
Oru Jeevanthan Duet
From the movie Naan Adimai Illai
Read the full lyrics of Oru Jeevanthan Duet from Naan Adimai Illai (1986), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Naan Adimai Illai
Read the full lyrics of Oru Jeevanthan Duet from Naan Adimai Illai (1986), written by Vairamuthu, in Tamil & English script.
Lalla lalla la la la laa
Lalla lalla laa laa laa laa
Sa ga ri ga ri pa
Sa ga ri pa sa ga ri pa gaa
Sa ga ri ga ri pa
Sa ga ri pa ga ri sa dha pa
Oru jeevan thaan un paadal thaan
Ooyaamal isaikkindrathu
Iru kannilum un gnyaabagam
Urangaamal irukkindrathu
Paasangalum bandhangalum
Pirithaalum piriyaadhathu
Kaalangalum nerangalum
Kalaithaalum kalaiyaadhathu
Oru jeevan thaan un paadal thaan
Ooyaamal isaikkindrathu
Eerezhu jenmangal
Eduthaalum unai seruven hoo oo oo
Veraarum nerungaamal
Mana vaasal thanai mooduven
Uruvaanadhu nalla sivaranjani
Haa…aaa…aaa…
Unakkaagathaan
Indha geethaanjali
Haa…aaa…aaa…
Raagangalin aalaabanai
Mogangalin aaraadhanai
Udalum manamum
Thazhuvum pozhudhil urugum
Oru jeevan thaan un paadal thaan
Ooyaamal isaikkindrathu
Haa…aaa…aaa…(4)
Kaaveri kadal sera
Anai thaandi varavillaiyoo….hoo oo oo
Aasaigal alaipaaya
Aanandham peravillaiyo…
Varum naal ellaam
Ini madhanorchavam
Haa…aaa…aaa…
Valaiyosai thaan
Nalla mani mandhiram
Haa…aaa…aaa…
Naan thaan aiyaa neelaambari
Thaalaattavaa
Hahaha.. nadu raathiri
Suthiyum layamum
Sugamaai inaiyum tharunam
Oru jeevan thaan
Hmm mm mm
Un paadal thaan
Haa…aaa…aa…
Ooyaamal isaikkindradhu
Iru kannilum un gnyaabagam
Urangaamal irukkindrathu
Paasangalum bandhangalum
Pirithaalum piriyaadhathu
Kaalangalum nerangalum
Kalaithaalum kalaiyaadhathu
லல்ல லல்ல ல ல ல லா
லல்ல லல்ல ல ல ல ல லா
ச க ரி க ரி ப
ச க ரி ப ச க ரி ப கா
ச க ரி க ரி ப
ச க ரி ப ச க ரி ப கா
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ
வேறாரும் நெருங்காமல்
மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
ஹா....ஆஅ....ஆஅ....
உனக்காகத்தான்
இந்த கீதாஞ்சலி
ஹா....ஆஅ....ஆஅ....
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும்
தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
ஹா....ஆஅ....ஆஅ.... (4)
காவேரி கடல்சேர
அணைதாண்டி வரவில்லையோ....ஹோ ஓ ஓ
ஆசைகள் அலைபாய
ஆனந்தம் பெறவில்லையோ....
வரும் நாளெல்லாம்
இனி மதனோற்சவம்
ஹா....ஆஅ....ஆஅ....
வளையோசைதான்
நல்ல மணிமந்திரம்
ஹா....ஆஅ....ஆஅ....
நான்தானைய்யா நீலாம்பரி
தாலாட்டவா
ஹஹஹா....நடுராத்திரி
ஸ்ருதியும் லயமும்
சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன்தான்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
உன் பாடல்தான்
ஹா...ஆஅ....ஆ....
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
Lalla lalla la la la laa
Lalla lalla laa laa laa laa
Sa ga ri ga ri pa
Sa ga ri pa sa ga ri pa gaa
Sa ga ri ga ri pa
Sa ga ri pa ga ri sa dha pa
Oru jeevan thaan un paadal thaan
Ooyaamal isaikkindrathu
Iru kannilum un gnyaabagam
Urangaamal irukkindrathu
Paasangalum bandhangalum
Pirithaalum piriyaadhathu
Kaalangalum nerangalum
Kalaithaalum kalaiyaadhathu
Oru jeevan thaan un paadal thaan
Ooyaamal isaikkindrathu
Eerezhu jenmangal
Eduthaalum unai seruven hoo oo oo
Veraarum nerungaamal
Mana vaasal thanai mooduven
Uruvaanadhu nalla sivaranjani
Haa…aaa…aaa…
Unakkaagathaan
Indha geethaanjali
Haa…aaa…aaa…
Raagangalin aalaabanai
Mogangalin aaraadhanai
Udalum manamum
Thazhuvum pozhudhil urugum
Oru jeevan thaan un paadal thaan
Ooyaamal isaikkindrathu
Haa…aaa…aaa…(4)
Kaaveri kadal sera
Anai thaandi varavillaiyoo….hoo oo oo
Aasaigal alaipaaya
Aanandham peravillaiyo…
Varum naal ellaam
Ini madhanorchavam
Haa…aaa…aaa…
Valaiyosai thaan
Nalla mani mandhiram
Haa…aaa…aaa…
Naan thaan aiyaa neelaambari
Thaalaattavaa
Hahaha.. nadu raathiri
Suthiyum layamum
Sugamaai inaiyum tharunam
Oru jeevan thaan
Hmm mm mm
Un paadal thaan
Haa…aaa…aa…
Ooyaamal isaikkindradhu
Iru kannilum un gnyaabagam
Urangaamal irukkindrathu
Paasangalum bandhangalum
Pirithaalum piriyaadhathu
Kaalangalum nerangalum
Kalaithaalum kalaiyaadhathu
லல்ல லல்ல ல ல ல லா
லல்ல லல்ல ல ல ல ல லா
ச க ரி க ரி ப
ச க ரி ப ச க ரி ப கா
ச க ரி க ரி ப
ச க ரி ப ச க ரி ப கா
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ ஓ ஓ
வேறாரும் நெருங்காமல்
மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
ஹா....ஆஅ....ஆஅ....
உனக்காகத்தான்
இந்த கீதாஞ்சலி
ஹா....ஆஅ....ஆஅ....
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும்
தழுவும் பொழுதில் உருகும்
ஒரு ஜீவன்தான் உன் பாடல்தான்
ஓயாமல் இசைக்கின்றது
ஹா....ஆஅ....ஆஅ.... (4)
காவேரி கடல்சேர
அணைதாண்டி வரவில்லையோ....ஹோ ஓ ஓ
ஆசைகள் அலைபாய
ஆனந்தம் பெறவில்லையோ....
வரும் நாளெல்லாம்
இனி மதனோற்சவம்
ஹா....ஆஅ....ஆஅ....
வளையோசைதான்
நல்ல மணிமந்திரம்
ஹா....ஆஅ....ஆஅ....
நான்தானைய்யா நீலாம்பரி
தாலாட்டவா
ஹஹஹா....நடுராத்திரி
ஸ்ருதியும் லயமும்
சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன்தான்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
உன் பாடல்தான்
ஹா...ஆஅ....ஆ....
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
The lyrics for Oru Jeevanthan Duet were penned by Vairamuthu.
Oru Jeevanthan Duet is a Tamil film song from Naan Adimai Illai (1986).
Share this beautiful lyric line with your friends!