
Orey Oru
From the movie Kolamavu Kokila (CoCo)
Read the full lyrics of Orey Oru from Kolamavu Kokila (CoCo) (2018), written by Vigneshan Shivan, in Tamil & English script.

From the movie Kolamavu Kokila (CoCo)
Read the full lyrics of Orey Oru from Kolamavu Kokila (CoCo) (2018), written by Vigneshan Shivan, in Tamil & English script.
Orae oru ooril oru veedu
Oru adi kooda thaangaadhae
Oor iravil
Oru idi veetil irangiyadhae
Orae nodiyil veedum karugiyadhae
Ann naalil
Orae oru odai melae
Oru odam midhandhirukka
Orae oru vellam vandhu
Adithu ponadhae
Orae oru kootinullae
Oru koottam olindhirukka
Oru kilai murindha dhaalae
Kadhai mudhindhadhae
Moodiyadhellaam
Ini meendum endru thirakkumo
Vendiyathellaam
Ini eppodhu nadakkumo
En aasai ondrae
En kanavum ondrae ondruthaan
Oru naal azhagaai
Vazhndhaal podhumae
Podhum…
Sathamaai naan azhudhidathaan
Ingu athanaiyum
Yuddhamaaga maarudho
Mothamaai naan mudindhidathaan indru
Ennai meeri
Ennanavo aagudhoo
Paavamaai naan pudhaindhidathaan
Oru suzhal ennai
Suthi suthi seendutho
Kovamaai naan kidanthidathaan
Pala pudhiragalum
Ennai theduthoo
Oru pani moottam
Indru pugai ena thondiriyadhae
Oru muyal koottam
Puyal naduvil thinarudhae
Vaadiyadhellaam
Ini meendum endru malarumo
Thediyadhellaam
Ini eppodhu kidaikkumo
Ennaasai ondrae
En kanavum ondrae ondru dhaan
Oru naal azhagaai
Vazhndhaal podhumae
Moodiyadhellaam
Ini meendum endru thirakkumo
Vendiyathellaam
Ini eppodhu nadakkumo
En aasai ondrae
En kanavum ondrae ondruthaan
Oru naal azhagaai
Vazhndhaal podhumae
Podhum…
ஒரே ஒரு ஊரில்
ஒரு வீடு ஒரு அடி கூட
தாங்காதே ஓர் இரவில்
ஒரு இடி வீட்டில்
இறங்கியதே ஒரே
நொடியில் வீடும்
கருகியதே அந்நாளில்
ஒரே ஒரு ஓடை
மேலே ஒரு ஓடம்
மிதந்திருக்க ஒரே ஒரு
வெள்ளம் வந்து அடித்து
போனதே
ஒரே ஒரு
கூட்டினுள்ளே ஒரு
கூட்டம் ஒளிந்திருக்க
ஒரு கிளை முறிந்ததாலே
கதை முடிந்ததே
மூடியதெல்லாம்
இனி மீண்டும் என்று
திறக்குமோ
வேண்டியதெல்லாம்
இனி எப்போது
நடக்குமோ
என்
ஆசை ஒன்றே
என் கனவும்
ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள்
அழகாய் வாழ்ந்தால்
போதுமே
போதும்
சத்தமாய்
நான் அழுதிடதான்
இங்கு
அத்தனையும் யுத்தமாக
மாறுதோ
மொத்தமாய் நான்
முடிந்திட தான் இன்று
என்னை
மீறி என்னனவோ ஆகுதோ
பாவமாய்
நான் புதைந்திட தான்
ஒரு சுழல்
என்னை சுத்தி சுத்தி சீண்டுதோ
கோவமாய் நான்
கிடந்திடதான்
பல புதிர்களும்
என்னை தேடுதோ
ஒரு பனி
மூட்டம் இன்று புகை என
தோன்றியதே ஒரு முயல்
கூட்டம்
புயல் நடுவில்
திணறுதே
வாடியதெல்லாம்
இனி மீண்டும்
என்று மலருமோ
தேடியதெல்லாம்
இனி எப்போது
கிடைக்குமோ
என்னாசை
ஒன்றே
என் கனவும்
ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள்
அழகாய் வாழ்ந்தால் போதுமே
மூடியதெல்லாம்
இனி மீண்டும்
என்று திறக்குமோ
வேண்டியதெல்லாம்
இனி எப்போது
நடக்குமோ
என்
ஆசை ஒன்றே
என் கனவும்
ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள்
அழகாய் வாழ்ந்தால் போதுமே
போதும்
Orae oru ooril oru veedu
Oru adi kooda thaangaadhae
Oor iravil
Oru idi veetil irangiyadhae
Orae nodiyil veedum karugiyadhae
Ann naalil
Orae oru odai melae
Oru odam midhandhirukka
Orae oru vellam vandhu
Adithu ponadhae
Orae oru kootinullae
Oru koottam olindhirukka
Oru kilai murindha dhaalae
Kadhai mudhindhadhae
Moodiyadhellaam
Ini meendum endru thirakkumo
Vendiyathellaam
Ini eppodhu nadakkumo
En aasai ondrae
En kanavum ondrae ondruthaan
Oru naal azhagaai
Vazhndhaal podhumae
Podhum…
Sathamaai naan azhudhidathaan
Ingu athanaiyum
Yuddhamaaga maarudho
Mothamaai naan mudindhidathaan indru
Ennai meeri
Ennanavo aagudhoo
Paavamaai naan pudhaindhidathaan
Oru suzhal ennai
Suthi suthi seendutho
Kovamaai naan kidanthidathaan
Pala pudhiragalum
Ennai theduthoo
Oru pani moottam
Indru pugai ena thondiriyadhae
Oru muyal koottam
Puyal naduvil thinarudhae
Vaadiyadhellaam
Ini meendum endru malarumo
Thediyadhellaam
Ini eppodhu kidaikkumo
Ennaasai ondrae
En kanavum ondrae ondru dhaan
Oru naal azhagaai
Vazhndhaal podhumae
Moodiyadhellaam
Ini meendum endru thirakkumo
Vendiyathellaam
Ini eppodhu nadakkumo
En aasai ondrae
En kanavum ondrae ondruthaan
Oru naal azhagaai
Vazhndhaal podhumae
Podhum…
ஒரே ஒரு ஊரில்
ஒரு வீடு ஒரு அடி கூட
தாங்காதே ஓர் இரவில்
ஒரு இடி வீட்டில்
இறங்கியதே ஒரே
நொடியில் வீடும்
கருகியதே அந்நாளில்
ஒரே ஒரு ஓடை
மேலே ஒரு ஓடம்
மிதந்திருக்க ஒரே ஒரு
வெள்ளம் வந்து அடித்து
போனதே
ஒரே ஒரு
கூட்டினுள்ளே ஒரு
கூட்டம் ஒளிந்திருக்க
ஒரு கிளை முறிந்ததாலே
கதை முடிந்ததே
மூடியதெல்லாம்
இனி மீண்டும் என்று
திறக்குமோ
வேண்டியதெல்லாம்
இனி எப்போது
நடக்குமோ
என்
ஆசை ஒன்றே
என் கனவும்
ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள்
அழகாய் வாழ்ந்தால்
போதுமே
போதும்
சத்தமாய்
நான் அழுதிடதான்
இங்கு
அத்தனையும் யுத்தமாக
மாறுதோ
மொத்தமாய் நான்
முடிந்திட தான் இன்று
என்னை
மீறி என்னனவோ ஆகுதோ
பாவமாய்
நான் புதைந்திட தான்
ஒரு சுழல்
என்னை சுத்தி சுத்தி சீண்டுதோ
கோவமாய் நான்
கிடந்திடதான்
பல புதிர்களும்
என்னை தேடுதோ
ஒரு பனி
மூட்டம் இன்று புகை என
தோன்றியதே ஒரு முயல்
கூட்டம்
புயல் நடுவில்
திணறுதே
வாடியதெல்லாம்
இனி மீண்டும்
என்று மலருமோ
தேடியதெல்லாம்
இனி எப்போது
கிடைக்குமோ
என்னாசை
ஒன்றே
என் கனவும்
ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள்
அழகாய் வாழ்ந்தால் போதுமே
மூடியதெல்லாம்
இனி மீண்டும்
என்று திறக்குமோ
வேண்டியதெல்லாம்
இனி எப்போது
நடக்குமோ
என்
ஆசை ஒன்றே
என் கனவும்
ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள்
அழகாய் வாழ்ந்தால் போதுமே
போதும்
The lyrics for Orey Oru were penned by Vigneshan Shivan.
Orey Oru is a Tamil film song from Kolamavu Kokila (CoCo) (2018).
Share this beautiful lyric line with your friends!