………….
Oru devathai paarkum
Neram ithu
Miga aruginil irunthum
Dhooram ithu
Ithayamae ohh
Ivalidam ohh
Uruguthae ohhoo hoo
Intha kaadhal ninaivugal
Thaangaathae
Athu thoongum pothilum
Thoongaathae
Paarkaathae ohh yendraalum ohh
Ketkkaathae ohhoo hoo
Yeii aaahaaa…aaa..
Ennai enna seithaai pennae
Neram kaalam maranthenae
Kaalgal irandum tharaiyil irunthum
Vaanil parakkiren
Ennavaagiren engu pogiren
Vazhigal therinthum
Tholainthu pogiren
Kaadhal endraal ohh
Pollaathathu…uu
Purigindrathu ohhoo hoo
ohhoo hoo kangal irukkum
Kaaranam enna
Ennai naanae kettenae
Unathu azhagai kaana thaanae
Kangal vaazhuthae
Marana nerathil
Un madiyin orathil
Idamum kidaithaal
Iranthum vaazhuven…
Un paathathil mudigindrathae
En saalaigal ohhoo hoo
Intha kaadhal ninaivugal
Thaangaathae
Athu thoongum pothilum
Thoongaathae
Oru devathai paarkkum
Neram ithu…aaa…aaahh
Miga aruginil irunthum
Thooram ithu ..aahh
.....................................
ஒரு தேவதை பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது
இதயமே...ஓ.
இவளிடம்...ஓ
உருகுதே...ஓ...ஹோ ஓ
இந்த காதல் நினைவுகள்
தாங்காதே...
அது தூங்கும் போதிலும்
தூங்காதே...
பார்க்காதே...ஓ..என்றாலும் ஓ..
கேட்காதே .ஓ ஹோ ஓ...
என்னை என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைந்து போகிறேன்
காதல் என்றால் ஓ..
பொல்லாதது.....
புரிகின்றது.....ஓ..ஹோ ஓ..
ஓ....ஓ....கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்...
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ....ஓ...
இந்தக்காதல் நினைவுகள்
தாங்காதே.....
அது தூங்கும் போதிலும்
தூங்காதே
ஒரு தேவதைப் பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது...
English Script
………….
Oru devathai paarkum
Neram ithu
Miga aruginil irunthum
Dhooram ithu
Ithayamae ohh
Ivalidam ohh
Uruguthae ohhoo hoo
Intha kaadhal ninaivugal
Thaangaathae
Athu thoongum pothilum
Thoongaathae
Paarkaathae ohh yendraalum ohh
Ketkkaathae ohhoo hoo
Yeii aaahaaa…aaa..
Ennai enna seithaai pennae
Neram kaalam maranthenae
Kaalgal irandum tharaiyil irunthum
Vaanil parakkiren
Ennavaagiren engu pogiren
Vazhigal therinthum
Tholainthu pogiren
Kaadhal endraal ohh
Pollaathathu…uu
Purigindrathu ohhoo hoo
ohhoo hoo kangal irukkum
Kaaranam enna
Ennai naanae kettenae
Unathu azhagai kaana thaanae
Kangal vaazhuthae
Marana nerathil
Un madiyin orathil
Idamum kidaithaal
Iranthum vaazhuven…
Un paathathil mudigindrathae
En saalaigal ohhoo hoo
Intha kaadhal ninaivugal
Thaangaathae
Athu thoongum pothilum
Thoongaathae
Oru devathai paarkkum
Neram ithu…aaa…aaahh
Miga aruginil irunthum
Thooram ithu ..aahh
தமிழ் வரிகள்
.....................................
ஒரு தேவதை பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது
இதயமே...ஓ.
இவளிடம்...ஓ
உருகுதே...ஓ...ஹோ ஓ
இந்த காதல் நினைவுகள்
தாங்காதே...
அது தூங்கும் போதிலும்
தூங்காதே...
பார்க்காதே...ஓ..என்றாலும் ஓ..
கேட்காதே .ஓ ஹோ ஓ...
என்னை என்ன
செய்தாய் பெண்ணே
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும்
தரையில் இருந்தும்
வானில் பறக்கிறேன்
என்ன ஆகிறேன் எங்கு போகிறேன்
வழிகள் தெரிந்தும்
தொலைந்து போகிறேன்
காதல் என்றால் ஓ..
பொல்லாதது.....
புரிகின்றது.....ஓ..ஹோ ஓ..
ஓ....ஓ....கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே
மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்...
உன் பாதத்தில் முடிகின்றதே
என் சாலைகள் ஓ....ஓ...
இந்தக்காதல் நினைவுகள்
தாங்காதே.....
அது தூங்கும் போதிலும்
தூங்காதே
ஒரு தேவதைப் பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது...
Frequently Asked Questions
The lyrics for Oru Devathai Paarkum were penned by Na. Muthu Kumar.
Oru Devathai Paarkum is a Tamil film song from Vaamanan (2009).
