந்தேன் கண்ணும்

கண்ணும் தன் என்ன

பண்ணி தொலைச்ச

என்னை கூட்டி கொஞ்சோம்

குலசேன் பார்த்தேன் என்

நெஞ்ச மிச்சமாக நீயும்

வந்து நின்ன

ஆண்

மேல இருக்கவன்

போட்டா கொடு என்

நெஞ்சு தான் உனக்கு

வீடு

பெண்

ஒரு தட்டான

போல தட்டான போல

நான் பறந்தேனே ஒரு

சிட்டாக தானே சிட்டாக

தானே நான் மிதந்தேனே

பெண்

கொஞ்சோண்டு

பார்த்தேன் கொண்டானு

கேட்டேன் இந்தான்னு

மனச குடுத்துட்டியே

உன்னோட அழகா

உக்காந்து பழக என்

பேரில் முழுசா எழுதிட்டியே

ஆண்

ஹ்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம்

Frequently Asked Questions

The lyrics for Oru Thattana Pole were penned by Mani Amuthavan.

Oru Thattana Pole is a Tamil film song from Mannar Vagaiyara (2018).