
Oru Devathai Vanthu Vittaal
From the movie Nee Varuvai Ena
Read the full lyrics of Oru Devathai Vanthu Vittaal from Nee Varuvai Ena (1999), written by Ravishankar, in Tamil & English script.

From the movie Nee Varuvai Ena
Read the full lyrics of Oru Devathai Vanthu Vittaal from Nee Varuvai Ena (1999), written by Ravishankar, in Tamil & English script.
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Nooru nooru jenmam vaazhndhiruka
Noozhil poovaipolae serndhiruka
Deepam yetri vaithu therizhuka
Selai solai kondu serthanaika
Punnagayil pooparika
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Pookum sediyai ellam
Sirikum poovai ellam
Un peyarai kettirundhen
Ettu dhisaiyum serthu
Otrai dhisaiyai maatri
Un varavai paarthirunthen
Kannukul kannukul undhan bimbam
Nenjukul nenjukul undhan sandham
Ullathai ullathai alli thanthen
Unnidam unnidam ennai thanthen
En nizhalil nee nadaka
En uyiril unnai vaithen
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Aaaa aaaa aaa aha
Aaaha haaa aaah
Roja chedigal nattu
Uyirai neeraai vittu
Koonthaluku poo valarpen
Vetkam veesum roja
Veliyil varum nerathil
Veyiluku thadai vidhipen
Anbae un paathangal nogum endru
Angangae poovalae paathai seiven
Kannae un vaasathil naan iruka
Kaatridam yosanai kettuvaipen
En nizhalil nee nadaka
En uyiril unnai vaithen
Oru devathai vanthu vitaal
Unnai thediyea
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Nooru nooru jenmam vaazhndhiruka
Noozhil poovaipolae serndhiruka
Deepam yetri vaithu therizhuka
Selai solai kondu serthanaika
Punnagayil pooparika
{ La la laala laala laa …. la la laa la la } (2)
ஒரு தேவதை
வந்து விட்டாள் உன்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
ஒரு தேவதை
வந்து விட்டாள் என்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு
ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல
சேர்ந்திருக்க தீபம் ஏற்றி
வைத்து தேரிழுக்க சேலை
சோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
ஒரு தேவதை
வந்து விட்டாள் என்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
பூக்கும் செடியை
எல்லாம் சிரிக்கும் பூவை
எல்லாம் உன் பெயரை
கேட்டிருந்தேன்
எட்டு திசையும்
சேர்த்து ஒற்றை திசையை
மாற்றி உன் வரவை
பார்த்திருந்தேன்
கண்ணுக்குள்
கண்ணுக்குள் உந்தன்
பிம்பம் நெஞ்சுக்குள்
நெஞ்சுக்குள் உந்தன்
சந்தம்
உள்ளத்தை
உள்ளத்தை அள்ளி
தந்தேன் உன்னிடம்
உன்னிடம் என்னை
தந்தேன்
என் நிழலில்
நீ நடக்க என் உயிரில்
உன்னை வைத்தேன்
ஒரு தேவதை
வந்து விட்டாள் என்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
.......................
ரோஜா செடிகள்
நட்டு உயிரை நீராய்
விட்டு கூந்தலுக்கு
பூ வளர்ப்பேன்
வெட்கம் வீசும்
ரோஜா வெளியில் வரும்
நேரத்தில் வெயிலுக்கு
தடை விதிப்பேன்
அன்பே உன்
பாதங்கள் நோகும் என்று
அங்கங்கே பூவாலே பாதை
செய்வேன் கண்ணே உன்
வாசத்தில் நான் இருக்க
காற்றிடம் யோசனை
கேட்டு வைப்பேன்
என் நிழலில்
நீ நடக்க என் உயிரில்
உன்னை வைத்தேன்
ஒரு தேவதை
வந்து விட்டாள் உன்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு
ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல
சேர்ந்திருக்க தீபம் ஏற்றி
வைத்து தேரிழுக்க சேலை
சோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
.........................
Oru devathai vanthu vitaal
Unnai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Nooru nooru jenmam vaazhndhiruka
Noozhil poovaipolae serndhiruka
Deepam yetri vaithu therizhuka
Selai solai kondu serthanaika
Punnagayil pooparika
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Pookum sediyai ellam
Sirikum poovai ellam
Un peyarai kettirundhen
Ettu dhisaiyum serthu
Otrai dhisaiyai maatri
Un varavai paarthirunthen
Kannukul kannukul undhan bimbam
Nenjukul nenjukul undhan sandham
Ullathai ullathai alli thanthen
Unnidam unnidam ennai thanthen
En nizhalil nee nadaka
En uyiril unnai vaithen
Oru devathai vanthu vitaal
Ennai thediyae
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Aaaa aaaa aaa aha
Aaaha haaa aaah
Roja chedigal nattu
Uyirai neeraai vittu
Koonthaluku poo valarpen
Vetkam veesum roja
Veliyil varum nerathil
Veyiluku thadai vidhipen
Anbae un paathangal nogum endru
Angangae poovalae paathai seiven
Kannae un vaasathil naan iruka
Kaatridam yosanai kettuvaipen
En nizhalil nee nadaka
En uyiril unnai vaithen
Oru devathai vanthu vitaal
Unnai thediyea
Vanna maalaigal sooda vandhaal
Thanga therilae
Nooru nooru jenmam vaazhndhiruka
Noozhil poovaipolae serndhiruka
Deepam yetri vaithu therizhuka
Selai solai kondu serthanaika
Punnagayil pooparika
{ La la laala laala laa …. la la laa la la } (2)
ஒரு தேவதை
வந்து விட்டாள் உன்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
ஒரு தேவதை
வந்து விட்டாள் என்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு
ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல
சேர்ந்திருக்க தீபம் ஏற்றி
வைத்து தேரிழுக்க சேலை
சோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
ஒரு தேவதை
வந்து விட்டாள் என்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
பூக்கும் செடியை
எல்லாம் சிரிக்கும் பூவை
எல்லாம் உன் பெயரை
கேட்டிருந்தேன்
எட்டு திசையும்
சேர்த்து ஒற்றை திசையை
மாற்றி உன் வரவை
பார்த்திருந்தேன்
கண்ணுக்குள்
கண்ணுக்குள் உந்தன்
பிம்பம் நெஞ்சுக்குள்
நெஞ்சுக்குள் உந்தன்
சந்தம்
உள்ளத்தை
உள்ளத்தை அள்ளி
தந்தேன் உன்னிடம்
உன்னிடம் என்னை
தந்தேன்
என் நிழலில்
நீ நடக்க என் உயிரில்
உன்னை வைத்தேன்
ஒரு தேவதை
வந்து விட்டாள் என்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
.......................
ரோஜா செடிகள்
நட்டு உயிரை நீராய்
விட்டு கூந்தலுக்கு
பூ வளர்ப்பேன்
வெட்கம் வீசும்
ரோஜா வெளியில் வரும்
நேரத்தில் வெயிலுக்கு
தடை விதிப்பேன்
அன்பே உன்
பாதங்கள் நோகும் என்று
அங்கங்கே பூவாலே பாதை
செய்வேன் கண்ணே உன்
வாசத்தில் நான் இருக்க
காற்றிடம் யோசனை
கேட்டு வைப்பேன்
என் நிழலில்
நீ நடக்க என் உயிரில்
உன்னை வைத்தேன்
ஒரு தேவதை
வந்து விட்டாள் உன்னை
தேடியே வண்ண மாலைகள்
சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு
ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல
சேர்ந்திருக்க தீபம் ஏற்றி
வைத்து தேரிழுக்க சேலை
சோலை கொண்டு சேர்ந்தணைக்க
புன்னகையில் பூ பறிக்க
.........................
The lyrics for Oru Devathai Vanthu Vittaal were penned by Ravishankar.
Oru Devathai Vanthu Vittaal is a Tamil film song from Nee Varuvai Ena (1999).
Share this beautiful lyric line with your friends!